மருத்துவரிடம் செல்லும் பெண்களே சற்று கவனத்துடனும், விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது., குறிப்பா ஆண் துணை இல்லாமல் செல்லாதீர்கள். தக்க துணையுடன் செல்வது நல்லது.
மருத்துவமனைகளிலும் தங்கள் ஆடைகளை நெகிழ்த்தும் போதும், ஆடைகளை மருத்துவ காரணங்களுக்காக ஆடைகளை விலக்கும் போதும் கவனமாக இருங்கள், காமிராக்கள் எதுவும் பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதை கவனித்து உறுதி செய்து கொள்ளுங்கள்.(உடன் துணை இருக்க வேண்டும்).
தனியார் மருத்துவமனைகளில் டெஸ்ட்டுக்கு என்று எதாவது மருந்துகளை உட்கொள்ள சொல்லும் போதும் கவனம் தேவை உடனிருப்பவர்கள் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும்.
இப்படித்தான் ஒரு மருத்துவர் தன் மருத்துவமனைக்கு கால்வலி என்று வந்த குடும்பப் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து தனி அறைக்கு எடுத்துப் போய் அவர்களின் கற்பையும் சூறையாடி மானபங்கம் செய்து அவர்களை ஆடையின்றி படமெடுத்து, வீடியோவாகவும், புகைப்படமாகவும் இன்டர்நெட்டில்...
Friday, December 11, 2015
மனதை உருக்கிய கிளைமேக்ஸ்
தமிழ் சினிமாவில் இது வரை 1000 கணக்கான படங்கள் வெளிவந்துள்ளது. ஆனால், ஒரு சில படங்களை மட்டும் தான் நாம் நியாபகத்தில் வைத்திருப்போம். அந்த படம் நம் நினைவை விட்டு நீங்காது இருக்கும். அப்படி சில படங்கள் இருக்க காரணம் அப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளாக தான் இருக்கும். அந்த வகையில் தமிழ் மக்களின் மனதை உருக்கிய கிளைமேக்ஸ் காட்சிகள் சில உங்களுக்காக..
மூன்றாம் பிறை
தமிழ் சினிமாவில் இன்றளவும் நம் மனதை பாதித்த கிளைமேக்ஸ் என்றால், மூன்றாம் பிறை தான். இப்படத்தில் கமலின் காதலியான ஸ்ரீ தேவி, மனநலம் சரியில்லாதவராக இருந்து, பின் கிளைமேக்ஸில் மனநலம் சரியாகி, கமலை யார் என்று தெரியாமல் போகும். அப்போது கமல் தன்னை நினைவு கூற எடுக்கும் முயற்சிகள் பார்ப்போரை நெகிழ வைத்தது.
குணா
மீண்டும் கமல் நடித்த ஒரு காதல் காவியம் தான் குணா. இதில் கமலுக்கு மனநலம் சரியில்லாமல் இருக்க, தன் கற்பனை காதலியை நினைத்து கொண்டு நிஜத்தில்...
பாபநாசம், வேதாளம் உணர்த்திய பாடம்! – பேயை கைவிடும் தமிழ் சினிமா

ஒரு லவ் படம் வந்து ஹிட் அடித்தால், அந்த டிரெண்டிலேயே கதை பண்ணுபவர்கள்தான் தமிழ் சினிமாவில் அதிகம். அந்த வகையில் பேய் சீஸன் தமிழ் சினிமாவுக்கு டல்லடித்து விட்டது.
பேய் படம் என்று அறிவித்தாலே அது ஓடாது என்கிற அளவுக்கு வரிசையாக பேய் படங்களாக குவிந்து ரசிகர்களை சலிப்படைய வைத்துவிட்டன. தமிழ் சினிமாக்காரர்களும் இப்போது பேயை விட்டுவிட்டு ஃபேமிலியை பிடித்திருக்கிறார்கள்.
பாபநாசம் படம் வருவதற்கு முன்பு அந்த படத்திற்கு பெரிய வரவேற்பு இல்லை. ஆனால் ஃபேமிலி ஆடியன்ஸுக்கு பிடித்து போகவே பாபநாசம் ஹிட் ஆனது. அதனை தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளியான வேதாளமும் தங்கை செண்டிமெண்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த படம். அதுவும் ஹிட் ஆக இப்போது உருவாகும் தமிழ் படங்களில்...
ஆண்மையை அழிக்கும் பிராய்லர்: நாமக்கல்லை மிரட்டும் ‘வாட்ஸ் அப்’ மெசேஜ்!!

