Thursday, December 24, 2015

சாப்பிட்டவுடன் செய்யக் கூடாதவை

வழக்கமாக சிகரெட் புகைப்பவராக இருப்பினும் சாப்பிடவுடன் சிகரட் பிடித்தால் சாதாரண நேரங்களில் புகைப்பதை விட மிகப் பெரிய கெடுதல் ஏற்படும். சாப்பாட்டின் இறுதியில் அல்லது சாப்பிட்டு முடித்தவுடன் பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள் உப்புசம் (Bloated with air) உருவாகும். எனவே சாப்பிடுவதற்கு 1 மணி நேரம் முன் அல்லது பின் பழங்கள் சாப்பிடும் பழக்கமே உகந்தது. சாப்பிட்டவுடன் தேநீர் அருந்துதல் கெடுதியானது. ஏனெனில் தேயிலைத் தூள் தழையில் ஆசிட் உள்ளது. இது உணவிலுள்ள புரதச்சத்தினைக் கடினமாக்கி (Hardening) செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. சாப்பிட்ட உடன் சிலருக்கு குளிக்கும் பழக்கம் உள்ளது. குளிக்கும் போது, கை, கால், உடல் பாகங்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இரைப்பைக்கு செரிமானத்திற்குத் தேவையான ரத்த ஓட்டம் குறையும் நிலை ஏற்படும். மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே படுத்துத் தூங்கக்கூடாது....

அஜித் - விஜய் ரசிகர்கள் 'சண்டை'யால் யாருக்கு லாபம்?

 எம்.ஜி.ஆர். - சிவாஜி, ரஜினி - கமல் ஆகியோரைத் தொடர்ந்து அஜித் - விஜய் என்று சொல்கிறது தமிழ்த் திரையுலகம். முன்னால் உள்ள இரண்டு கூட்டணிக்கும் கிடைக்காத ஒரு பொக்கிஷ வாய்ப்பு அஜித் - விஜய் கூட்டணிக்குக் கிடைத்திருக்கிறது. அதுதான் சமூக வலைதளம். சமூக வலைதளத்தின் வளர்ச்சி இருவரின் வளர்ச்சிக்கும் மிக முக்கியக் களப்பணி ஆற்றி வருகிறது.மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட திரையுலகில், அஜித் - விஜய் ரசிகர்களைப் போல எந்த நடிகர்களின் ரசிகர்களும் மோதிக் கொள்வதில்லை. மற்றொரு நடிகரின் படம் வெளியாகும்போது, அதற்கு எதிராக மனம் புண்படும் விதமான கருத்துக்களைத் தெரிவிப்பதும் இல்லை!அஜித் நடித்த படம் வெளியாகும்போது, “படம் நலலாயில்லை” என்று கருத்து தெரிவித்தால்கூட...

சனி பகவான் பற்றி அறிந்துக் கொள்வோம்

தந்தை     :       சூரியன் தாய்             :       சாயா தேவி உரிய பால்     :       அலிக் கிரகம். உரிய நிறம்     :       கருமை. உரிய இனம்     :       சூத்திர இனம். உரிய வடிவம்     :       குள்ள உயரம். உரிய அவயம்     :       தொடை,பாதம், கணுக்கால். உரிய உலோகம்     :       இரும்பு. உரிய மொழி     :       அன்னிய மொழிகள். உரிய...

பூலோகம்" - அகிலம் போற்றும் தரமான தமிழ் படம்! லாஜிக் குறைகள் இருந்தாலும்..

ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன் தயாரிப்பில், புதியவர் என்.கல்யாணகிருஷ்ணன் இயக்கத்தில், ஜெயம் ரவி - த்ரிஷா ஜோடி நடிக்க, வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் பூலோகம் .பூலோகம் படத்தில் பூலோகமாகவே நடித்திருக்கும் ஜெயம் ரவி இதில், குத்துசண்டை வீரர் என்பதும், பிரபல இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன், தன் சிஷ்யர் புதியவர் என்.கல்யாண கிருஷ்ணனுக்காக இப்படத்தில் வசனம் எழுதியிருப்பதும் குறிப்பிடத்தக்கது!வட சென்னையின் சந்து, பொந்துகளில் கூட புகழ்வாய்ந்த பாக்ஸிங் எனும் குத்துசண்டை விளையாட்டில் கலக்கும் வட சென்னை வாசியான ஜெயம்ரவிக்கு ஒரே ஒரு ஆசை. பாக்ஸரான தன் அப்பாவை பாக்ஸிங்கில் சாக காரணமான பரம்பரை வீரனை பாக்ஸிங்ரிங்கில் வைத்து தீர்த்து கட்டவேண்டும் என்பது தான் அது....

