Saturday, December 12, 2015

மோன லிசா ஓவியத்தில் ஏலியன்ஸ் குறித்து ரகசிய குறியீடு: ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவல்

லியோனார்டோ டா வின்சி வரைந்த புகழ் பெற்ற ஓவியம் மோன லிசா. பெண் ஒருவர் புன்னகைப்பது போன்ற இந்த ஓவியத்தில் மறைந்திருக்கும் ரகசியம் குறித்து பல்வேறு கருத்துகள் நீண்ட நாட்களாக பரவியுள்ளன. இந்நிலையில், மோன லிசா ஓவியத்தில் வேற்று கிரகவாசிகள் இருப்பதற்கான தகவலை டாவின்சி மறைத்துள்ளார் என்றும் அதற்கான சான்று மோன லிசா ஓவியத்தில் இருப்பதை கண்டறியலாம் என்றும் வேற்று கிரகவாசி ஆய்வாளர்கள் கூறுகின்றனர். புகழ்பெற்ற ஓவியத்தில் ஏலியன் துறவி ஒருவர் மறைந்து உள்ளார் என வேற்று கிரகவாசிகளுக்கான இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ ஒன்றில், வேற்று கிரகவாசிகளின் மறைவு வாழக்கை முறை குறித்து இந்த குழுவினர் தெரிவித்துள்ளதுடன்,...

7 நாட்களில் உடல் எடையை குறைக்கும் வழி

7 நாட்களில் உடல் எடையை குறைக்கும் வழி உடல் எடை குறைப்பு பற்றி பேசும் போதெல்லாம் கேள்வி படும் ஒரு விஷயம் ” பழங்களை மட்டுமே உண்டு ஒரு வாரத்தில் எடை குறைப்பது” ! இது பற்றி சமீபத்தில் அமெரிக்காவின் GM மோட்டார்ஸ் நிறுவனம் கண்டறிந்த முறை “பழங்களை மட்டுமே உண்டு எடை குறைக்கும் வழி. இம்முறையை அமெரிக்காவின் “Agriculture and Food and Drug Administration” அங்கீகரித்துள்ளது. ஒரு வாரத்தில் ஐந்து கிலோ எடை குறைப்புக்கு உத்தரவாதம் என்கிறார்கள் இம்முறையில் ! இந்த முறையில் ஐந்து நாளும் என்னென்ன சாப்பிடலாம் என்று அவர்கள் சொல்லும் லிஸ்டை பாருங்கள் : முதல் நாள்: எந்த பழங்களும் ( வாழை பழம் தவிர்த்து ) சாப்பிடலாம்- தர்பூசணி சற்று அதிகமாக இரண்டாம் நாள்: அவித்த, உப்பு சேர்த்த உருளை கிழங்கு சாப்பிடலாம். தவிர சமைத்த/ சமைக்காத காய்கறிகள் (சாலடுகள்) எவ்வளவு முடியுமோ அவ்வளவு சாப்பிடலாம். மூன்றாம் நாள் : பழங்கள்...

ஐந்து வாலிபர்களில் யார் அந்த குழந்தைக்கு தகப்பன்? – டிவி சேனல் நிகழ்ச்சி

சமீபத்தில் ஒரு நாள் முகச்சவரம் செய்ய சலூனுக்கு சென்றிருந்தேன். தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டே எனக்கு ஷேவிங் செய்யத் தொடங்கினார். தொலைகாட்சியில் ஒரு பஞ்சாயத்து நிகழ்ச்சியில் ஒரு மேக்கப் போட்ட அம்மா, ஒரு ஏழு மாத கர்ப்பிணி பெண்ணை உட்கார வைத்துக் கொண்டு, எதிரில் ஐந்து வாலிபர்களையும் உட்கார வைத்து அதில் யார் அந்த குழந்தைக்கு தகப்பன் என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தார். அந்த பெண்ணின் அருகில் தலை கவிழ்ந்த படி அந்த பெண்ணின் அண்ணனும் தாயும் அமர்ந்திருந்தார்கள். நடுநடுவே பெண்ணை இப்படி வளர்த்திருக்கிறீர்களே என்று அவர்களை திட்டிக் கொண்டே விசாராணை நடத்திக் கொண்டிருந்தார் நாட்டாமைகாரம்மா. எனக்கு ஷேவிங் செய்தவர் அதை ரசித்து, சிரித்து, பார்த்துக்...

‘பீப் சோங்’ சிம்புவுக்கு ஓர் பெண் கொடுத்த பதிலடி!

