Saturday, December 26, 2015

தந்தைக்கு மகள் எழுதிய கடிதம் - முழுசா படிங்க?

ஓரு தந்தை தனது இளம்வயது மகளின் அறையை கடந்து செல்லும்போது அது சுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருந்ததைக் கண்டு சந்தேகித்து உள்ளே சென்றார். எல்லாப் பொருட்களும் அழகாக அடுக்கப்பட்டிருந்தது ஆச்சரியமாக இருந்தது. அப்போதுதான் தலையணையி்மேல் ஒரு காகித உறையிருப்பதைப் பார்த்தார். அது என்னெவென்று எடுத்துப் பார்த்தார். அதன்மேல் ”அப்பாவுக்கு” என்று எழுதியிருந்தது. பதறிய அவர் உடனே நடுங்கும் கரங்களுடன் உள்ளேயிருந்த கடிதத்தைப் படித்தார். அதில் இவ்வாறு எழுதியிருந்தது: அன்புள்ள அப்பா, மிகுந்த வருத்தத்துடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். என்னை மன்னித்து விடுங்கள். என் காதலன் டிமோத்தியுடன் நான் வீட்டை விட்டுப்போகிறேன். உங்களுடனும் அம்மாவுடனும் சண்டைபோட்டு ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்த விரும்பவில்லை. அதனால் சொல்லாமல் போகிறேன். டிமோத்தியின் அன்பு என்னை அவனுக்கு அடிமையாக்கிவிட்டது. நீங்கள் டிமோத்தியைப்...

வெள்ள நிவாரணம்- அஜீத், விஜய் பணம் ஏதும் கொடுக்கல! விஷால் பதில்!

நெஞ்சை பிளந்து ராமன் சீதையை காட்டுகிற அனுமனாக நாம் நினைத்துக் கொண்டிருந்த பல ஹீரோக்களின் நெஞ்சில், ராமனும் இல்லை. ரசிகனும் இல்லை. ஈரமும் இல்லை. நேசமும் இல்லை என்பதை தெளிவாக்கிவிட்டு போனது நம்ம சென்னை வெள்ளம்! கொடுக்க மனசில்லாமல் முக்கி முனகியபடி அவர்கள் கொடுத்த உதவித் தொகை குறித்த வயிற்றெரிச்சல் இன்னும் பல ஏரியாக்களில் வற்றவே இல்லை.அதற்குள் அஜீத் 60 லட்சம் கொடுத்தார். விஜய் மூன்று கோடி கொடுத்தார் என்று அவரது ரசிகர்கள் இல்லாத கதையை அவிழ்த்துவிட்டதை, “இருக்குமோ” என்ற மன நிலையிலேயே கவனித்துக் கொண்டிருந்தது மக்கள் மனசு. இந்த நேரத்தில்தான் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த விஷால், நாசர், கார்த்தி உள்ளிட்ட நடிகர் சங்க நிர்வாகிகளிடம் அந்த கேள்வி கேட்கப்பட்டது.நடிகர் சங்கத்திடம் வெள்ள நிவாரண நிதியாக அஜீத்தும் விஜய்யும் எவ்வளவு கொடுத்தாங்க?சற்று திகிலிஸ்ட் ஆனார் விஷால். மாரியாத்தாளுக்கு மேகி நூடுல்ஸ்...

கடவுள் மேல் மனிதனுக்கு சந்தேகம் ஏன்..? மனிதனுக்கு பெண் மேல் அதிக மோகம் ஏன்..?

