Wednesday, December 23, 2015

ரஜினி யோசனை! ரஞ்சித் கேட்பாரா? ஒரு விறுவிறு… பரபர…

கிட்டதட்ட 65 நாட்களுக்கான படப்பிடிப்பு மலேசியாவில் நடந்து முடிந்துவிட்டது. இன்னும் 45 நாட்கள் சென்னையில் எடுக்கப் போகிறார்களாம். மலேசியா ஷுட்டிங்கின் போது யூசர் பிரண்ட்லியாக இருந்த ரஜினி, சென்னையில் சற்று இறுக்கமாகவே காணப்பட்டாலும் ஆச்சர்யமில்லை. ஏனென்றால் அங்கு ரசிகர்கள் குவிந்தாலும் சந்தோஷம். குடும்பத்தோடு வந்து நின்று கும்பிட்டாலும் சந்தோஷம். இங்கு அப்படியா? நெர்வஸ்… நெர்வஸ்…! முக்கியமாக ரஜினியை வைத்துக் கொண்டு அவுட்டோர் காட்சிகளை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.அது ஒரு பக்கம் இருக்கட்டும்… இந்த படம் வயதான கெட்டப் ரஜினியில் ஆரம்பித்து இளமையான ரஜினியில் வந்து முடிகிறது. கபாலி யார்? அவரது கம்பீரம் என்ன? என்பதுதான் படத்தின் டிராவலாம். டைரக்டர்...

மார்பிள் தரையில் உள்ள கறையைப் போக்க சில சூப்பர் டிப்ஸ்...

வீட்டில் உள்ள மார்பிள் தரையில் கறை படிந்துள்ளதா? அதை சுத்தப்படுத்தி சோர்ந்துவிட்டீர்களா? அப்படியெனில், அந்த கறையை எளிதில் போக்குவதற்கு ஒருசில பொருட்கள் உள்ளன. பொதுவாக மார்பிள் கல்லானது மிகவும் விலை உயர்ந்தது. தற்போது அத்தகைய விலை உயர்ந்த மார்பிள் கல் தான் பெரும்பாலான வீடுகளில் உள்ளது. இந்த மார்பிள் கல் வீட்டிற்கு மிகவும் அழகான தோற்றத்தைத் தரும். அதே சமயம் அதில் கறை படிந்தால், அதனைப் போக்குவது சற்று கடினம். ஏனெனில் மற்ற தரைகளை சுத்தம் செய்வது போல், இந்த மார்பிளால் செய்த தரையை சுத்தம் செய்தால், மார்பிள் கல்லில் பாதிப்பு ஏற்படும். ஆகவே இந்த கரையை சுத்தம் செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இப்போது அத்தகைய மார்பிள் தரையில் உள்ள கறையைப் போக்குவதற்கு ஒருசில எளிமையான பொருட்களைக் கொடுத்துள்ளோம். அந்த பொருட்களைக் கொண்டு எப்போதும் சுத்தம் செய்தால், மார்பிள் தரைகள் பொலிவுடன் காணப்படுவதோடு,...

உலகையை ரசிக்க வைத்தவனின் உருக வைக்கும் வரலாறு..!

யுத்த வெறி பிடித்த ஹிட்லரை கிண்டலடித்து வந்த சார்லிசாப்ளின் இயக்கி நடித்த முதல் பேசும் படம் The great dictator. இந்த படத்தை ஹிட்லர் இருட்டில் தனியாளாக அமர்ந்து மூன்று நாட்கள் இடைவிடாமல் திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப பார்த்துக்கொண்டே இருந்தானாம்! 'சார்லி-ஹெட்டி'யின் காதல் கூட உருக்கமானது, உயவர்வானது...! தன் ரத்தம் சதைகளால் பிள்ளைகளுக்கு உருவம் கொடுப்பதால்தானோ என்னவோ அம்மாவிற்கு, தன் கணவனை விட, பிள்ளைகளின் மீது உள்ள பாசம் வலுவானதாக இருக்கிறது.  ஒரு பொறுப்பில்லாத குடிகார அப்பாவுக்கு இரண்டாவது மகனாக சார்லி சாப்ளின் 1889 ஆம் ஆண்டு பிறந்தார். முழுப்பெயர் 'சார்லஸ் ஸ்பென்சர் சாப்ளின்'. லண்டன் மதுவிடுதிகளில் பாடும் பெண் ஹென்னா தான் சார்லியின் அம்மா. இசைநிகழ்ச்சிகளில் வரும் பணமே வருமானம். இன்னொரு அப்பாவுக்கு பிறந்தவன் அண்ணன் ஸிட்னி....