தமிழ் சினிமாவில் சில காலமாக ‘சிறந்த பாடல்களையும் படங்களையும் வழங்கி’ இளைஞர்களின் நெஞ்சில் இடம் பிடித்து இருக்கும் சிலருக்கு தமிழ்நாட்டின் கடைக்கோடியில் இருக்கும் ஒரு சராசரி பெண் சொல்ல விரும்பும் விஷயங்கள் இங்கே…திரு.சிம்பு, திரு.தனுஷ், திரு.ஜி.வி. பிரகாஷ், திரு.அனிருத், “ஹிப்ஹாப் தமிழா” திரு.ஆதி மற்றும் இன்னும் பலருக்கு,சமீபத்தில் உங்களுடைய படங்களை, பாடல்களை வெற்றி பெற வைக்கும் பொருட்டு நீங்கள் வெளியிடும் உங்கள் படைப்புகள் ஒரு சராசரி பெண்ணின் வாழ்க்கையில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா என்பதை என்னால் கணிக்க இயலவில்லை.பொதுவாக தமிழர்கள் சினிமா வேறு வாழ்க்கை வேறு என்று பார்ப்பது கிடையாது. படங்களில், மெகா...

சிறுநீர் கல் ஏற்படாமல் தவிர்க்க சூப்பர் டிப்ஸ்!

சிறுநீரகக் கல் என்பது இப்போது ஆண்களுக்கு மட்டும் அல்ல பெண்களுக்கும் சகஜமான ஒரு விஷயமாகி விட்டது. வேலை காரணமாக பெண்களும் இப்போது அதிக நேரம் தண்ணீர் குடிக்காமல் மறந்து விடுகின்றனர். அதிக நேரம் சிறுநீர் கழிக்காமல் இருந்தாலும், தவறான உணவுப் பழக்கங்கள் என்று உள்ளதால் அவர்களுக்கும் சிறுநீரகத்தில் கல் வர வாய்ப்புள்ளது. கால்சியம் அதிகமாக உள்ள பால் மற்றும் பால் பொருட்கள் உட்கொள்ளும் போது, அது நாம் உண்ணும் காய்கறிகள் மற்றும் கீரை வகையில் உள்ள ஆக்சலேட் அமிலத்துடன் சேர்ந்து பி.எச்.8 போன்ற உப்பாக மாறுகிறது. அது வயிறு, சிறு மற்றும் பெருங்குடல்களில் முழுவதும் உறைந்து ரத்தத்தில் சேரும்போது சிறுநீரகத்தில் வடிகட்டப்படுகிறது. கால்சியம் என்ற பொருள் உடலின் எலும்புகளில் மட்டுமின்றி ரத்தத்திலும், தசைகளிலும் ஊறி பொறிந்து கிடக்கின்றன. சில சமயத்தில் அவையும் கற்களாக மாற வாய்ப்புகள் உள்ளன. சிறுநீரகத்தில் உள்ள கால்சியம்...

நடிகர்களிடம் கேட்பது யாசகம் அல்ல, நஷ்டஈடு!

கட் அவுட்டுக்கு பால் ஊத்துனவங்க தலையிலும் கைப்பிடியளவு கழிவு மண்ணை அள்ளி வச்சுட்டு போயிருச்சு வெள்ளம்! சினிமாவில் வரும் குறியீடுகளை பற்றி நிறைய அறிந்திருக்கும் ரசிகனுக்கு இந்த ‘மண்டையில மண்’ சமாச்சாரமும் ஒரு குறியீடுதான் என்பது தெரியாமலிருக்காது. ‘உடல் மண்ணுக்கு, உயிர் ஹீரோவுக்கு’ என்று கடந்த பல ஆண்டுகாலமாகவே ஒரு பாலிஸி வைத்திருக்கும் ரசிகர்களுக்கெல்லாம், இந்த வெள்ளம் தந்த மெசேஜ் அசாதாரணமானது! உன் தலைக்குள் என்ன இருந்ததோ, அதை எடுத்துதான் வெளியே வைத்திருக்கிறேன் என்று கூறிவிட்டு போனதை அவன் அழுத்தமாக உணர்வதற்கு இதுபோல் இன்னும் நாலு வெள்ளம் வரவேண்டும்!ஒருபுறம் இதெல்லாம் நன்கு புரிந்தாலும், தன் ஹீரோவை விட்டுக் கொடுத்து பழகாத நெஞ்சமும், நழுவாத ஈகோவும் இன்னும் தலைவன் வருவான் என்று வழிமேல் விழி வைத்துக் காத்துக் கொண்டேயிருக்கிறது. ஹீரோ ஜெயிப்பதுதான் க்ளைமாக்ஸ்சின் வழக்கம். ஐயோ பாவம்… இந்த க்ளைமாக்சிலும்...

