Friday, December 18, 2015

குண்டாக ஆசைப்படுபவர்களுக்கு சில உணவு டிப்ஸ்…

ஒல்லியாக இருப்பது அழகுதான். ஆனால் அதற்கும் ஒரு அளவு உண்டு. ஒடிந்து விழுகிற மாதிரியான ஒல்லியான தேகத்தை யாருமே விரும்பமாட்டார்கள். குண்டாக ஆசைப்படுபவர்களுக்கு இதோ சில டிப்ஸ்: 1. தினசரி நீங்கள் சாப்பிடும் உணவில் கலோரி அளவை அதிகரியுங்கள். உதாரணத்திற்கு 500 கலோரிகள் தினம் அதிகம் சேர்த்துக் கொள்ளவும். 2. உணவுக்குப் பிறகான இடைவேளைகளில் நொறுக்குத் தீனிகளை சாப்பிடுங்கள். ஒரே வாரத்தில் மாற்றத்தை உணர்வீர்கள். 3. கொழுப்பு நீக்கப்படாத பால், எண்ணெய் போன்றவற்றை அதிகம் மையலில் பயன்படுத்துங்கள். 4. சாப்பிடுவதற்கு முன்பாகத் தண்ணீர் குடிப்பதைத் தவிருங்கள். அது உங்களை முழு வயிற்றுக்குசாப்பிட விடாமல் செய்து விடும். வயிறு நிரம்பிய உணர்வையும் ஏற்படுத்தி விடும். 5. கலோரி குறைவான உணவுகளை உண்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள். எந்தெந்த உணவில் எத்தனை கலோரிகள் உள்ளன என்று கேட்டுத் தெரிந்து வைத்துக் கொண்டு, அதிக கலோரியுள்ளவற்றை...

‘தங்கமகன்’ ஜொலிக்கிறான் - திரை விமர்சனம்

தனுஷ், அவரது நண்பர் சதீஷ் மற்றும் உறவுக்காரப் பையன் அரவிந்த் மூவரும் நண்பர்களாக இருந்து வருகிறார்கள். தனுஷின் அப்பா கே.எஸ்.ரவிக்குமார் வருமானவரித் துறை அலுவலகத்தில் கணக்கு எழுதுபவராக பணிபுரிந்து வருகிறார். ரவிக்குமாரின் மனைவி ராதிகா குடும்பத் தலைவி. நடுத்தர குடும்பம்தான், என்றாலும் இவர்களது குடும்பத்தில் சந்தோஷத்துக்கு குறைவில்லை. இந்நிலையில், ஒருநாள் நாயகி எமி ஜாக்சனை ஒரு கோவிலில் பார்க்கிறார் தனுஷ். பார்த்ததும் அவர்மீது காதல் துளிர்விட, தொடர்ந்து எமியையே சுற்றிவந்து, தனது காதலை வெளிப்படுத்துகிறார், தனுஷ். ஒருகட்டத்தில் எமி ஜாக்சனும் தனுஷை காதலிக்கத் தொடங்குகிறார். இருவரும் காதலர்களாக மாறுகிறார்கள். அதேநேரத்தில், சதீஷும் எமி ஜாக்சனுடன் எப்போதும்...

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தலாம் எப்படி ?