கலியன் தானம் மாறி தலைகீழாக பூமி வெடித்து தோன்றியவன்(குரோணியின் 6 துண்டம்)முன் யுகங்களில் தன்னை அழித்தார் என்பதற்காகவே விஷ்ணுவையும் அவர் கிளைகளான நம்மையும் அழிக்க வேண்டும் என்றே அவன் விஷ்ணு போலவே உயரம் கொண்டு பிறந்தவன் அவனை ஈசனிடம் கொண்டு வந்து நிறுத்துகிறார்கள். உடனே தேவர்கள் கலியனிடம்”கலியனே இவர்தான் ஈசர் இவ்வுலகையும் படைத்தவர் எங்கும் நிறைந்தவர் இவரிடம் உனக்கு வேண்டிய வரங்களை வாங்கிக்கொள்”என்று தேவர்கள் சொல்ல இதைக்கேட்ட கலியன் ஏளனமாக சிரித்து விட்டு “இவனா கடவுள் இவனா கேட்டதை தருவான் மேனி எங்கும் குப்பையை பூசி இருக்கிறான் பண்டாரம் போல் இருக்கும் இவனா கடவுள்”என்றான்.இதை கேட்ட தேவர்கள் கலியனிடம் “அப்படி பேசாதே இவர்தான் அனைத்தையும் அடக்கி ஆள்பவர்,எட்டாதப்பொருள்,தோணாதப்பொருள்” என்று விளக்க இதைக்கேட்ட கலியன் “அப்படியானால் எனக்கு துணையாக ஒரு பெண்ணை படைத்து கொடுக்க சொல்லுங்கள் பார்போம் அதுமட்டுமல்ல...

சிம்புவை சிக்க வைத்ததே விஷால் தரப்புதான்..இன்னும் யாரெல்லாம் சின்னாபின்னமாகப் போகிறார்களோ?

எப்படியும் சிம்பு பற்றி கேள்வி கேட்பார்கள் என்று தெரிந்தே ஏற்பாடு செய்யப்பட்ட பிரஸ்மீட்டாகதான் தெரிந்தது அது. லைவ் டெலிகாஸ்ட் செய்யும் நோக்கத்தோடு சேனல்கள் குவிய, “நடிகர் சங்கத்தை விட்டு சிம்புவை நீக்குறோம்”னு சொல்லிடுவாங்களோ என்று ஆர்வமானார்கள் பத்திரிகையாளர்கள். ஓப்பனிங் படு போர். சங்கத்தின் செயல்பாடுகளை பற்றியும், நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்டுவது பற்றியும் பேசிக் கொண்டிருந்தார்கள் விஷாலும், நாசரும்.மிக பொருத்தமான இடத்தில் பூனைக்கு மணி கட்டினார் ஒரு பத்திரிகையாளர். “சிம்பு விஷயத்தில் நடிகர் சங்கம் என்ன முடிவெடுத்திருக்கு?” என்பதுதான் அந்த மணி. நாசர்தான் பதில் சொன்னார். “இப்படியொரு பிரச்சனை வந்தவுடன் நாங்க அமைதியா இருக்க வேண்டி இருந்தது. ஏனென்றால் எங்கள் அணிக்கு எதிராக போட்டியிட்டவர் அவர். நாங்க என்ன கருத்து சொன்னாலும் அது தவறா போய்விடும் என்று அமைதியாகிவிட்டோம். அதற்கப்புறம் சரத்குமார்தான்,...

பெண்களே உங்க தொப்பை குறையணும ..? ஓடி போயு இதை பண்ணுங்க

பெண்ணை அழகின் உருவாகவே இந்த உலகம் பார்கிறது. பெண்ணுக்கு தொப்பை என்பது பெரிய பிரச்சனைபெண்களுக்கு தன்னுடைய உடம்பை அழகாவும் ,தன்னை ஒல்லியாகவும் வைத்துக்கொள்ள ஆசைப்படுவார்கள்.இன்றைய முக்கிய பிரச்சனையே பெண்களுக்கு தொப்பையே .பொதுவாக பிரசவம் ஆனா பெண்களுக்கு வயிறு பெருத்துவிடுவது சகஜம். ஆனால் அவை நாளடைவில் உரிய உடற்பற்சியின் மூலம் அளவிற்கு வர வாய்ப்புள்ளது. ஆனால் சில பெண்கள் இதில் அக்கறை கொள்ளுவதில்லை . பிறகு உடலில் வரும் அனைத்து உபாதைகளுக்கும் இது காரணமாக அமையலாம்.அதிலிருந்து தப்பிக்க நாம் உண்ணும் உணவு எளிமையானதாகவும், உடலுக்கு உடற் பயிர்ச்சி தேவையான போதுமானதாகவும் இருத்தல் அவசியம். அதிலும் வீட்டிலிருக்கும் பெண்கள் சற்று எக்ஸ்ட்ரா அக்கறை செலுத்த வேண்டும்.*குறிப்பாக நார் சத்து நிறைந்த உணவுகளை சேர்ப்பதே சிறந்தது.*தினமும் நடைப் பயிற்சி செய்ய வேண்டும்.*அமர்ந்தபடியே அதிக நேரம் வேலை செய்வது கூடாது.*முக்கியமாக...