தன் படத்தில் நடித்த நடிகைகளை உஷார் பண்ணிய இயக்குநர்கள்!

நடிகர்களும், நடிகைகளும் ஒன்றாக ஊர் சுற்றுவது, திருமணம் செய்து கொள்வது என்பது ஆச்சரியப்படத்தக்க விஷயம் இல்லை. இதற்கு அவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து பல படங்களை நடிப்பது காரணமாக இருக்கும். ஆனால் நடிகைகளும், இயக்குநர்களும் திருமணம் செய்து கொண்டால், பலருக்கும் எப்படி, எப்போதிருந்து என பல கேள்விகள் எழும். இப்படி நடிகைகளும், இயக்குநர்களும் ஜோடியானவர்கள் பல. தன் படத்தில் நடித்த நடிகைகளை திருமணம் செய்து கொண்ட இயக்குநர்களைப் பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா… பொன்வண்ணன்-சரண்யா மணிரத்னம்-சுஹாசினி பார்த்திபன்-சீதா ரேவதி-சுரேஷ் மேனன் பூர்ணிமா-பாக்யராஜ் தேவயாணி-ராஜகுமரன் ரோஜா-செல்வமணி கிருஷ்ண வம்சி-ரம்யா கிருஷ்ணன் சோனியா அகர்வால்-செல்வராகவன் சுந்தர்.சி-குஷ்பு ஹரி-ப்ரீத்தா அமலா...

இளையராஜா - "16 வயதினிலே'' எஸ்.பி.பி-யை நீக்கிவிட்டு மலேசியா வாசுதேவனை ஏன் பாடவைத்தார்...?

"16 வயதினிலே'' படத்தில், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடவேண்டிய ஒரு பாடலை, அவருக்கு தொண்டை கட்டிக்கொண்டதால் மலேசியா வாசுதேவன் பாடினார். "16 வயதினிலே'' படத்தின் பாடல் பதிவு அனுபவம் பற்றி இளையராஜா தொடர்ந்து கூறியதாவது:- "பட்ஜெட் படம் என்னும்போது செலவுகளை ஆரம்பத்தில் இருந்தே மட்டுப்படுத்தியாக வேண்டும். அதை மனதில் வைத்தே என் இசை சம்பந்தப்பட்ட பாட்டு விஷயத்தில் நானும் முயற்சி செய்தேன். அந்த அடிப்படையில்தான் கவிஞரின் உதவியாளர் கண்ணப்பனிடம் பாட்டுக்கான சம்பளத்தை பாதியாக குறைத்துக்கொள்ளச் சொன்னேன். நான் கேட்டுக்கொண்ட சம்பளக் குறைப்பு பற்றி கண்ணப்பன் கவிஞரிடம் சொல்லியிருக்கிறார். அவரோ, "பணம் என்னடா பணம்! அதெல்லாம் ஒரு விஷயமா! வா, ராஜாவுக்கு நாம பாட்டு...

விஜய்காந்த் உடல் நிலைக்கு என்ன ஆனது? அதிர்ச்சியில் ரசிகர்கள்

ரஜினி, கமலுக்கே ஒரு காலத்தில் போட்டியாக இருந்தவர் விஜயகாந்த். பின் தீவிர அரசியலில் ஈடுப்பட்டதால் சினிமாவில் இருந்து விலகினார்.தற்போது மீண்டும் தன் மகனுடன் இணைந்து தமிழன் என்ற சொல் படத்தில் நடித்துவருகிறார்.இந்நிலையில் இவர் உடல் நிலை சரியில்லை, மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி காட்டுதீ போல் பரவி வருகின்றது.சமீபத்தில் வந்த தகவலின்படி அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, சிறிது காய்ச்சல், தற்போது விஜயகாந்த் நலமுடன் தான் உள்ளார். ரசிகர்கள் எதையும் நம்ப வேண்டாம் என அவர் தரப்பில் கூறப்பட்டுள்ள...