உடல் பருமன் : நமது நாட்டில் மட்டுமல்ல இன்று உலகில் உள்ள தலையாய பிரச்சனை உடல் பருமன். இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அய்யோ உடம்பு வந்துருச்சே குறைக்க முடியவில்லையே இது தான் புலம்பல் ஏன் வந்தது அதை வரும் முன் காக்க என்ன வழி இதையாரும் யோசிப்பதில்லை யோசிக்கும் போது உடல் வெயிட் ஆகிவிடுகிறது. இதில் பாதிக்கப்படுபவார்கள் கிராமப்புரத்தை விட நகரவாசிகள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். உடல் பருமன் ஆவதற்கு ஒரு முக்கிய காரணம் கொலஸ்ட்ரால். இந்த கொலஸ்டிரால்ல நன்மையும் இருக்கு, தீமையும் இருக்கு கொலஸ்ட்ரால்: கொலஸ்டிரால் என்பது ஈரலில் உற்பத்தியாகும் ஒரு மெழுகு போன்ற பொருள். இது சில வகை உணவுகளிலும் காணப்படுகிறது. இது வைட்டமீன் – டீ மற்றும் சில ஹார்மோன்கள், செல்லின் சுவர் மற்றும் பித்த உப்புகள் உற்பத்திக்கு தேவைப்படுகிறது இந்த உப்புகள் கொழுப்பை ஜீரணிக்க உதவுகிறது. உடலானது தேவையான அளவு கொலஸ்டிராலினை...

மீடியாவின் எல்லை மீறல்!

முன்னாள் முதல்வர் ஜானகி எம்ஜிஆர் ராமாவரம் தோட்டத்தில் சடலமாகக் கிடக்கிறார். அஞ்சலி செலுத்த வந்த முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர், அழுதபடி மலர் மாலை வைத்துவிட்டு வெளியில் வர, அப்போதுதான் காமிரா வாங்கியிருந்த ஒரு நாளிதழ் புகைப்படக்காரர், 'சார் சார்.. அந்த மாலையை எடுத்து இன்னொரு வாட்டி போடுற மாதிரி போஸ் கொடுங்க சார்... ' என்று கேட்க, எப்படி ரியாக்ட் பண்ணுவதென்றே தெரியாமல் கடுப்புடன் காரை நோக்கிப் போனார் திருநாவுக்கரசர்.தா. பாண்டியன் ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார். அவரை பேட்டி எடுக்க வந்த பெண் நிருபர் 'உங்க பேர் என்ன சார்' என்று கேட்ட பேட்டியை ஆரம்பித்திருக்கிறார். தன்னை யார் என்றே தெரியாத நிருபருக்கு பேட்டி கொடுக்க வேண்டுமா என்று...

இளையராஜாவை திட்டிய பிரபல இசையமைப்பாளர்- ஜேம்ஸ் வசந்தன்

சிம்பு எழுதி பாடிய பீப் பாடலால் பாதிக்கப்படுவது அவர் மட்டும் இல்லை. பல திரைப்பிரபலங்களும் இதனால், பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.இந்நிலையில் நேற்று பத்திரிக்கையாளர் ஒருவர் இளையராஜாவிடம் பீப் சாங் குறித்து கேட்க, அவர் கோபமாக சில வார்த்தைக்களை கூறினார்.இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு சர்ச்சையான டுவிட் செய்துள்ளார். இது இளையராஜாவை மிகவும் தாக்கியது போல் உள்ளது. இதை நீங்களே பாருங்கள்...    ஒளிந்துகொண்டிருக்கிற நிஜ சொரூபத்தை வெளிக்கொணர்ந்த அந்த இளம் பத்திரிக்கையாளனை பாராட்ட வேண்டும்.— James Vasanthan (@Vasanthan_James) December 17, 20...

இதை தான் 20 வருடங்களுக்கு முன்பே சொன்னேன்- பீப் சாங் குறித்து தாமரை

என்னை அறிந்தால், நானும் ரவுடி தான் போன்ற பல படங்களில் அற்புதமான பாடல்களை கொடுத்தவர் தாமரை. இவர் சமீபத்தில் பீப் சாங் குறித்து தன் முகநூலில் சில கருத்துக்களை கூறியுள்ளார்.இதில் இவர் ‘கடந்த 4 நாட்களாக பலரும் என்னிடம் பீப் சாங் கேட்டீர்களா என்று கேட்டனர். நானும் ஒரு வழியாக கேட்டேன்.இத்தனை வருடங்களால எத்தனையோ நல்ல கவிஞர்கள் இருந்தனர். அவர்களை பார்த்து எத்தனை பேர் பாடல் எழுத வேண்டும் என்று ஓடி வந்தார்கள்.இதற்கு முன்பு இதுப்போன்ற பாடல்களை தொடர்ந்து கைத்தட்டி ரசித்ததால் தான் தற்போது இந்த பாடலில் வந்து நின்றுள்ளது. இதை தான் நான் கிட்டத்தட்ட 20 வருடங்களாக கூறி வருகிறேன்.மாற்றம் முதலில் நம்மிடையே தேவை, நான் மட்டும் இதை கூறினால் போதாது, அனைவரும் இதை எதிர்த்து...