மனைவியை பெயர் சொல்லிக் கூப்பிடாதீங்க.... அது மிகப்பெரிய தவறாம்!.....!

அட! என்னைய்யா அநியாயமா இருக்கு! அவளோட பேரை மட்டும் தான் சொல்றதுக்கு எங்க வீட்டிலே அதிகாரமே இருந்துச்சு! அதுக்கும் வேட்டு வைச்சுட்டீரே! நீர் நல்லாயிருப்பீரா! என்று தலைப்பைப் படித்தவர்கள், திட்ட ஆரம்பித்திருப்பீர்கள்.கொஞ்சம் பொறுங்க! விஷயத்தை முதலில் தெரிஞ்சுக்கிடுங்க! அந்தக் காலத்து சினிமா பார்த்திருக்கீங்களா! மனைவியிடம் கணவன் தேவி என கசிவார். அந்த அம்மையார் நாதா என உருகுவார். இதெல்லாம் விளையாட்டுக்கு இல்லே! சாஸ்திரப்படி தான், அப்படி சொன்னாங்க.பொதுவாக, வயது அதிகமானவர்களை பெயர் சொல்லி அழைக்கக்கூடாது என்பது மரபு. உறவுமுறை சொல்லி தான் அழைக்க வேண்டும். அதன்படி, கணவனின் பெயரை மனைவி சொல்லக்கூடாது.அப்படியானால், கணவனை மனைவி எப்படி தான் அழைப்பதாம்! மாமா, அத்தான் என்று உறவு முறை சொல்லி அழைக்கலாம். அப்படி சொல்லும் வழக்கமில்லை என்றால், தங்கள் குழந்தைகளின் பெயரால், ஆகாஷ் அப்பா, கிருஷ்ணப்பா, சாந்தி அப்பா,...

தவிர்க்ககூடாத டாப் டென் உணவுகள்!

உடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள் உள்ளன. காற்று, நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் படுசுத்தமான மனிதர் கூடத் தடுக்க முடியாது. நாம் சாப்பிடும் முக்கியமான உணவு வகைகள், நம் உடலில் சேரும் இத்தகைய நோய் நுண்மங்களை எளிதில் தடுத்து அழித்துவிடும். நோய் பரவுவதைத் தடுக்கும் அந்தப் பத்து சூப்பர் உணவுகள். வெள்ளைப் பூண்டு: பண்டைய எகிப்திலும் பாபிலோனியாவிலும் அற்புதங்களை விளைவித்துக் குணமாக்கிய மண்ணடித் தாவரம் இது. கிரேக்கத் தடகள வீரர்கள் விரைந்து ஓட ஊக்கம் தரும் மருந்தாக வெள்ளைப் பூண்டை கைகளில் அழுத்தித் தடவிக் கைகளைக் கழுவினார்கள். இதனால் நோய் நுண்மங்கள் அழிந்தன. குடலில் உள்ள புழுக்களிலிருந்து மற்றும் தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்க வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப்...

கோவில்கள் ஏன் மலைகளில் அதிகம் அமைதுள்ளன?