அதிர்ச்சியூட்டும் உண்மை தகவல்கள் - பாஸ்ட் புட் கடைகள்

அதிர்ச்சியூட்டும் உண்மை தகவல்கள் .. படித்து விட்டு கண்டிப்பாக உங்கள் நண்பர்களுடன் ஷேர் செய்து கொள்ளுங்கள் 1) பாஸ்ட் புட் கடைகள் வைத்திருக்கும் நாங்கள் அன்று வாங்கிய சிக்கன் மட்டுமே உபயோகப்படுத்துவதில்லை .. 2 அல்லது 3 நாட்களுக்கு முன் வாங்கிய மிஞ்சிய சிக்கனை தான் அதிகமாக யூஸ் செய்கிறோம் .. அதை வினிகரில் கழுவி யூஸ் பண்ணும்போது அந்த கேட்டு போன வாடையை கஸ்டமர்கள் அறிவதில்லை … 2)சிக்கன் ரைஸ் செய்யும்போது வெள்ளையாக உள்ள சிக்கனை சிகப்பாக மாற்ற ஆரஞ்சு பவுடரை யூஸ் பண்றோம் .. ஆனால் அது ஒரு தடை செய்யப்பட பொருள் .. அந்த ஆரஞ்சு பவுடரை உங்கள் கையில் கொட்டி திருப்பி கை கழுவினால் கூட அந்த சிகப்பு சாயம் உங்கள் கையில் 2 நாட்களுக்கு இருக்கும் .. அப்ப அது உங்கள் வைத்துக்குள் போனால் ??? 3) சோயா சாட்ஸ் .. இதன் விலை அதிகமாக இருப்பதால் இதை நாங்கள் அப்படியே யூஸ் பண்ணுவதில்லை .. மாறாக தண்ணியோ அல்லது ஒரு வாரத்திற்கு...

இந்தியா பிரபலங்களின் பட்டியலில் விஜய்-அஜித்திற்கு ஏன் இடம் இல்லை!

இந்தியாவை சேர்ந்த 100 பிரபலங்களின் பட்டியலை போர்ப்ஸ் இதழ் ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. தற்போது 2015 போர்ப்ஸ் (Forbes) இந்தியாவில் முதல் 100 நட்சத்திரங்களின் லிஸ்டை வெளியிட்டுள்ளது.இந்த பட்டியல் பிரபலங்களின் வருமானம் மற்றும் அவர்கள் எவ்வளவு பிரபலமாக உள்ளனர் என்ற அடிப்படையில் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.இந்த லிஸ்டில் முதல் இடத்தில் ஷாருக்கான், இரண்டாம் இடத்தில் சல்மான்கான், மூன்றாம் இடத்தில் அமிதாப் பச்சன், நான்காம் இடத்தில் தோனி, ஜந்தாம் இடத்தில் அமிர்கான் ஆகியோர் பிடித்துள்ளனர்.இந்நிலையில் கடந்த ஆண்டு போர்ப்ஸ் பட்டியலில் 41-வது இடத்தில் இருந்த விஜய்யும் 51-வது இடத்தில் இருந்த அஜித்தும் இந்த ஆண்டு பட்டியலில் இடம் பெறவில்லை. என்பது...

எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்; ஆண்களின் மச்ச பலன்கள்

இயற்கையாகவே சருமத்தில் தோன்றுவது தான் மச்சம். இத்தகைய மச்சம் உடலில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் ஏற்படலாம். இவ்வாறு உடலில் தோன்றும் மச்சத்தை அதிர்ஷ்டம் என்று சொல்வார்கள். மேலும் மச்சத்தைப் பற்றி பல நம்பிக்கைகள் மக்கள் மனதில் உள்ளன. அதுமட்டுமல்லாமல், ஜோதிடத்தில் மச்சத்தை வைத்தும் ஒருவரின் வாழ்க்கையைப் பற்றியும் கூறுவார்கள். ஆண்களும் மச்சங்களும்: வலது புருவத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷகரமான மனைவி அமைவார்கள். வலது பொட்டில் மச்சம் இருந்தால் திடீரென பெரும் செல்வமும் புகழும் கிடைக்கும். இரு புருவங்களுக்கு மத்தியில் மச்சம் இருந்தால் தீர்காயுள் இருக்கும். நெற்றியின் வலப்புறத்தில் மச்சம் இருந்தால் எதிர்பாராத தனப்பிராப்தி கிடைக்கும். இரு கண்களில் ஏதேனும்...