தங்கமகன் - சமந்தா, ஏமியுடன் லிப்லாக், ‘பீப்’ வசை, பீர் ஹீரோயின், தனுஷ் மேஜிக்!

தனுஷ்..தனுஷ்..தனுஷ்... மட்டும்தான் படம் முழுக்க. ஆனால், ஆர்ப்பாட்ட ஓப்பனிங், அதகள சண்டை, ஆக்ரோஷ சவால்கள் எதுவும் இல்லை. ஹவுஸிங் போர்டு க்வார்ட்டஸில் குடியிருக்கும் அரசாங்க ஊழியனின் மகனாக, பெற்றோரின் செல்லப் பிள்ளையாக, காதலியின் ரோமியோவாக, மனைவியின் ஆதர்சமாக, செம கலாய் நண்பனாக என ஒவ்வொரு ஃப்ரேமிலும் தனுஷிசம்!கதை...? ’துள்ளுவதோ இளமை’ காலத்திலிருந்து தனுஷ் நடித்து வரும் கதைதான். (ஆனா, சும்மா சொல்லக் கூடாது... இத்தனை வருசம் கழித்தும் தனுஷை கல்லூரி மாணவனாக ஏற்றுக் கொள்ள முடிகிறது!). வருமானவரித் துறை அலுவலரான கே.எஸ்.ரவிக்குமாரின் மகன் தனுஷ். ’ஆங்கிலோ-பிராமின்’ குடும்ப ஏமி ஜாக்சனை ஸ்கெட்ச் போட்டு காதலிக்க வைக்கிறார். லிப்லாக் மழை, கட்டிப்பிடி விளையாட்டுகளில்...

ஊடகங்களின் கோபத்தை உணர்ந்த பாலா

பாலா இயக்கத்தில் எம். சசிகுமார் தயாரித்து ஹீரோவாகவும் நடித்துள்ள படம் - தாரை தப்பட்டை. வரலட்சுமி சரத்குமார் கதாநாயகியாக நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். தாரை தப்பட்டை படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரடக்ஷன்ஸ் நடைபெற்று வருகிறது. இது இளையராஜாவுக்கு 1000 ஆவது படம் என்று சொல்லப்படுகிறது. எனவே இளையராஜாவுக்கு பாராட்டுவிழா என்ற பெயரில் மிகப்பெரிய விழா நடத்தி அந்த விழாவிலேயே தாரை தப்பட்டை படத்தின் பாடல்களையும் வெளியிடலாம் என்று முடிவு செய்திருந்தார் பாலா. அந்த விழாவை ஒளிபரப்பும் உரிமை சில கோடிகளுக்கு தனியார் சேனலுக்கு விற்கப்பட்டதாக சொல்லப்பட்டது.இந்நிலையில், இளையராஜாவுக்கு நடைபெற இருந்த அந்த பாராட்டு...

கைகளில் உள்ள வறட்சியைப் போக்க சில அற்புத வழிகள்!!!