வாஷிங்மெஷினை சரியான முறையில் கையாள்வது எப்படி?

எப்படித் தேர்ந்தெடுப்பது? * புதிதாக வாஷிங்மெஷின் வாங்கும்போது அதில் எத்தனை வகை இருக்கிறது; அவற்றின் செயல்பாடுகள் எப்படியிருக்கும்; உங்கள் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை; நிதி நிலைமை; வீட்டில் தண்ணீர் வரத்து; இடவசதி என அனைத்தையும் தெரிந்து வைத்துக் கொண்டு அதற்கேற்ப வாஷிங்மெஷினைத் தேர்ந்தெடுங்கள். * வாஷிங்மெஷினில் அஜிடேட்டர், பல்சேட்டர், டம்பிள் என்று மூன்று வகைகள் உண்டு. *அஜிடேட்டர் வகை மெஷினைத் திறந்தால் நடுவில் ‘ராடு’ போன்ற கருவி உயரமாக இருக்கும். இதுதான் துணிகளைத் திருப்பி, சுழற்றித் துவைக்கிறது. பல்சேட்டர் மெஷினில் இந்த வகை ராடு இல்லாமல், தட்டை வடிவ பிளாஸ்டிக்காலான தட்டு இருக்கும். இந்த இரண்டு வகை வாஷிங்மெஷின்களையும் டாப் லேடிங் (Top loadingல் பக்கக் கதவைத் திறந்து துணிகளை உள்ளே போட வேண்டாம். டம்பிள் வாஷிங்மெஷின் ஃப்ரன்ட் லோடிங் (Front loading) அதாவது, முன்பக்க கதவைத் திறந்து துணிகளைப்...

எந்திரன் 2.Oவில் வெடித்ததா பிரச்சனை? சர்ச்சை குறித்து தயாரிப்பாளர் விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இணையும் மூன்றாவது படம் எந்திரன் 2.O. இப்படத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் வில்லனாக நடிக்கவுள்ளார்.மேலும், ஷங்கரின் ஆதர்ஸ இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மானே இப்படத்திற்கும் இசை. ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்தில் ஈழத்துக் கலைஞர்கள் மூவருக்கு வாய்ப்பளித்துள்ளதாக செய்தி வெளியானது.ஆனால், சமீபத்தில் வந்த செய்தி ஒன்றில் ஐங்கரன் கருணாமூர்த்தி ஈழத்து கலைஞர்களை எப்படியாவது இந்த படத்தில் பாட வைத்து விட வேண்டும் என முயற்சி செய்ததாகவும், லைகா குழுமத்தின் நிறுவனர் சுபாஷ்கரன் இதற்கு முட்டுக்கட்டையாக இருப்பதாகவும் ஒரு செய்தி Lyca Production என்ற பெயரிலேயே ஊடகங்களுக்கு போலி மின்னஞ்சல் அனுப்பப்பட்டது.இதுகுறித்து...

பசங்க 2 அனைவராலும் ரசிக்கப்பட வேண்டிய ஹைக்கூ கவிதை!

தமிழ் சினிமாவில் குழந்தைகளுக்கான படம் வருவது அரிது. அதிலும் குழந்தைகளின் பிரச்சனைகளை கூறும் படங்கள் அரிதிலும் அரிது. அந்த வகையில் பசங்க, மெரீனா படத்தை தொடர்ந்து பாண்டிராஜ் குழந்தைகளுக்கான ஒரு புது உலகத்தை இந்த பசங்க-2 படத்தின் மூலம் படைத்துள்ளார்.படத்திற்கு கூடுதல் பலமாக முன்னணி நடிகர் சூர்யாவே இப்படத்தை தயாரித்து நடித்திருப்பது படத்திற்கு எதிர்ப்பார்ப்பை பல மடங்கு அதிகரித்தது.கதைக்களம்குறும்புத்தனத்திற்கு உருவம் கொடுத்தார்ப்போல் இரு குழந்தைகள். எப்படி நம்மால் மூச்சு விடாமல் இருக்க முடியாதோ அதுபோல் குறும்பு செய்யாமல் இருக்கவே முடியாது, ஒரு கட்டத்தில் இவர்களின் குறும்பின் காரணமாக இவர்களின் பெற்றோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள், இதனாலயே பல...