கபாலி படத்தில் 2 தோற்றங்களில் ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் ‘கபாலி.’ இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் கட்ட படப்பிடிப்பை சென்னை சோவியத் கலாசார மையம், மீனம்பாக்கம் விமான நிலையம் போன்ற இடங்களில் நடத்தினர். மலேசியா மற்றும் பாங்காக்கிலும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டது.தற்போது கோவாவில் படக்குழுவினர் முகாமிட்டுள்ளனர். அங்கு ரஜினிகாந்த் மற்றும் படத்தின் கதாநாயகி ராதிகா ஆப்தே நடிக்கும் காட்சிகள் படமாகி வருகின்றன. இந்த படத்தில் ரஜினிகாந்த் வயதான தாதா கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. வெள்ளை தாடியுடன் கோட்-சூட் அணிந்து மிடுக்காக வருவது போன்ற படங்கள் இணைய தளங்களில் வெளிவந்தன.இந்த தோற்றத்தை படக்குழுவினர் ரகசியமாக வைத்து இருந்தனர். ஆனால் மலேசிய ரசிகர்கள்...

ரஜினியை நெருங்கவே முடியாது-ஸ்பெஷல்

தமிழ் சினிமாவில் எத்தனையோ நட்சத்திரங்கள் வந்து சென்றுள்ளது. ஒரு சில நட்சத்திரங்கள் மட்டுமே காலம் கடந்து ஜொலிக்கின்றது. அப்படி இன்றும் மங்காது ஜொலிக்கும் நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.பெயருக்குள் ஒரு காந்தம் இருக்கிறது என்றால், அந்த பெயர் கண்டிப்பாக ரஜினியாக தான் இருக்கும், 6லிருந்து 60வரை அனைவரையும் கவர்ந்து இழுக்கும் இந்த காந்தம், தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, வட இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஜப்பான் வரை ரசிகர்களை ஈர்த்து வைத்துள்ளது.‘நான் யானை இல்லை, விழுந்ததும் தாமதமாக எந்திரிக்க, குதிரை’ என்று கூறி சந்திரமுகியில் தன்னை பேசியவர்களுக்கு பதிலடி கொடுத்தார், அதேபோன்ற ஒரு கட்டத்தில் தான் தற்போதும் உள்ளார்....

எர்வாமேட்டின் (Eruamatin) ஏமாற்றும் ரகசியம் ..!!

எர்வாமேட்டின் (Eruamatin) ஏமாற்றும் ரகசியம் ..!! இந்த ஆயில் செய்ய தேவையான மூலிகையை அமேசான் காட்டுல இருந்தும் கொண்டும் வரல, முதுமலை காட்டிலிருந்தும் கொண்டு வரல. நம்ம கிராமங்களில் கிடைக்கும் ”பீக்களா செடி” என்னும் கிரிமி நாசினி செடியிலிருந்து செய்யபடுவது தான் இந்த ஆயில்... !! இது பயங்கர நாற்றம் அடிக்கும் செடி, இதை அறைச்சி தலையில் தடவி குளிச்சாலே தலையில் இருக்கும் கிருமிகள் அழிந்து, முடி வளர உதவும், இந்த செடியை கர்நாடகாவில் 5000 ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்யபட்டு ஏற்றுமதி ஆகி, அங்கிருந்து ஆயிலாக இங்க வருகிறது, உங்க ஊரில் இருந்தால் நீங்களும் டிரை பண்ணி பாருங்க ....

மொத்தத்தில் ‘ஈட்டி’ கூர்மை - திரை விமர்சனம்

போலீஸ் அதிகாரியான ஜெயப்பிரகாஷ் தஞ்சாவூரில் தனது மனைவி, மகன் அதர்வா மற்றும் மகளுடன் வாழ்ந்து வருகிறார். அதர்வாவின் உடம்பில் ஒரு குண்டூசி குத்தினால்கூட ரத்தம் நிற்காமல் செல்லும். கொஞ்சம் ஆழமாக குத்தினால் அவரின் உயிருக்கே ஆபத்தாக அமையும். இதை அதர்வா சிறு வயதில் இருக்கும்போதே தெரிந்துகொண்ட ஜெயப்பிரகாஷ் அவரை கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார்.விளையாட்டில் அதிக கவனம் செலுத்தினால் அதர்வாவின் பிரச்சினையை ஓரளவு சரிசெய்யலாம் என்று அவரை விளையாட்டில் அதிக ஆர்வம் காட்ட வைக்கிறார் ஜெயப்பிரகாஷ். கல்லூரி படிக்கும் அதர்வா, தடகள பயிற்சியாளர் ஆடுகளம் நரேன் மூலம் தடகள வீரராக உருவெடுக்கிறார். அதன்பின்னர் விளையாட்டு ஒதுக்கீட்டின் மூலம் அதர்வாவை போலீஸ் அதிகாரியாக்க...