குளிர்காலம் அனைவருக்கும் மிகவும் பிடித்த காலமாக இருந்தாலும், இக்காலத்தில் ஏராளமான சரும பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதற்கு மிகவும் குளிர்ச்சியான காற்று தான் காரணம். அதில் முதன்மையான ஓர் பிரச்சனை சரும வறட்சி. நம் உடலிலேயே எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாமல் இருப்பது நம் கைகள் தான். இதனால் குளிர்காலத்தில் கைகளில் அதிகப்படியான குளிர்ச்சியான காற்று பட்டு, அதனால் கைகளில் உள்ள இயற்கை எண்ணெய்கள் வறட்சியடைந்து, கைகள் சொறிப் பிடித்தது போன்று காணப்படும். சருமம் வறட்சி அடைவதற்கான சில காரணங்கள்!!!இதனைத் தடுக்க வேண்டுமானால், குளிர்காலத்தில் கைகளுக்கு போதிய பராமரிப்புக்களை வழங்க வேண்டியது அவசியம். அதுவும் க்ரீம்களைக் கொண்டு அதிக பராமரிப்புக்களை மேற்கொள்வதற்கு பதிலாக, ஒருசில வீட்டுப் பொருட்களைக் கொண்டு பராமரித்து வந்தால், கைகளில் உள்ள வறட்சி நீங்கி, கைகளும் பட்டுப்போன்று மென்மையாக இருக்கும். சருமத்தில் ஏற்படும்...

ரஜினிகாந்த், ஷங்கர் வீடு முற்றுகை?

ரஜினி, ஷங்கர் 3வது முறையாக இணையும் படம் எந்திரன் 2.O. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.இந்நிலையில் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் எமி ஜாக்ஸன் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நிறுத்த வேண்டும் என்று சமீபத்தில் கூறினார்.இதனால், தமிழர் முன்னேற்ற படை என்ற இயக்கம், இன்னும் 3 நாட்களில் எமி ஜாக்ஸனை படத்திலிருந்து நீக்க வேண்டும், இல்லையெனில் ரஜினி, ஷங்கர் வீடு முன்பு முற்றுகையிடுவோம் என்று கூறியுள்ளார்கள...

தங்கமகன் - விமர்சனம் - குடும்ப ரசிகர்கள் மத்தியில் இந்த தங்கமகன் மின்னுவான்

தனுஷிற்கு கண்டிப்பாக ஒரு வெற்றி தேவை என்ற நேரத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் வேலையில்லா பட்டதாரி. தற்போது மீண்டும் இதே கூட்டணி இணைய ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பு விண்ணை முட்டியது.தனுஷ், எமி, சமந்தா, கே,எஸ்.ரவிக்குமார், ராதிகா, சதீஸ் என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைய வேல்ராஜ் இயக்கியுள்ளார்.கதைக்களம்படத்தின் ஆரம்பத்திலேயே கணவன், மனைவியான தனுஷ், சமந்தா மற்றும் தனுஷின் அம்மாவான ராதிகா மிகவும் கஷ்டப்படுவது போல் காட்டப்படுகின்றது. அங்கிருந்து படம் ப்ளாஸ் பேக் செல்கிறது.அன்பான குடும்பம் அழகான அப்பா, அம்மா, நல்ல நண்பர்கள் என தனுஷின் வாழ்க்கை சந்தோஷமாக செல்கின்றது. இவரின் வாழ்க்கையை மேலும் சந்தோஷப்படுத்த எமி ஜாக்ஸன் வருகிறார். தனுஷிற்கு...

உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து உங்களுக்கு என்ன நோய் என்று தெரிந்துகொள்ளலாம்!

கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி?சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.கண் இமைகளில் வலி.. என்ன வியாதி?அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது.டிப்ஸ்: போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம்...

டெல்லி ரகசியம்-ரிவர்ஸ் ஆன விஜயதாரணி எம்.எல்.ஏ.

 ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுடன் ஏற்பட்ட மோதலில், தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவி விஜயதாரணி எம்.எல்.ஏ. பின்வாங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கும், தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவி விஜயதாரணி எம்.எல்.ஏ.வுக்கும் இடையே திடீரென கருத்து மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து, தன்னை, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவதூறாக பேசியதாக கூறி, காவல் நிலையத்தில் புகார் அளித்தார் விஜயதாரணி. இதன் பேரில்,  ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், காங்கிரஸ் பெண் நிர்வாகிகள் சிலர், விஜயதாரணி மீது தீண்டாமை பிரிவின் கீழ் புகார் அளித்தனர். இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தியை சந்திக்க விஜயதாரணிக்கு...