ஆண்மையை அழிக்கும் பிராய்லர் என்கிற தலைப்பில் கடந்த சில நாட்களாக “வாட்ஸ் அப்“ பில் ஒரு செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது. அந்த செய்தியை வழக்கமாக சமூகத்தின் நலனுக்காக ஷேர் செய்யப்படும் விழிப்புணர்வு செய்தி என்று நீங்கள் கடந்து விட முடியாது. காரணம் அது ஒவ்வொரு தனி மனிதனின் நேரடியான நலன் சார்ந்தது.
குறிப்பாக ஆண்மை இழப்பிற்கும், பெண்கள் விரைவில் பூப்படைவதற்கும் நீங்கள் சாப்பிடும் பிராய்லர் கோழி மிக முக்கியமான காரணம் என்று அடித் துச்சொல்கிறது அந்த மெசேஜ்.
பிராய்லர் கோழிகள் கேன்சரை தோற்றுவிக்கிறது என்றும் அதிர்ச்சி தரு கிறது.கட்டாயம் படியுங்கள், பயனுள்ள பதிவு என்ற வேண்டுகோளோடு துவங்கும் அந்த மெசேஜில் “பிராய்லர் கோழிகள் 40 நாட்களில் வளர்க்கப்பட்டு...
காஃப் சிரப் எதற்கு...??? கஷாயம் இருக்க.....??
குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை சளி, இருமல் என்று அவதிப்படும் சீஸன் இது. அப்பாயின்மென்ட் வாங்கி, டாக்டரிடம் சென்று, ஆன்டிபயாடிக், சிரப், டேப்ளட் என்று மெடிக்கலில் செலவழிப்பதற்கு முன், இந்த கை வைத்தியத்தை முயற்சி செய்து பாருங்கள். செய்வதும் எளிது, உடலுக்கும் நல்லது, விளைவுகளும் இல்லாதது.சில துளசி இலைகளை அலசி வைத்துக்கொள்ளவும். 10 மிளகை பொடித்து வைத்துக்கொள்ளவும். சித்தரத்தை சிறிது எடுத்துக்கொள்ளவும். 600 மிலி தண்ணீரில் துளசி இலைகள், மிளகுப் பொடி, சித்தரத்தையை சேர்த்து கொதிக்க வைக்கவும். 200 மிலி-ஆக தண்ணீர் வற்றியதும் இறக்கி, வடிகட்டி, அதனுடன் ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து கலக்கவும். பெரியவர்கள் சுடச்சுடவும், குழந்தைகள் இளஞ்சூட்டிலும் இதைப் பருகலாம...
வெள்ள நிவாரண நிதி திரட்ட யேசுதாஸ் இசை கச்சேரி: சென்னையில் நடக்கிறது

சென்னையில் ஆண்டு தோறும் மார்கழி இசை திருவிழா நடைபெறும். இதில் பிரபல கர்நாடக இசை பாடகர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த ஆண்டு மழை வெள்ளத்தால் சென்னை நகருக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏராளமானோர் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கிறார்கள். எனவே, இந்த ஆண்டு மார்கழி இசை விழா நடத்த வேண்டாம் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஒருசில பாடகர்கள் இந்த ஆண்டு பாட மாட்டோம் என்று அறிவித்து உள்ளனர். சில சபாக்கள் இந்த ஆண்டு மார்கழி இசை விழா நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளன.
இந்த நிலையில் நடிகரும் பாரத் கலாச்சார் அமைப்பின் செயலாளருமான ஒய்.ஜி. மகேந்திரன் கூறி இருப்பதாவது:–
'இந்த முறை இசை விழாவாக நடத்தவில்லை என்றாலும் நடைபெறும் இசை நிகழ்ச்சியில்...
’விஐபி= தங்கமகன்’...பத்து ஒற்றுமைகள்
தனுஷின் தங்கமகன் டிரெய்லர் நேற்று மாலை வெளியாகி இணையத்தில் அதற்குள் 6 லட்சத்தைக் கடந்து வைரலாகியுள்ளது. விஐபி2 என படக்குழு சொன்னாலும் சொன்னார்கள் படத்தின் டிரெய்லரிலேயே இரு படங்களுக்கும் இவ்வளவு ஒற்றுமைகளா என வியப்பில் ஆழ்த்தியுள்ளன.
இதோ அந்த ஒற்றுமைகள்...
1. படத்தின் கூட்டணியிலேயே ஏகபோக ஒற்றுமைகள் தனுஷ், அனிருத், வேல்ராஜ்.