'கத்தி' முதல் '2.0' வரை: சினிமாவும் அரசியல் ஆர்ப்பரிப்பும்

 சரியாக ஒரு வருடத்துக்கு முன்னால், விஜய் நடித்த 'கத்தி' திரைப்படம் கடும் விமர்சனத்துக்கு ஆளானது. லைக்கா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 'கத்தி', தமிழ் ஈழ ஆதரவாளர்களால் சர்ச்சைக்கு உள்ளாகியது. படத்தின் உள்ளடக்கத்துக்காக இல்லாமல், படத் தயாரிப்பாளருக்காக படத்தை வெளியிடக்கூடாது என்று போராட்டங்கள் வெடித்தன.விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட சுமார் 65 தமிழ் அமைப்புகள், லைக்கா நிறுவனங்கள், லைக்கா செல்பேசி உள்ளிட்டவைகளை எதிர்த்தன. லைக்கா நிறுவனரான சுபாஸ்கரன் அல்லிராஜாவுக்கு இலங்கைப் போர்க் குற்றங்களில் முன்னாள் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது.விடுதலைப் புலிகளின் போராட்டங்களை தவறாகக் காட்சிப்படுத்தி...

நியாயம் இல்லாத போது விலகுவேன் - எஸ்பி பாலசுப்ரமணியம்

தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் எண்ணற்ற பாடல்களைப் பாடியுள்ளவரும், 69 வயதைக் கடந்த பிறகும் இப்போதும் தன்னுடைய இனிமையான குரலால் இன்றைய இளம் நாயகர்களுக்காகவும் பாடி வரும் சிறந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். திரையுலகத்தில் பாட வந்து 50 ஆண்டுகளை கடந்த வாரம்தான் வெற்றிகரமாக கடந்தார். எம்எஸ் விஸ்வநாதன், கேவி மகாதேவன், சங்கர் கணேஷ், இளையராஜா, ஏஆர் ரகுமான், தேவா, வித்யாசாகர் இன்றைய இளம் இசையமைப்பாளர்கள் என பலருடைய இசையில் தமிழ், தெலுங்கில் சுமார் 40,000 பாடல்களைப் பாடி சாதனை படைத்துள்ளவர்.சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் திரையுலகில் பாடுவதை எப்போது நிறுத்துவேன் என்பது குறித்து உருக்கமான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், மன ரீதியாகவும்,...

ஓட்டுனருக்குகளுக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை...!

வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை. இது குறித்து மதுரை டிரைவிங் நீட்ஸ் அகாடமியின் பயிற்சியாளர் ஏ.நரசிம்மமணி கூறியதாவது: o பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம். o சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு. o அபாயகரமான அல்லது வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச்செல்லும்போதோ எரியவிட வேண்டும். o சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது. o ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள். o...

பருப்பு வடையில் ஏன் ஓட்டை இல்லை? - வரலாற்று உண்மை

எனக்கு ரொம்ப நாட்களாகவே ஒரு சந்தேகம் உளுந்து வடையில் ஓட்டை இருக்கு ஆனால் பருப்பு வடையில் ஓட்டை இல்லை. அது ஏன் என்று? அதுக்குக் காரணம் என்ன என்று மல்லாக்கப்படுத்துகிட்டு விட்டத்தைப் பார்த்தபடி யோசிக்க ஆரம்பிச்சு அப்பிடியே தூங்கிப்போனேன். அப்போ கனவிலே விருந்தூர் மன்னர் சோத்துச்சக்கரவர்த்தியின்அமைச்சர் பருப்பு தோன்றி அதன் வரலாற்றைச் சொல்லத் தொடங்கினார். "முன்னொரு காலத்தில விருந்தூர் என்ற நாட்டை சோத்துச்சக்கரவர்த்தி என்ற ராஜா ஆட்சி செய்து வந்தார். அவரின் ஆட்சியின் கீழ் உழுந்தூர், பருப்பூர் என்று இரண்டு ஊர்கள் இருந்திச்சாம். அந்த ரெண்டு ஊர்க்காரர்களும் பாயாசூர், கடலையூர்க்காரர்கள் எல்லாரும் மூக்குமேல விரலை வைக்கிற அளவுக்கு ஒற்றுமையா, ரொம்ப சந்தோஷமா மற்ற இருந்து வந்தாங்களாம். தங்களுக்குள்ள போட்டி பொறாமையே வரக்கூடாது எண்டதுக்காக எந்தப்போட்டியா இருந்தாலும் இரண்டு ஊரும் சமமாவே மார்க் வாங்கிறதெண்டு...