மூன்று விஷயங்கள் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை

1.மூன்று விஷயங்கள் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை... 👉நேரம் 👉இறப்பு 👉வாடிக்கையளர்கள்  2.மூன்று விஷயங்கள் சகோதர சகோதரிகளையும் விரோதியாக்கும்... 👉நகை 👉பணம் 👉சொத்து 3.மூன்று விஷயங்கள் யாராலும் திருடமுடியாது... 👉புத்தி 👉கல்வி 👉நற்பண்புகள் 4.மூன்று விஷயங்கள் ஞாபகம் வைத்திருப்பது அவசியம்... 👉உண்மை 👉கடமை 👉இறப்பு 5.மூன்று விஷயங்கள் வெளிவந்து திரும்புவதில்லை... 👉வில்லிலிருந்து அம்பு 👉வாயிலிருந்து சொல் 👉உடலிலிருந்து உயிர் 6.மூன்று பொருள்கள் வாழ்க்கையில் ஒருமுறைதான் கிடைக்கும்... 👉தாய் 👉தந்தை 👉இளமை 7.இந்த மூன்று பேர்களுக்கும் மரியாதை கொடு... 👉தாய் 👉தந்தை 👉குரு  நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள் 1) ஏழ்மையிலும் நேர்மை 2) கோபத்திலும் பொறுமை 3) தோல்வியிலும் விடாமுயற்சி- 4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம் 5) துன்பத்திலும் துணிவு 6) செல்வத்திலும் எளிமை 7) பதவியிலும்...

விஸ்வரூபம்-2 ரிலிஸ் செய்தி- ரசிகர்கள் உற்சாகம்

கமல் திரைப்பயணத்தில் மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்களாலும் மறக்க முடியாத படம் விஸ்வரூபம். இப்படம் எத்தனை பிரச்சனைகளை சந்தித்து திரையரங்கு வந்தது என்பது அனைவரும் அறிந்ததே.இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகமும் எடுத்து முடிக்கப்பட்டுவிட்டது. ஆனால், ஒரு சில பிரச்சனைகளால் படம் வெளிவராமலேயே இருந்து வந்தது.சமீபத்தில் வந்த தகவலின்படி இப்படம் 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் திரைக்கும் வரும் என கூறப்படுகின்றத...

கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்? (ஒரு அறிவியல் பூர்வமான அலசல்)

இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட்  கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள  வேண்டும். எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும்  கோயில்களுக்கு மட்டும் தான் இது. பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100% சதவிகிதம் உள்ளது. எப்படி எனறு கேட்பவர்களுக்கு கொஞ்சம் விளக்கமாக சொல்கிறேன்.: பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த  கோயில்களின் சரியான லொகேஷன். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்கு புறமான இடங்கள், மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதன் ஐடென்டிட்டி. கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும். இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும். முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம். இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று...

ஜெயம் ரவியின் “‘மூவுலகம்’ போற்றும் ‘பூலோகம்!”

ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன் தயாரிப்பில் புரட்சி இயக்குனர் எஸ்.பி. ஜனநாதனின் உதவியாளர் என்.கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி குத்துச்சண்டை வீரராக நடிக்க, த்ரிஷா அவரது ஜோடியாக நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படமே ‘பூலோகம்’ .பரம்பரை பரம்பரையாக பாக்ஸிங் எனும் குத்துசண்டை விலையாட்டில் கோலோச்சி வரும் வட சென்னை பகுதிவாசி ஜெயம்ரவி. பாக்ஸரான தன் அப்பாவை தனது சின்ன வயதிலேயே இழந்த ரவியை பெரிய பாக்ஸராக்கிறார் பாக்ஸிங்கை குலத்தொழிலாக கொண்ட பொன்வண்ணன். பெரிய பாக்ஸராக வளர்ந்து ஆளாகும் ஜெயம் ரவியை வைத்து பெட்டிங் நடத்தி பணம் பண்ணுகிறார் பிரகாஷ்ராஜ்., ஒரு நாள் குத்துச் சண்டை போட்டியில் தன்னால் தாக்கப்படும் எதிராளி, உயிர்போகும் நிலைக்கு ஆளாவது கண்டு மனம் இறங்கும் ஜெயம் ரவி., இனி குத்துசண்டை வேண்டாம் என ஒதுங்க., அவரை வைத்து பணம் பார்க்கும் பிரகாஷ்ராஜ் அவரை விடா பிடியாக துரத்தி தன் பணத்தாசைக்கு தொடர்ந்து...