திடீர் பூஜை! அதிரடி அறிவிப்பு! சிவகார்த்திகேயன்

யாரும் எதிர்பாராத விஷயமெல்லாம் இல்லை இது. ஒரு வெற்றிப்பட ஹீரோவும், ஒரு வெற்றிப்பட இயக்குனரும் ஒரு வெற்றிப்படத்திற்காக ஒன்றிணைவது இன்டஸ்ட்ரிக்கு லாபம்தான்! ரசிகர்களுக்கும் யோகம்தான்! ஆனால் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு படம் வளர்ந்து கொண்டிருக்கிறது. அப்படத்தை தயாரிக்கும் அதே நண்பர் ராஜாவுடன் அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டு விட்டார் சிவகார்த்திகேயன்.யெஸ்… சிவா நடிக்க, ராஜா தயாரிக்க அப்படத்தை இயக்கப் போவது மோகன் ராஜா. ‘தனியொருவன்’ புகழ் ராஜா என்றால் தையத்தக்கா என்று சந்தோஷப்படுவீர்கள். ஏன் இவ்வளவு அவசரமாக இந்த படத்தின் அறிவிப்பை வெளியிட வேண்டும்? அங்குதான் இருக்கிறது சூட்சுமம்!சிவகார்த்திகேயன் நடித்து கடைசியாக வெளிவந்த படம் ‘காக்கி சட்டை’....

இருந்திருக்கலாம் முதிர்கன்னியாகவே!!!

புகைப்படத்துடன் வந்து பிடித்திருக்கா என்றாள் என் அம்மா! அசைக்காத தலையை சம்மதம் என்றே பிடிங்கி சென்றாள் புகைப்படத்தை!! நீயும் வந்தாய் அவசர விடுப்பில்; கண் இமைக்கும் நேரத்தில் கல்யாணமும் முடிந்துவிட்டது!! முழுதாய் புரிவதற்க்குள் முடிந்து விட்டது உன் விடுப்பு! எடுத்து சென்றாய் என் இதயத்தை கூடவே கொடுத்து சென்றாய் குழந்தையை!! பத்தே நாட்களின் வாழ்க்கை பறித்துக்கொண்டது பாழாய்ப் போன வெளி நாடு!! பழக்கமே இல்லாத உன் உறவுகளுடன் பலிகடாயாய் நான்! என் அழுகை கூட ஐந்து விரல்களுக்கு நடுவே! வறண்டுப் போன கண்களும் இறுண்டுப் போன இதயமுமாக நானிருக்க; ஆறுதல் என வந்தவர்களெல்லாம் வசைப் பாடிவிட்டே சென்றார்கள்! அயல் நாட்டில் இருப்பதெல்லாம் உழைப்பதெல்லாம் உனக்குதானே என்று!! கெஞ்சினேன் கொஞ்சினேன் வந்துவிடுங்கள் என் பிரசவத்திற்க்கு; ஆனால் அனுப்பினாய் குழந்தைக்கு பெயரை மட்டும்!! துக்கம் தொண்டையை அடைக்க; உறுண்டு...

ஷங்கர் இயக்கத்தில் விஜய்-அஜித்?

தமிழ் சினிமாவில் எப்போதும் வட துருவம் தென் துருவம் என்றால் அது விஜய் மற்றும் அஜித் என்று தான் சொல்லணும் அதாவது விஜய் ரசிகர்கள் அஜித் ரசிகர்கள் எப்போதும் இந்த இருவருக்கும் சண்டை இதற்க்கு முற்று புள்ளி வைக்கும் அளவுக்கு மிக பெரிய முயற்சி என்று கூட சொல்லலாம் சில ஆச்சரியங்கள் எப்போதாவது ஒருமுறை தான் நடக்கும். அதிலும் அந்த அதிசயம் முன்னணி ஹீரோக்கள் பற்றி என்றால் அது இன்னும் விசேஷம்தானே? இந்த தீபாவளிக்கு வேதாளம் திரைப்படம் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வசூலை வாரிக்குவித்துக் கொண்டிருக்கிறது. இதேபோல விஜய்யின் தெறி படமும் வருகிற பொங்கலுக்கு ரிலீசாகும் என்று சொல்லப்பட்டு வருகிறது. இந்த இருவரையும் ஒரே படத்தில் இணைப்பது என்பது...