அவதார் 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மூன்று ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற உலகப்புகழ் படம் அவதார். இப்படத்தின் வெற்றியும் வரவேற்பும் நாமறிந்ததே. இந்நிலையில் இப்படத்தின் அடுத்த பாகம் எப்போது என்கிற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. 2017 கிறிஸ்துமஸ் தினத்தில் அவதார் 2 படத்தை எதிர்பார்க்கலாம் என ஜேம்ஸ் கேமரூன் கூறியுள்ளார். ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009 டிசம்பர் மாதம் வெளியான அவதார், உலகம் முழுவதிலும் மாபெரும் வெற்றியடைய, இன்று வரை எந்த படமும் தொட முடியாத வசூல் சாதனையைப் படைத்தது. கன்னடியன் என்டர்டெயின்மென்ட் கம்பெனியின்  ’தி ஃபர்ஸ்ட் பிளைட்" நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கேமரூன் 2017 டிசம்பரில் அவதார் 2 வெளியாகும் என தெரிவித்தார்.தற்சமயம் படப்பிடிப்பில் இருந்துவரும் அவதார் படம் மூன்று...

வயிற்றை சுத்தமாக்கும் உணவுகள்..! அவசியம் உண்ண வேண்டியது...!

அஜீரணப் பிரச்சினை என்பது இன்று அதிகமான பேரை அவதிக்குள்ளாக்குகிறது. உண்ணும் உணவு ஒழுங்காக செரிக்காவிட்டால் உடல்நலத்துக்குப் பாதிப்பு ஏற்படும். வயிற்று வலி, புளித்த ஏப்பம் போன்றவை ஏற்பட்டு சிரமத்தைத் தரும்.எனவே வயிறு சுத்தம் என்பது அவசியம். அப்போது தான் செரிமான மண்டலத்தின் இயக்கம் சிறப்பாக இருக்கும். பச்சைக் காய்கறிகள் வயிற்றைச் சுத்தமாக்கும். கீரைகள், செலரி, புராக்கோலி, பீன்ஸ் போன்ற உணவுகள் எளிதில் ஜீரணமாகும்.அதேபோல கேரட், வெங் காயம், பச்சைப் பட்டாணி, உருளைக்கிழங்கு போன்ற உயர்தர கார்போஹைட்ரேட் உணவுகள் வயிற்றுக்கு ஏற்றவை. புளிப்புச் சுவையுள்ள சிட்ரஸ் பழங்கள், செரிமான மண்டலத்தை நல்ல நிலையில் வைக்கும். பழங்களில் உள்ள நார்ச்சத்து வயிற்றுக்கு ஏற்றது.எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை, ஸ்ட்ராபெர்ரி போன்றவை செரிமான மண்டலத்துக்கு ஏற்ற உணவுகள். அதே போல் தினசரி இரண்டு வாழைப்பழம் சாப்பிடுவது மலச்சிக்கல் ஏற்படாமல்...

ரஜினி, சிரஞ்சீவி, ஆயிரம்கோடி - திரைத்துறையை அதிரவைக்கும் நிறுவனம்

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி படத்தைத் தயாரித்து பல சிக்கல்களுக்கு ஆட்பட்ட லைகாநிறுவனம் இப்போது அதிரடியாக தென்னிந்தியா மட்டுமின்றி வடஇந்தியசினிமாவிலும் கால்பதிக்கிறது. தமிழில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 2ஓ படத்தை 50 கோடி செலவில் தயாரிக்கவிருப்பதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துள்ளது. அதேபோல இந்தியசினிமாவிலேயே அதிகசம்பளம் வாங்கிய நடிகர் என்று புகழப்பட்ட சிரஞ்சிவி நடிக்கவிருக்கும் கத்தி படத்தின் தெலுங்குமாற்றப்படத்திலும் இணைதயாரிப்பாளராக தன்னைச் சேர்த்துக்கொண்டிருக்கிறது லைகாநிறுவனம். தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டுமொழிகளிலும் உச்சநட்சத்திரங்களைப் பிடித்தாயிற்று என்ற நிலையில் இந்தியில் உச்சநட்சத்திரம் இல்லையென்றாலும்...

ஹெல்மெட் ஆபத்தை விளைவிக்குமாம் எச்சரிக்கை தகவல்!!