எட்டமுடியாத இடத்தில் 'மன்னாதி மன்னன்' எம்.ஜி.ஆர்!

தமிழ் சினிமாவை உலக அரங்கமே திரும்பிப் பார்ப்பதற்கும், திரும்பிப் பார்த்ததற்கும் காரணமானவர்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய இரு பெரும் நட்சத்திரங்கள் தான். தன் நடிப்பால் உலகையே வியக்க வைத்தவர் சிவாஜி. தனது அழகான சிரிப்பால் தமிழக சிம்மாசனத்தை மட்டுமின்றி தமிழக மக்களின் சிம்மாசனத்தையும் இன்றளவும் ஆட்சி செய்து வருபவர் மக்கள் திலகம் எம்ஜிஆர்., தான்.1917 ஆம் ஆண்டு ஜனவரி 17ம் நாள் பிறந்து, 24 டிசம்பர் 1987ம் நாள் இயற்கை எய்திய எம்.ஜி.ஆரின் வாழ்க்கை சாதாரண மனிதர்களால் சிந்தித்துப் பார்க்க முடியாத ஒன்று. 1936ல் சதிலீலாவதி திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் தனது திரை வாழ்வை தொடங்கிய ராமச்சந்திரன், பின்னர் தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னனாக பல வெற்றித்...

பீப் பாடல் விவகாரத்தில் கமலை சீண்டிப்பார்த்த ராதிகா

பீப் பாடலால் பல திரைப்பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் இளையராஜா கோபப்பட்டு, பின் அவை சர்ச்சைக்கு ஆனது தான் அனைவரும் அறிந்ததே.இந்நிலையில் இன்று ராதிகா ரசிகர்களுடன் தன் டுவிட்டர் பக்கத்தில் பேசினார். அப்போது சிம்புவிற்கு எதிராக ஒருவர் கருத்து தெர்வித்தார்.உடனே ராதிகா, நேத்து ராத்திரி அம்மா என்ற பாடலை கூட குழந்தைகள் பாடுகிறார்கள், அதை என்னவென்று சொல்வது என கேட்டார். இது கமல் ரசிகர்களிடம் மிகவும் கோபத்தை உண்டாக்கியுள்ளத...

‘பசங்க 2’ குடும்பத்துடன் ரசிக்க வேண்டிய படம்

வங்கி மேலதிகாரியான முனீஸ் காந்த்-வித்யா பிரதீப் தம்பதியர் தங்களது மகனுடன் சென்னையில் வசித்து வருகிறார்கள். அதேபோல், என்ஜினீயரான கார்த்திக்குமார்-பிந்துமாதவி தம்பதிக்கும் ஒரு மகள் இருக்கிறாள். இவர்களும் சென்னையில் வேறொரு பகுதியில் வசித்து வருகிறார்கள்.இந்த இரண்டு குடும்பங்களுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அது என்னவென்றால், முனீஸ்காந்த், கார்த்திக் குமாரின் குழந்தைகள் இருவரும் வழக்கமான குழந்தைகளை விட ரொம்பவும் சுட்டித்தனம் செய்பவர்கள். ஒரு நிமிடம் கூட இவர்களை பிடித்து நிற்க வைக்கமுடியாது. அந்த அளவுக்கு சுட்டித்தனம் செய்பவர்கள். இதனால், இவர்கள் குடியிருக்கும் இடம் மட்டுமின்றி, படிக்கும் இடத்திலும் பிரச்சினை வருகிறது. இதனால், வேறு வழியின்றி குடும்பத்துடன்...

தொப்பை குறைய இயற்கை வழிகள்..!

இரவில் அன்னாசிப் பழத்தைச் சிறுதுண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தைப் பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளற வேண்டும். பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் கொதிக்க விட வேண்டும் . பிறகு அதை இறுக்கி மூடி வைக்கவும் மறுநாள் காலையில் அதை நன்கு பிழிந்து சக்கையை நீக்கி விட்டு சாறை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.  தொடர்ந்து பத்து நாட்கள் இது போல் அன்னாசிப் பழத்தைத் தாயாரித்து குடித்து வந்தால் தொப்பை குறைந்து விடு...