2. டிரெய்லரின் ஆரம்பமாக தனுஷ் டயலாக்குகள் தான். அந்த டயலாக்குகளிலும் அங்கே அப்பாவான சமுத்திரக்கனியிடம் சண்டை போடுகிறார். இங்கே அப்பாவுக்கு கோவிலில் அர்ச்சனை செய்கிறார்.
3. இரண்டாவதாக அதில் அப்பா சமுத்திரகனி தனுஷை திட்டுகிறார். இங்கேயும் வெட்டியாக கோவிலுக்குச் செல்லும் தனுஷை அப்பாவான கே.எஸ்.ரவிகுமார் கேள்விகள் கேட்கிறார்.
4. இரண்டு படங்களிலுமே இரண்டு நாயகிகள். நால்வருக்குமே தனுஷுடன் முதல் படம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
5. அங்கேயும் வசனங்கள் பேசிவிட்டு...
ஈட்டி- வெற்றி இலக்கை நோக்கிய வேகமான பாய்ச்சல்!

குண்டூசி கிழித்தால் கூட கோவிந்தாதான்! அதுவும் ஆழக் கிழித்தால் ஆளே காலி! அப்படியொரு வித்தியாசமான வியாதியுள்ள ஒருவனுக்கு ஊரிலிருக்கிற ‘உலக்கை வெட்டு’ ஆசாமிகள் எதிரியாய் வந்தால் என்னாவான்? இந்த ஒரு வரிக் கதைக்குள் தன் முகவரியை பதித்திருக்கிறார் அறிமுக இயக்குனர் ரவி அரசு! வரும்போதே அருவாளோட வந்தாலும், குங்குமம் வச்சு ‘குலவை’ பாட்றோம்ணே… பின்னிட்டீங்க!
என்னமோ ஒரு இங்கிலீஷ் பெயரெல்லாம் வைத்து ஒரு வியாதியை பற்றி ஆரம்பத்தில் பேசிக் கொண்டேயிருக்கிறது டாக்டர் கூட்டம். கட்ட கடைசியில், ‘சின்ன வயசு அதர்வாவுக்கு உடம்பில் லேசாக எந்த காயம் பட்டு ரத்தம் வர ஆரம்பித்தாலும் அது உறையாது. நிற்காமல் வழிந்து கொண்டேயிருக்கும். அதற்கு என்ன பண்ணுவது? அவரை பூப்போல பாதுகாத்து...
இராமாயணத்தில் வரும் இராவணனின் மனைவி மண்டோதரியின் சுவாரஸ்ய கதை!

இந்திய புராணங்களில் வரும் கதாபாத்திரங்களில் ஒன்றான மண்டோதரியைப் பற்றிய பல்வேறு சம்பவங்களைக் கேள்விப்பட்டிருப்போம். மண்டோதரி அழகானவள், தெய்வீக சக்தி கொண்டவள் மற்றும் மிகவும் ஒழுக்கமுள்ளவள் என்று அனைத்து குறிப்புகளிலும் அவர் குறிப்பிடப்பட்டுள்ளார். பாவங்களைப் போக்கும் சக்தியைக் கொண்ட பஞ்ச கன்னிகைகளில் ஒருவராகவும் இவர் கருதப்படுகிறார்.
பதிவிரதத்திற்காக பெயர் பெற்ற மண்டோதரி, தன்னுடைய கணவன் மேல் மிகவும் பக்தி கொண்டவளாக சிறப்பிக்கப்படுகிறார். இவருடைய பதிவிரத்தின் காரணமாகத் தான் அசுர குணம் படைத்தவராக கருதப்பட்டும், பல்வேறு தவறான செயல்களைச் செய்தவராக கருதப்பட்டும் வரும் இராவணனின் தீஞ்செயல்களுக்கான தண்டணைகள் அல்லது பாவங்கள் சுத்தம் செய்யப்பட்டன.
மண்டோதரி...
ஈட்டி -திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் விளையாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் வருவது குறைவு தான். அந்த வகையில் விளையாட்டு, காதல் என பொழுதுபோக்கு கலவையோடு அறிமுக இயக்குனர் ரவி அரசின் இயக்கத்தில் அதர்வா, ஸ்ரீதிவ்யா, நரேன், ஜெயப்பிரகாஷ் என பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் தான் ஈட்டி.கதை :உடலில் சிறு காயம் பட்டாலும் ரத்தம் அதிகமாக வெளியேறி பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு வகையான நோயினை பற்றிய தொலைக்காட்சி கலந்துரையாடலுடன் படம் தொடங்குகிறது,பின்பு அந்த நோயானது தடகள வீரரான அதர்வாக்கு சிறுவயது முதலே இருக்கிறது என்பதிலிருந்து கதை நகர தொடங்குகிறது. ஒரு கட்டத்தில் ஒரு தவறான போன் காலில் ஸ்ரீ திவ்யாவுடன் ஏற்படும் நட்பானது காதலாக மாற ஒரு விளையாட்டு போட்டிக்காகவும்,...