ஹெல்மெட் ஆபத்தை விளைவிக்குமாம் எச்சரிக்கை தகவல்!! ஹெல்மெட் அணிவதன் காரணமாக பாதகங்கள் எந்த அளவுக்கு இரண்டு சக்கர வாகனங்களில் செல்வோருக்கு அதிகரிக்கும். எந்த அளவுக்கு நாளைய வாழ்க்கையின் பெரும் தாக்கங்கள் இதன் காரணமாக உருவாக நேரிடும் என்பதை அக்குபங்சர் எனும் மேன்மையான சித்தாந்தத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். தலைப்பகுதியில் உயிர் இயக்க சக்தி நாளம் நடு மத்தியில் நேர்கோடாக அமைந்துள்ளது. உயிர் சக்தி நாளத்தை அடுத்து சிறு நீர்ப்பை சக்தி நாளங்கள் அதன் இருபுறமும் அமைந்துள்ளது. இதனையடுத்து உயிர் சக்தி நாளம் அமைந்துள்ள தலை நடு மையக் கோட்டின் இருபுறமும் பித்தப்பை சக்தி நாளங்கள் அமைந்துள்ளன. இதனையடுத்து நடு மையக் கோட்டின் இரு புறங்களிலும் தேக வெப்பத்தைக் கட்டுப்படுத்தும் சக்தி நாளங்கள் அமைந்துள்ளன. இவையனைத்தும் ஒருங்கே அமையப் பெற்றிருக்கக் கூடியது. தலைப்பகுதி, முதலில் தலையின் நடு மையக்கோட்டில் அமைந்துள்ள...

சிம்புவை பிடிக்க இத்தனை தனிப்படைகளா? அதிர்ச்சி தகவல்

சிம்புவை பிடிக்க இத்தனை தனிப்படைகளா? அதிர்ச்சி தகவல் சிம்பு ஒரே ஒரு பீப் பாடல் பாடிவிட்டு பெரும் சர்ச்சையில் சிக்கி தவித்து வருகிறார். இந்நிலையில் சிம்புவை எந்த நேரத்திலும் கைது செய்யலாம் என தீர்ப்பு வந்தது. சமீபத்தில் வந்த தகவலின்படி சிம்புவை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாம். மேலும், அவர் தன் நண்பர்கள் வீட்டில் தலைமறைவாகியிருக்கலாம் என கூறப்படுகின்றது. இதனால், அவரின் நண்பர்கள் வீட்டிலும் சோதனை நடப்பதாக பேசப்படுகின்றத...

சிவகார்த்திகேயனை பீப் சாங் விவகாரத்தில் சிக்க வைத்த நபர் யார்?

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் எந்த ஒரு கிசுகிசு, சர்ச்சைகளிலும் சிக்காமல் இருப்பவர்.இந்நிலையில் இவர் தான் சிம்புவின் பீப் பாடலை வெளியிட்டது என யாரோ நேற்று கிளப்பிவிட்டனர். பின் சிம்புவே இதற்கு அவர் இல்லை என்று முற்று புள்ளி வைத்தார்.மேலும் அதில் ‘வேண்டுமென்றே அவரது பெயரை இதில் சிலர் இழுத்துவிடுகின்றனர்’ என்று குறிப்பிட்டு இருந்தார். சிவகார்த்திகேயனுக்கு அந்த அளவிற்கு எதிரி யார் இருக்கிறார்கள் தமிழ் சினிமாவில் என்பது தான் தற்போதைய கேள்வ...

இளையராஜாவை தூக்குல போடனுமா? சிம்பு என் புள்ளை- கங்கை அமரன் அதிரடி

சிம்பு பாடிய பீப் பாடலால் பலரும் பல விதமான கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். சமீபத்தில் இளையராஜா கோபம் அதை தொடர்ந்து கங்கை அமரன் அதற்கு விளக்கம் என நீண்டுக்கொண்டே போகின்றது.அந்த வகையில் கங்கை அமரன் சமீபத்தில் ஒரு பேட்டியில், ‘சிம்புவை நான் திட்டினேன், இதற்கு சிம்பு, வெங்கட் பிரபுவிடம் வருத்தம் தெரிவித்தார், அதற்கு நான் கூறினேன் “சிம்புவும் என் பிள்ளை தான், எனக்கு திட்ட உரிமையில்லையா” என்று.மேலும், இளையராஜா மீது பலரும் கோபத்தில் உள்ளார்களாம், புகார் வேற கொடுக்கவிருக்கிறார்களாம், என்ன தூக்கில் போடப்போகிறார்களா? இல்லை ஆயுள் தண்டனை வாங்கி தரப்போகிறார்களா?’ என கோபமாக பேசியுள்ளார...