தண்ணீர் பாட்டிலில் மர்ம எண்கள்!!! எச்சரிக்கை...?

தண்ணீர் பாட்டிலில் மர்ம எண்கள்!!!நம்மில் பெரும்பாலோனோர் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்ளும்போது குடிப்பதற்கு பாட்டில் குடி நீரை உபயோகிப்போம் .Aquafina,Kinley,Bislery மேலும் இது போல பல்வேறு கம்பெனிகளின் குடிநீர் பாட்டில்களை நாம் வாங்கி பயன்படுத்துகிறோம் .இதில் எந்த கம்பெனி நல்ல கம்பெனி என்பதை நாம் ஆராய்வதுண்டு ஆனால் இந்த பாட்டில்களின் அடியில் பொறிக்கப்பட்டுள்ள மர்ம எண்களை நம்மில் பெரும்பாலோனோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை .அனைத்து குடி நீர் பாட்டில்களின் அடி பாகத்திலும் 1 முதல் 7 வரையிலான எண்களில் ஏதாவது ஒரு எண் பொறிக்கப்பட்டிருக்கும்.இந்த எண்கள் அந்த பாட்டில் எந்த வேதிப்பொருளை கொண்டு தயாரிக்கப் பட்டது என்பதை உணர்த்தும்.கீழ் கண்ட படத்தில் எண்களும்...

தென்னிந்தியன் - திரை விமர்சனம்

சரத்குமார் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி. இவர் சிறுவயதில் தன்னுடைய அப்பாவை கொன்ற ரவுடியான சுரேஷை கொல்வதற்காகவும், ரவுடியிசத்தை அடியோடு ஒழிக்கவேண்டும் என்ற லட்சியத்துடனும் போலீஸ் வேலையை செய்து வருகிறார்.இந்நிலையில், சுரேஷ் இருக்கும் ஏரியாவிலேயே இன்ஸ்பெக்டராக பணி மாற்றம் கேட்டு வருகிறார். சுரேஷை கைது செய்ய சரியான தருணம் பார்த்து காத்திருக்கிறார். ஆனால், சுரேஷோ எம்.பி., கமிஷனர் ஆகியோரின் ஆதரவோடு அந்த ஏரியாவில் மிகப்பெரிய ஆளாக வளர்ந்து நிற்கிறார். இதனால், அவரை தகுந்த ஆதாரங்களுடன் கைது செய்ய சரத்குமார் காத்திருக்கிறார்.மறுமுனையில், வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வரும் நிவின் பாலி, தனது நண்பர்களுடன் வெளியூருக்கு சுற்றுலா செல்கிறார். அங்கு ரவுடிகளிடம்...

நாம் குடிக்கும் ‘கேன் குடிநீர்’ சுத்தமானதுதானா? விரிவான அலசல்..உங்களுக்காக..!

பெரு நகரங்களிலும் நகரங்களிலும் கேன் குடிநீர் வாங்காத வீடுகள், அலுவலகங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆனால், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்று நாம் நம்பி வாங்கும் கேன் குடிநீர் அவ்வளவும் உண்மையிலேயே சுத்திகரிக்கப்பட்டவைதானா? இரு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை, தரமணியில் இருக்கும் இந்திய தர நிர்ணய அமைப்பின் விஞ்ஞானிகள் இருவர் கைது செய்யப்பட்ட போது அம்பலமானது அநேக கேன் குடிநீர் நிறுவனங்களின் மோசடிகள். குடிநீர் எப்படி சுத்திகரிக்கப்பட வேண்டும்? Ø காய்ச்சிய தண்ணீரை சாண்ட் ஃபில்டர் (sand filter) இயந்திரத்துக்கு அனுப்பி தண்ணீரில் இருக்கும் மண் துகள், தூசு, அழுக்கு ஆகியவற்றை நீக்க வேண்டும். Ø நிலக்கரியால் நிரப்பப்பட்டிருக்கும் ஆக்டிவேட்டட் கார்பன் ஃபில்டர் (Activated Carbon Filter) இயந்திரத்தில் தண்ணீரை செலுத்தி தண்ணீரின் கடினத் தன்மை குறைக்கப்பட வேண்டும். Ø மைக்ரான் ஃபில்டர் பிராஸஸ் (Micron Filter)...