விமானத்தின் எப்பகுதியில் அமருவது பாதுகாப்பானது....?

புதியதாக விமானப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு அவசியமான ஒன்று விமானத்தில் பயணம் மேற்கொள்ளும் போது, விமானத்தின் எப்பகுதியில் உள்ள இருக்கையில் அமர்ந்து பயணம் செய்வது விபத்து காலங்களில் சற்றே பாதுகாப்பானதாக இருக்கும் என்பது குறிந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
வானில் பறக்கும் விமானம் பத்திரமாக தரையில் இறங்கும் வரை நம் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பது தான் நிஜம். சுமார் 30000முதல் 50000 அடி உயரத்தில் அதுவும் 800 முதல் 1000 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும்விமானம் ஏதோ காரணத்தினால் கீழே விழும் பொழுது அதில் பயணம் செய்வோர் உயிர் பிழைப்பது என்பது மிக மிக அரிது. இருந்த போதிலும் அது போன்ற இக்கட்டான காலகட்டத்தில் விமானத்தின் எப்பகுதி இருக்கையில் அமர்ந்தால் சற்றே...
மருத்துவ ரகசியம்! அரைஞாண்கயிறு - ஒரு கருப்பு கயிறு
அரைஞாண் நாம் சின்ன வயதில் நம் பெற்றோர்
வற்புறுத்தி இடுப்பில் கட்டிவிடும்
ஒரு கருப்பு கயிறு.
எதற்கு இதை நான்
அணிந்து கொள்ள வேண்டும்
என்று கேட்டால்,திருஷ்டி படகூடாதுன்னு கட்டிவிடுறோம்னு
சொல்லுவாங்க..உண்மையிலேயே இதுக்கு தான் இந்த
கருப்பு கயிற்றை கட்டுகிறோமா?
நிச்சயமாக இல்லை !
அந்த அரைஞாண்
கயிற்றின் ரகசியத்தை நம் முன்னோர்கள்
கண்டுபிடித்த ஒரு மருத்துவ
ரகசியமே அடங்கியுள்ளது அந்த
ரகசியம்......
ஆண்கள் இடுப்பில் கட்டுகிற
அரைஞாண்கயிறு ஒரு நோய்
தடுப்பு முறை என்பது இன்று பலருக்குத்
தெரியாது. ஆண்களுக்குப் பொதுவாக
குடல் இறக்க நோய் வருவதுண்டு.
அந்நோயைத் தடுக்கவே இடுப்பில் அரைஞாண்கயிறு முன்பெல்லாம் கட்டுகிற பழக்கம்
தமிழர்களிடையே இருந்தது.
பிறகு அக்கயிறு வெள்ளிக்கொடியாக மாறியது.
இன்றைக்கு அநாகரீகம் எனக்
கருதி அரைஞாண்கயிறும் கட்டுவதும்
குறைந்து விட்டது. உடல் பெருத்தலின்
ஒரு அதிகபட்ச தீமை 'குடல் இறக்க நோய்'
ஆங்கிலத்தில்...
நிலவேம்பு கஷாயத்தை தினந்தோறும் எத்தனை முறை பருக வேண்டும் தெரியுமா?

வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்படாதவர்கள் நிலவேம்பு கஷாயத்தை தினந்தோறும் எத்தனை முறை பருக வேண்டும் என்பது குறித்து சித்த மருத்துவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் பிச்சையகுமார் விளக்கம் அளித்துள்ளார். சித்த மருத்துவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் பிச்சையகுமார் கூறுகையில், "காய்ச்சல் கண்டவர்கள் தினந்தோறும் 2 முறை 30 மி.லி முதல் 50 மி.லி வரை 5 நாட்களுக்கு நிலவேம்பு குடிநீரினை பருகவேண்டும். மற்றவர்கள் தினந்தோறும் 1 முறை 7 நாட்களுக்கு பருகவேண்டும். நிலவேம்பு குடிநீரானது அனைத்து வைரஸ் காய்ச்சல்களையும் வராமல் கட்டுப்படுத்தவும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கவும் உதவுகிறது" எனத் தெரிவித்தார். * மழை நேர...
