Monday, December 28, 2015

மக்கள் இனிமேல் விஜயகாந்தை விஜயகாந்’தூ’ என்றே அழைப்பார்கள் : அன்புமணி

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை அடையாறு பகுதியில் ரத்த தான முகாம் தொடங்கி வைத்தார்.    அப்போது விஜயகாந்தை பத்திரிகையாளர்கள் சந்தித்தனர்.   அதிமுக வரும் தேர்தலில் ஆட்சியைப்பிடிக்குமா? என்று ஒரு தொலைக்காட்சி நிருபர் கேள்வி எழுப்பினார்.   உடனே, அது எந்த தொலைக்காட்சி என்று விசாரித்தார் விஜயகாந்த்.  நியூஸ் - 7 தொலைக்காட்சி என்று கேட்டுத்தெரிந்துகொண்டதும்,  ‘’உங்களால் ஜெயலலிதாவிடம் இப்படி கேட்க முடியுமா?என்று பதில் கேள்வி ழுப்பினார்.  அத்தோடு விட்டபாடில்லை.   கேள்வி கேட்ட நிருபரைப்பார்த்து, காரித்துப்புவது போல ‘தூ’ என்று கூறினார். இந்தச்சம்பவம் பத்திரிகை யாளர்களை அதிர்ச்சிய டையச்செய்தது....

இணைந்த கைகள்… விஷால்-கார்த்தி இணையும் புதுப்படம்!

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்காக இணைந்த இளைஞர் அணி தற்போது தங்களது பணிகளில் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இச்சங்கத்தின் புதிய நிர்வாகிகள் ஒரு படத்தில் இணைந்து நடித்து அதன் மூலம் வரும் லாபத்தை நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக உதவுவதாக கூறியிருந்தனர். இந்நிலையில் தற்போது அதற்கான பேச்சு வார்த்தை தொடங்கியுள்ளதாக உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளன. கடந்த 1990ஆம் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த ‘இணைந்த கைகள்’ படத்தை ரீமேக் செய்யவிருப்பதாக கூறப்படுகிறது. இப்படம் இந்தி மற்றும் தெலுங்கிலும் அப்போது ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி ஹிட்டடித்தது. ஆபாவாணன் தயாரித்த இப்படத்தை என் கே விஸ்வநாதன் இயக்கியிருந்தார். இப்படத்தில் ராம்கி, அருண்பாண்டியன், நிரோஷா, ஸ்ரீவித்யா,...

சட்டசபையில் பேசாத நீங்கள் ஊடகத்தாரை துப்புவீர்களா? பத்திரிகையாளரின் 13 கேள்வி

நியூஸ் 7 தொலைக்காட்சியில் கேள்வி நேரம் நிகழ்ச்சியை வழங்கும் செந்தில் தனது முகநூல் பக்கத்தில், விஜயகாந்தின் நடவடிக்கைகள் குறித்து சில நியாயமான கேள்விகளை முன்வைத்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது: தமிழகத்தின் முன்னனி நடிகராக இருந்த திரு.விஜயகாந்த் அவர்கள் தொடர்ந்து ஊடகங்களையும் தமது கட்சியினரையும் வார்த்தைகளாலும், அவ்வப்போது கைகளாலும் தாக்கி வருவது வாடிக்கையாகிப் போன நிலையில் அதன் உச்ச கட்டமாக காறித் துப்பியிருக்கிறார்...அது தொடர்பான பதிவே இது... முதலில் பதிவிற்கு போவதற்கு முன்னால் பதிவை முழுமையாக தெளிவாகப் படிக்காமல் ஆதரித்தோ விமர்சித்தோ பதிவு செய்வதை தயவு செய்து தவிர்க்கவும்..முழுமையாகப் படித்து விட்டு கருத்துக்களை பதியுங்கள்.. இரண்டாவதாக இந்த...

ஜல்லிக்கட்டு தடை ஏன்? யாரால்? எப்படி? நடை முறை சாத்தியம் என்ன?

தமிழகத்தின் பாரம்பரிய கலாச்சார கொண்டாட்டங்களில் ஒன்றான ஜல்லிக்கட்டு தடை செய்யப் பட்டுள்ளது குறித்து பல சர்ச்சைகள் எழுந்துள்ளன.இந்திய விலங்கு வதைத் தடுப்புச் சட்டம் 1966 ன் சட்டப்படி, ‘வன விலங்குளைக் கூண்டில் அடைத்தோ, பொது இடங்களில் வைத்தோ வித்தை காட்டக் கூடாது. அதன் படி பல விலங்குகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவைகளை பொது இடங்களில் துன்புறுத்துவது குற்றமானது. சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு வரை சிங்கம்,புலி, கரடி, குரங்கு போன்ற விலங்குகளை நாம் நம் பகுதிகளில் ‘சர்க்கஸ்’ மூலம் பார்த்து ரசித்து மகிழ்ந்திருக்கிறோம். ஆனால் வனவிலங்குகளின் ஆர்வலர்களின் செயல்பாடுகளால், கடந்த சில ஆண்டுகளாக இந்த சர்க்கஸ்களில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள விலங்குகள் இடம்பெறுவதில்லை. 2008...

2015 - திரைப்படத் துளிகள்...! ஓர் பார்வை

Normal 0 false false false EN-GB X-NONE TA ...