பூலோகம் - திரை விமர்சனம்

தொடர் வெற்றிகளால் இந்த வருடம் டாப் ஸ்டார் இடத்திற்கு வந்து விட்டார் ஜெயம் ரவி. இவருக்கு தொட்டதெல்லாம் ஹிட்டாகும் காலம் போல, இந்த சுக்ர திசையில் நீண்ட நாட்களாக திரைக்கு வராமல் இருந்த பூலோகத்திற்கு ஒரு க்ரீன் சிக்னல் கிடைத்து இன்று உலகம் முழுவதும் படம் ரிலிஸாகியுள்ளது.எம்.குமரன் வெற்றிக்கு பிறகு நீண்ட நாள் கழித்து மீண்டும் அறிமுக இயக்குனர் கல்யான் இயக்கத்தில் பூலோகம் படத்தின் மூலம் பாக்ஸிங் உறையை கையில் எடுத்து மாட்டியுள்ளார் ஜெயம் ரவி.கதைக்களம்வெள்ளைக்காரன் காலத்தில் ஆரம்பித்த ஒரு சண்டை வெள்ளைக்காரனுடன் கிளைமேக்ஸில் மோதி முடிகிறது இது தான் படத்தின் ஒன் லைன். வட சென்னையில் இருக்கும் இரண்டு பரம்பரைகளுக்குள் காலம் காலமாக பாக்ஸிங் சண்டை தொடர்கிறது.இதில்...

தனிஒருவன் பாகம் 2 உருவாகிறது - ஜெயம் ரவி

 இந்த வருடம் மிக பெரிய வெற்றி லிஸ்டில் உள்ள படம் தனி ஒருவன். இப்படம் பல தரப்பு மக்களை கவர்ந்து இன்றளவும் திரையரங்கில் ஓடி வருகிறது. தனி ஒருவன் இரண்டாம் பாகம் வெளி வருகிறது என்று சமீபத்தில் ஒரு பத்திரிக்கையில் தெரிவித்துள்ளார் நடிகர் ஜெயம் ராஜா."அண்ணன் தனி ஒருவன் இரண்டாம் பாகம் கருவை என்னிடம் சமீபத்தில் சொன்னார், எனக்கு ஆச்சர்யம் கலந்த சந்தோசமாக இருந்தது நீ எப்போது கூப்பிட்டாலும் ஓடி வந்துடுறேன், முடிந்தால் கதை விவாதத்தில் கூட வருகிறேன் என்று சொல்லி இருக்கிறேன் என்றார். இதன் மூலம் தனி ஒருவன் 2 உருவாவது உறுதியாகியுள்ளத...

பீப் பாடல் விவகாரம், எங்களுக்கு தமிழ்நாடே வேண்டாம் - சிம்பு தாயார் கண்ணீர் பேட்டி

பீப் பாடல் பிரச்சனை தற்போது மிகப்பெரிய விஸ்வரூபம் எடுத்து வருகிறது. நேற்று சிம்புவை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்தன.இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தனியார் சேனலுக்கு சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் ஒரு பேட்டி அளித்துள்ளார்.சிம்பு தெரியாமல் செய்த தவறுக்காக அவரை இப்படி பேசுவது தவறு. ஒருவர் அவரை தூக்கில் போட வேண்டும் என்று கூறுகிறார், சிம்பு சாக வேண்டுமா? என்னை வாழ வைத்தது தமிழ்நாடுதான் ஆனால் இன்று இங்கு வாழவே முடியாத சூழல் உருவாகியுள்ளது.எங்களுக்கு தமிழ்நாடே வேண்டாம். தமிழ் நாட்டை விட்டு வெளியேறவும் தயார் என சிம்புவின் தாயார் கூறியுள்ளார...

வள்ளலார் அருளிய காயகல்பம் உங்களுக்காக..!

காயகல்பம் என்பது நோயற்ற வாழ்வு வாழ சித்தர்கள் நமக்கு அளித்த மருந்துகளாகும். சாதாரணமாக காயகல்பம் தயார் செய்ய மிகுந்த செலவாகும். ஆனால் வள்ளலார் மிகக்குறைந்த செலவில் மனித குலம் வாழ காயகல்பம் அருளியுள்ளார். வெள்ளை கரிசலாங்கண்ணி 200 கிராம், தூதுவளை 50 கிராம், முசுமுசுக்கை 50 கிராம், சீரகம் 50 கிராம் ஆகியவற்றை பொடியாக காதி கிராப்டில் வாங்கி (சீரகம் மட்டும் தனியாக வாங்கி பொடித்துக் கொள்ளவும்). இந்த பொடிகளையெல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளவும். தினமும் காலையில் பல் துலக்கியவுடன் ஒரு தம்ளர் பாலில் மேற்கண்ட பொடியை ஒரு டேபிள் ஸ்பூன் கலந்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து சர்க்கரை கலந்து லேசான சூட்டில் சிறிது சிறிதாக சுவைத்து சாப்பிட வேண்டும். இந்த மருந்து சர்வரோக நிவாரணியாகும். இதனைத் தொடர்ந்து வருடக் கணக்கில் சாப்பிட்டு வர மனிதவுடலை வாட்டும் அனைத்து நோய்களும் குணமாகும். இந்த மருந்து என்னிடம் வரும்...