மலையில் ஏறும்போதும், கடற்கரையில் சுத்தமான காற்று வாங்கும்போதும், நமது ரத்தத்தில் ஆக்சிஜன் கலக்கிறது. இது ஹீமோகுளோபின் என்னும் ரத்த அணுக்களை விருத்தியாக்குகிறது. தரையில் இருக்கும் கோயில்களில் உள்ள கருவறைகளை விட, மலைக்கோயில், கடற்கரை கோயில் கருவறைகளில் இருந்தும் நமக்கு சுத்தமான காற்று கிடைக்கிறது. இதனால் தான் திருப்பதி, பழநி, திருச்செந்தூர், குற்றாலத்தில் மக்கள் கூட்டம் மொய்க்கிறது. இந்தக் கோயில்களுக்குச் சென்றால் செல்வவளம் கிடைப்பதாக மக்கள் நம்புகின்றனர். இது எப்படி என்றால், இங்கே அடிக்கடி சென்றால் நோய்களின் தாக்கம் குறையும். "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்'. நோய் இல்லாதவர்களுக்கு மருத்துவச்செலவு மிச்சம...

கொழுப்பை குறைக்கும் உணவுகள்

இன்றைய காலத்தில் சிறு வயதிலேயே தொப்பை வந்துவிடுகிறது. இதற்கு உண்ணும் உணவில் எந்த ஒரு கட்டுப்பாடும், ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களும் இருப்பதே ஆகும். வயிற்றில் கொழுப்புகள் சேர்ந்து உருவாகும் தொப்பையையும் குறைக்க ஒரு சில உணவுகள் உள்ளன. கருப்பு பீன்ஸ் பொதுவாக பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளில் புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் இருக்கும். இவற்றை சாப்பிட்டால் பசியே ஏற்படாது. அதிலும கருப்பு பீன்ஸில் அளவுக்கு அதிகமான அளவில் ஃப்ளேவோனாய்டுகள் உள்ளன. இந்த உணவை அதிகம் சாப்பிட்டால், வயிற்றில் சேரும் கொழுப்புகள் குறையும் என்று ஆய்வுகள் பலவும் கூறுகின்றன. ஆகவே மறக்காமல் இந்த கருப்பு பீன்ஸை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். பேரிக்காய் பேரிக்காயில் குறைவான அளவில் கலோரி இருப்பதோடு, நார்ச்சத்து அதிகமாக உள்ளது. ஆகவே இந்த பழத்தை தினமும் உணவு சாப்பிடுவதற்கு முன் சாப்பிட்டு, பின்னர் உணவை சாப்பிட்டால், உடல்...

பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களை எப்படி அறிவது...

ஒரு குழந்தையைப் பெற்று அதைப் பேணி பாதுகாத்து வளர்ப்பதில் இறைவனுக்கு இணையாக தாயை இயற்கை படைத்துள்ளது. குழந்தையின் அனைத்து செயல்களையும் உன்னிப்பாக கவனித்து அதன் தேவையை பூர்த்தி செய்யும் குணம் இயற்கையாகவே தாய்க்கு உண்டு.சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களைப் பற்றி இக்கால பெற்றோர்கள் அவசியம் அறிந்துகொள்ள வேண்டும்.ஏனென்றால் கூட்டுக்குடும்பம் சிதைந்து தனிக்குடும்பம் தழைத்தோங்கும் காலமல்லவா இது. வீட்டில் மாமியார், பாட்டி அனைவரும் இருந்தால் குழந்தையின் அசைவை வைத்து என்ன பாதிப்பு என்பதை கண்டறிவார்கள். ஆனால் இன்று குழந்தையை எப்படி வளர்ப்பது என்பதை புத்தகம் முலமாகவும் சி.டி. மூலமாகவும் பார்த்துப் படித்து தெரிந்து கொள்ளும் நிலை. ஆனால் நம் முன்னோர்கள் குழந்தைகளுக்கு எந்த நோயின் பாதிப்பு இருந்தால் எத்தகைய குறிகுணங்கள் வெளிப்படும் என்பதை கண்டறிந்து கூறுவார்கள். அதைப்பற்றி அறிந்து கொள்வோம். காய்ச்சல் குழந்தை...

அனுமன் தேடிய “சஞ்சீவினி” மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு?