உடல் எடையைக் குறைக்க சில புத்திசாலித்தனமான வழிகள் !!
உங்களால் உடல் எடையைக் குறைக்க முடியவில்லையா? எடையைக் குறைக்கும் மாத்திரைகள் மற்றும் இதர சிகிச்சைகளை மேற்கொண்டும் உடல் எடை குறையவில்லையா? முக்கியமாக உங்களால் எடையைக் குறைக்க டயட்டை பின்பற்ற முடியவில்லையா? அப்படியெனில் இக்கட்டுரை உங்களுக்காகத் தான்.உடல் எடையைக் குறைக்க டயட்டை மேற்கொள்ள முடியாவிட்டாலும், உடலில் சேரும் கொழுப்புக்களை கரைக்கும் உணவுப் பொருட்கள் அல்லது பானங்களைக் எடுத்து வந்தால் தான், கொழுப்புக்கள் மற்றும் கலோரிகளை எரிக்க முடியும்.இங்கு உடல் எடையைக் குறைக்க உதவும் சில எளிய வைத்திய முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து அதனை மட்டும் பின்பற்றி வந்தாலே, உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காணலாம். ஆனால் இதனைப் பின்பற்றும் முன் நம்பிக்கை கொள்ளுங்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, அது தான் நடக்கும்.சீரகம்சீரகத்தில் நார்ச்சத்து ஏராளமாக நிறைந்துள்ளதால், இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில்...
சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில வழிகள்!!!
நம் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், அவ்வுடலின் அனைத்துப் பாகங்களும் நன்றாக வேலை செய்ய வேண்டும். சில குறிப்பிட்ட பாகத்தில் ஒரு சிறு குறை ஏற்பட்டாலும் அது உடலின் அனைத்துப் பாகங்களையும் பாதிக்கும். அப்படிப்பட்ட ஒரு பாகம்தான் சிறுநீரகம். சிறுநீரகத்தில் ஏற்படும் ஒரு சிறு குறையும் உடலில் உள்ள பல பாகங்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிக்க ஆரம்பிக்கும். எனவே, சிறுநீரகத்தை பத்திரமாகப் பார்த்துக் கொள்வதால் பல்வேறு விதமான நோய்களையும் தவிர்க்கலாம். முதுகெலும்புக்குக் கீழ்ப் பகுதியில் பக்கத்திற்கு ஒன்றாக இரு அவரை விதைகளைப் போல் இருக்கும் உறுப்புதான் சிறுநீரகம். நாம் அனைவரும் இரு சிறுநீரகங்களோடு பிறந்தாலும், நாம் உயிர் வாழ ஒரு கிட்னி இருந்தாலே போதுமானதாகும். சிறுநீரகத்தில் கல்லா? வீட்டிலேயே மருந்திருக்கு! நமக்கு ஒரு உடலின் பல உறுப்புக்கள் சிறப்பாகச் செயல்படுவதற்கு சிறுநீரகம்தான் முக்கியக் காரணமாகும்....
முதல்வர் கையில்தான் கொடுப்பேன்! நயன்தாரா பிடிவாதம்?

யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல நாங்கள் என்று மனமுவந்து நிதியளித்து வருகிறார்கள் நடிகைகள். என்னய்யா இது? ரஜினியும் பத்து லட்சம், நம்ம ஹன்சிகாவும் பத்து லட்சமா? என்று ரசிகர்களே வியக்கிறார்கள். ஹன்சிகா கொடுத்த செய்தியின் ஈரம் காய்வதற்குள் ஊதாக்கலரு ரிப்பன் ஸ்ரீதிவ்யாவும் பத்து லட்சத்தை வழங்கியிருக்கிறார். எல்லாம் வெள்ள நிவாரண நிதி. மேற்படி செக்குகள் நடிகர் சங்க நிர்வாகிகள் வசம் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்த இக்கட்டான நேரத்தில், அடிப்படையிலேயே இரக்க குணமும், ஈகை குணமும் மிக்க நயன்தாரா எங்கே என்று மனசு தேடுமல்லவா? அப்படிதான் தேடுகிறது சினிமா டெக்னீஷியன்களின் கண்கள். சக தொழிலாளிக்கு கஷ்டம் என்றால் ஓடி வந்து உதவி செய்யும் குணமுடைய நயன்தாரா எதையும் விளம்பரமாக்கிக்...