அட இப்படியும் செய்யலாமா........விற்பனை தந்திரம்..!

பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும் முதியவர் ஒருவர், அந்தப் பேருந்தில் பழக் கூடையுடன் ஏறினார், ஐந்து பழங்கள் பத்து ரூபாய் என்று கூவி, பழங்களை விற்க முயன்றார், எவரும் பழம் வாங்க முன்வரவில்லை, சுமக்க முடியாமல் சுமந்தபடி முதியவர் கீழே இறங்கியதும், இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறினான், ஆறு பழங்கள் பத்து ரூபாய் என்று கூவினான், அவனுக்கு நல்ல விற்பனை, மற்றொரு பேருந்தில் ஏறிய முதியவர் அங்கும், ஐந்து பழங்கள் பத்து ரூபாய் என்று விற்க முயன்றார், பலன் இல்லாமல் போகவே கீழே இறங்கி விட்டார், அடுத்து ஆறு பழங்கள் பத்து ரூபாய் என்று கூவியபடி அந்தப் பேருந்தில் ஏறிய இளைஞன் ஏகத்துக்கு விற்பனை செய்தான், மிகப் பெரிய கம்பெனியின் விற்பனை ஆலோசகரான ஒருவர் இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார், முதியவரை அருகில் அழைத்தவர் அந்த இளைஞனின் சாமர்த்தியம் உங்களிடம் இல்லையே, அவனுக்குப் போட்டியாக நீங்களும் ஆறு பழம் பத்து...

இளைய தளபதி விஜய்.. இதையெல்லாம் கேட்கமாட்டீங்களா...?

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் எஸ்.தாணு தயாரித்து வரும் ‘நையப்புடை’ என்ற படத்தின் அறிமுக நிகழ்ச்சி, சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. இதில், கதை நாயகனாக நடித்துள்ள டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-‘‘தாணு, என் நெருங்கிய நண்பர். அவர் அனுப்பியதாக, சில மாதங்களுக்கு முன்பு விஜயகிரண் என்ற இளைஞர் என்னிடம் கதை சொல்ல வந்தார். அவரிடம், எவ்வளவு நேரத்தில் கதை சொல்வாய்? என்று கேட்டேன். ஒரு நிமிடம் என்று கூறிவிட்டு அவர், ‘லேப்டாப்’பை திறந்தார்.விக்ரமன், எஸ்.ஜே.சூர்யா உள்பட பல டைரக்டர்களிடம் விஜய்க்காக நான் கதை கேட்டு இருக்கிறேன். அவர்கள் நடித்துக் காட்டியபடி கதை சொல்வார்கள். இப்படித்தான் எனக்கு கதை கேட்டு...

உடல் பருமன் எப்படி குழந்தை பாக்கியத்தைப் பாதிக்கும்?

உடல் பருமன் என்பது பல வகையான பாதிப்புகளை ஏற்படுத்தினாலும், அதில் முக்கியமான பாதிப்பு குழந்தை பாக்கியத்தைத் தடுப்பது தான். உடல் பருமன் பெண்கள் கருவுறுதலை மட்டும் பாதிப்பதில்லை ஆண்களின் விந்து உற்பத்தியிலும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் குழந்தை பாக்கியம் தாமதாக நடப்பதுடன், பிறக்கும் குழந்தைக்கு ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. அதுமட்டுமின்றி கருசிதைவும் ஏற்படும் நிலையும் உள்ளது. உடல் பருமன் அதிகம் உள்ள பெண்களுக்கு சினை முட்டை உற்பத்தியாவதில் பாதிப்பு ஏற்படுகின்றது. இதனால் சினைப்பையில் கட்டி ஏற்பட்டு கருவுறுதல் மேலும் சிக்கல் அடைகின்றது. உயர் ரத்த அழுத்தம் மற்றும் சக்கரை நோய் பாதிப்பும் உடல் பருமனால் ஏற்பட்டு கருவுறுதலை பாதிப்பதுடன், சில நேரத்தில் பிரசவ காலத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. உடல் பருமன் ஹார்மோன் குறைப்பாட்டைக் ஏற்படுத்தும். இதனால் கருமுட்டை மற்றும் விந்து...