பிளாஸ்டிக் அரிசி” சீனர்களின் அடுத்த டூப்ளிகேட்….! அதிர்ச்சியில் உலகம் !!

ஆட்ட கடிச்சி மாட்ட கடிச்சி கடைசியில மனுசனயும் கடிக்க போரானுங்க இந்த சீனர்கள்,மார்கெட்ல புதுசா ஒரு பொருள் வந்துருச்சுன்னா அது கம்யூட்டரிலயிருந்து கரன்சி வரைக்கும் டூப்ளிகெட் செஞ்சு விக்கிறதுல சீனாக்காரனுகள அடிச்சிக்க ஆளே இல்லங்கிறது நமக்கு தெரியும்.இன்னைக்கு நாம அன்றாடம் பயன் படுத்தும் அரிசியைகூட விடடுவைக்கவில்லை இந்த அறிவு ஜீவிகள், அதுலையும்போலியை கண்டு பிடிச்சு எல்லோரோட உயிருக்கும் ஆப்பு வைக்ககாத்துகிட்டு இருக்கானுங்க இந்த பாவிகள்.கலப்படம் பண்ணுவதே பெரிய தவறாக இருக்கும் போது முழுக்க முழுக்க பிளாஸ்டிக் மற்றும் உருளைக்கிழங்கையே மூலப்பொருட்களாக கொண்டு இந்த அரிசியை சீனாவில் உருவாக்கி மிகவும் மலிவான விலையில் இதை விற்பனைக்கும் வைத்து இருக்கிறார்கள்..!விலை...

அதிரவைக்கும் ரியல் எஸ்டேட் மோசடிகள்!

என்னதான் தீர்வு? இன்றைய தேதியில் வொயிட் காலர் குற்றங்களில் முதலிடத்தில் இருப்பது ரியல் எஸ்டேட் மோசடிதான். பிக்பாக்கெட் அடித்தால் சில நூறு ரூபாய்கள் கிடைக்கும். செயினைப் பறித்தால் சில ஆயிரம் ரூபாய் கிடைக்கும். வீடு புகுந்து கொள்ளையடித்தால் சில லட்ச ரூபாய் கிடைக்கக்கூடும். ஆனால், ஒரே ஒரு நில மோசடி செய்தால் கோடிக் கணக்கான ரூபாயைச் சுருட்டிவிட முடியும் என்பதுதான் ரியல் எஸ்டேட் மோசடிகள் அதிகரித்து வருவதற்கு முக்கியக் காரணம்.இந்த ரியல் எஸ்டேட் மோசடி களுக்கு முற்றுப்புள்ளி வைக்க என்ன செய்யவேண்டும் என்கிற கேள்வியை தமிழ்நாடு பதிவுத்துறை முன்னாள் கூடுதல் தலைவர் ஆ.ஆறுமுக நயினாரிடம் கேட்டோம். இதற்கு அவர் சொன்ன விளக்கங்களைப் பார்ப்பதற்குமுன் அவரைப் பற்றி ஒரு சில வார்த்தைகள்…வில்லங்கச் சான்றிதழில் பவர் கொடுக்கப்பட்ட விவரம் இடம்பெறுவது, பவர் பத்திரத்தைப் பதிவு செய்வது கட்டாயம் என்பது உள்ளிட்ட ரியல்...