இவர்கள் திரைக்கு வருவதற்கு முன் என்ன செய்துகொண்டிருந்தார்கள்?

1. ஜெமினி கணேசன் - உதவிப் பேராசிரியர்2. சிவக்குமார் - ஓவியர்3. விஜயகாந்த் - அரிசிக் கடை4. பாக்யராஜ் - ஜவுளிக்கடை5. ரகுவரன் - உணவு விடுதி6. பாலசந்தர் - அக்கவுண்டண்ட்7. விசு - டி .வி.எஸ். ஊழியர்8. மோகன் - வங்கி ஊழியர்9. எஸ். வி. சேகர் - மேடை நாடக ஒலி அமைப்பாளர்10. ரஜினிகாந்த் - பஸ் கண்டக்டர்11. நாகேஷ் - ரயில்வே குமாஸ்தா12. அஜித் - டூ வீலர் மெக்கானிக்13. பாரதிராஜா - மலேரியா ஒழிப்பு இன்ஸ்பெக்...

முக்கியத் தொலைக்காட்சியின் நியூஸ் ரீடர்!! சிம்புவின் டேஷ் பாடலுக்கு ஆதரவாக ஒரு பெண் குரல்! அதுவும்

தற்போது லண்டனில் இருக்கும் சரண்யா சுந்தர்ராஜ், புதிய தலைமுறை தொலைக்காட்சியின் முன்னாள் செய்தியாளர். ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி, சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது ஆகிய இரு படங்களிலும் கதாநாயகியாக நடித்தவர். சிம்புவின் அந்த ‘டேஷ்’ பாடல் பற்றி ஒரு கருத்தை தன் முகப்புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார். ஒரு பெண்ணாக இருந்து கொண்டு, சற்றேறக்குறைய சிம்புவுக்கு ஆதரவாக அவர் இந்த கருத்தை வெளியிட்டிருப்பது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்!‘யூ டூ ப்ரூட்டஸ் பதிவு ‘இது:ஆம் சாட்சாத் பீப் பாடல் விவகாரம் தான். இதன் வெறும் ஒரு சினிமா பாடல் விவகாரம் என்பதை தாண்டி நமது சமூக விழுமியங்களின் மீதான கண்ணோட்டத்தில் ஏற்பட்டிருக்கும் முதல் மாற்றமோ என்று ஒரு சின்ன நப்பாசை எட்டி...

அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.!

கோடைக் காலத்தில் பலருக்கும் ஒரு வரப்பிரசாதமாக இருப்பது ஐஸ்கிரீம். யாரும் கண்டுபிடிக்காமல் இருநூறு ஆண்டுகளுக்கு முன், தானாக உபயோகத்துக்கு வந்ததால் அது ஒரு வரப்பிரசாதம்தான். அது மட்டுமல்ல; சர்க்கரை வியாதியோ அல்லது ஆஸ்த்மாவோ இருப்பவர்கள் கூட வருடம் ஒருமுறை துளியூண்டாவது கோவில் பிரசாதம்போல் சுவைத்துப் பார்க்கத் தவறுவதில்லை, ஐஸ்கிரீம்!ஆனால், இந்த வரப்பிரசாதம் வந்து சேர்ந்ததுவோ இனிமையான ஒரு நிகழ்ச்சியல்ல... அமெரிக்க ஜனாதிபதியாக 1809 முதல் 1817 வரை பணியாற்றிய ஜேம்ஸ் மேடிசன் பெரிய விருந்து நிகழ்ச்சி ஒன்றை ற்பாடு செய்திருந்தார். எல்லா நாட்டிலும் ஆட்சியாளர்கள் அளிக்கும் விருந்தின் படாடோபத்துக்குக் கேட்கவேண்டுமா, என்ன? வெள்ளை மாளிகையில் விருந்து ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஜனாதிபதியின் மனைவி டாலி மேடிசன் மேற்பார்வையில் எல்லாமே கனகச்சிதம்... ஆனால் நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட வேண்டியிபருந்தது....