சொல்பவன் யார் என்றுதான் உலகம் பார்க்கிறது - கண்ணதாசன்

கவிஞர் கண்ணதாசன் ஒரு கல்லூரிக் கவியரங்கத்தில் கலந்துகொண்டுகவிதையை வாசிக்க ஆரம்பித்தார். அரங்கத்தில் உற்சாக ஆரவாரம் எழுந்தது.-அவர் கவிதை வாசிக்கும்போது ஒவ்வொரு வரிக்கும் பலத்த கைதட்டல்எழுந்தது.வாசித்து முடிந்ததும் கரவொலி அடங்க வெகு நேரம்பிடித்தது.கைதட்டல்கள் முடிந்ததும்,கண்ணதாசன் சொன்னார்,”இன்று நான்வாசித்த கவிதை நான் எழுதியது அல்ல.உங்கள் கல்லூரி மாணவர் ஒருவர்நேற்று ஒரு கவிதை எழுத்துக் கொண்டு வந்து என்னிடம் காண்பித்தார்.அது மிக நன்றாக இருந்தது. எனவே நான் எழுதிய கவிதையை அவரை வாசிக்கசொல்லிவிட்டு அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தேன்.என் கவிதையை அவர் வாசிக்கும்போது எந்தவித ஆரவாரமும் இல்லை.அவர் எழுதிய கவிதையை நான் வாசித்தபோது பலத்த வரவேற்பு.ஆக சொல்பவன் யார் என்பதைத்தான் உலகம் பார்க்கிறதே ஒழிய,சொல்லும் பொருளைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. என்பதுதான் உண்மை என்று புரிகிறது...

நைட் ஷிபிட் பார்க்கும் போது காபி வேண்டாம் - ஜப்பான் நபர் மரணம்!

காலை எழுந்ததும் காபி, இரவு படுக்கைக்கு செல்லும் முன் காபி, இடையே, 11 மணிக்கு ஒருமுறை, உணவருந்திய பிறகு ஒருமுறை, மாலை ஒருமுறை, வீடு திரும்பியதும் ஒருமுறை என காபியின் ருசி நாவை விட்டு விலகாதவண்ணம் இருக்கும் அளவு காபி குடிக்கும் நபர்களின் எண்ணிக்கை ஏராளம்.ஆனால், இந்த பழக்கம் இப்போது ஜப்பான் மற்றும் அமெரிக்க மருத்துவ நிபுணர்களின் வயிற்றில் புளியைக் கரைத்துக்கொண்டிருக்கிறது. ஆம், அதிகப்படியாக காபி பருகுவதால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு கடைசியில் ஒரு நபர் மரணம் அடைந்துவிட்டார் என்பது தான் அந்த அதிர்ச்சிக்குரிய செய்தி.இதனால், இனிமேல் அதிகளவு காபியை பருக வேண்டாம் என கூறப்பட்டு வருகிறது.....

டயபடிஸ் வரக் காரணம் என்ன? ஒரு முழுமையான அலசலும் தீர்வும்..!

டயபடிஸில் முக்கியமான மூன்றுவகைகள் உண்டு. டைப் 1, டைப் 2 மற்றும் ப்ரி டயபடிஸ் என மூன்று முக்கியவகை டயபடிஸ் உண்டு. இதில் டைப் 1 டயபடிஸ் என்பது நம் உடலில் உள்ள பேன்க்ரியாஸ் எனும் உள்ளுறுப்பு கிருமிகளால் பாதிக்கப்படுவதால் அல்லது வேறு நோய்களால் பாதிக்கப்படுவதால் வருவது. பேன்க்ரியாஸ் தான் இன்சுலினை சுரக்கும் உறுப்பு என்பதால் இன்சுலின் சுரப்பது பாதிக்கப்படுகையில் நமக்கு டைப் 1 டயபடிஸ் வருகிறது.டைப் 2 டயபடிஸ் தான் பெரும்பாலானோருக்கு வருவது. இது நம் உணவு பழக்கங்களாலும், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையாலும் வருவது. நம் ரத்த அளவில் உள்ள சர்க்கரை 125 மிகி/ டிஎல் எனும் அளவைத் தாண்டுகையில் நாம் சர்க்கரை நோயாளி என அறியப்படுகிறோம். 100 மிகி/டிஎல் முதல் 125 மிகி/டிஎல் அளவில் சர்க்கரை இருந்தால் நாம் ப்ரிடயபடிக் என அழைக்கபடுகிறோம். 100 மிகி/டிஎல் அளவுக்கு கீழ் இருந்தால் நாம் ஆரோக்கியமாக இருக்கிறோம் என பொருள்.டயபடிஸ்...