இமயமலையில் உயிர் வாழ்வதற்கு மிகவும் சிரமப் படும் ஒரு பகுதியில் உயிர்களைப் பாதுகாக்க உதவும் ரோடியோலா என்ற ஓர் அதிசய மூலிகையை அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். உயிர் காக்க உதவும் இந்த மூலிகையானது,  ராமாயண காலத்தில், அனுமனால் தேடப்பட்ட சஞ்சீவினி மூலிகையாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் இந்த மூலிகை சோலோ என்று அழைக்கப்படுகிறது. இந்த மூலிகையின் அரிய குணங்கள் குறித்து இன்னும் தெளிவாகக் கண்டறியப் படவில்லை என்றாலும், லடாக் பகுதிவாசிகள் இதன் இலைகளை உணவுப் பொருளாகப் பயன்படுத்தி வருகின்றனர். லே பகுதியில் உள்ள மலைப்பகுதி ஆய்வுக்கான ராணுவ அமைப்பின் விஞ்ஞானிகள் இந்த மூலிகையின் மருத்துவ குணங்களை ஆராய்ந்து வரும்...

பண்டைய கால வீடுகளில் திண்ணை வைத்து கட்டியது ஏன்?

நம் முன்னோர்கள் பிறருக்கு ஈகை புரிவதில் வான் அளவு உயர்ந்து நின்றனர். இன்றைய கால மக்கள் காலம் காலமாக வைத்து போற்றும் அளவு எதிர்கால சந்ததியினருக்கு நிறைய பண்பாடு,கலாசாரம்,வளங்கள்,மருத்துவ முறைகளை விட்டு சென்றுள்ளனர். அவர்களது ஈகை உணர்வுக்கு எடுத்துகாட்டாக பண்டைய கால வீடுகளில் உள்ள திண்ணைகளை கூறலாம். பேருந்து இல்லாத காலத்தில் நீண்ட தூரம் பயணம் செய்யும் வழிபோகர்கள் தங்க ஏதுவாக வீட்டில் திண்ணைகளை அமைத்தனர்.மேலும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பாடம் சொல்லி தரும் இடமாகவும், வயது முதிர்ந்த வயதானவர்கள் என பலதரப்பட்ட மக்களும் தங்கள் அறிவினை பகிருந்துகொள்ள, பொழுது போக்கிற்காக,கூட்டு குடும்பங்களாய் வசிப்போர் தங்கள் குடும்பத்தினருடன் பொழுதினை கழிக்க என பல முகங்கள் திண்ணைகளுக்கு உண்டு. இன்றைய "பாஸ்ட் பூட்" காலத்தில் பெற்ற குழந்தையுடன் செலவிடும் நேரமே குறைந்து விட்டநிலையில், நாங்கள் எப்படி வாழ்ந்தோம் என்று...

பசிக்க 7 வழிகள்...

ருசியான உணவுகளைக்கூட சாப்பிட விடாமல் செய்யும் பிரச்சினைதான் `பசியின்மை’. இதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. பசியை அதிகரித்து, உணவுகளை விரும்பி சாப்பிட நீங்கள் உணவுப் பழக்கத்தில் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் இங்கே… * நல்ல உடல்நலத்துக்கு 40-க்கு மேற்பட்ட ஊட்டச் சத்துக்கள் அவசியம். எனவே உங்கள் உணவு தினமும் ஒரே வகையானதாகவோ, ஒரு வேளையில் ஒரே உணவு மட்டுமோ இருக்கக்கூடாது. தினசரி உணவுடன் கூடுதலாக பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள் மற்றும் இறைச்சி, கோழி, மீன் மற்றும் பிற தானிய உணவுகள் இவைகளில் ஏதாவது ஒன்றிரண்டை கூடுதலாக சேர்த்து சாப்பிடுங்கள். *சமைக்கும் உணவு சுவையாக இருந்தால்தான் நம்மால் விரும்பி சாப்பிட முடியும். எனவே வழக்கமான காய்கறிகளானாலும் கொஞ்சம் வித்தியாசமான தயாரிப்பு முறையில் சமைத்து சாப்பிடுங்கள். சமையல் புத்தகங்கள் அல்லது விதவிதமாக சமைக்கும் அனுபவமுள்ளவரின் உதவியை நாடுங்கள். * உங்கள் எடை...

'2.0' அப்டேட்ஸ்: சென்னையில் களமிறங்கிய ரோபோக்கள்

 '2.0' படத்துக்காக வெளிநாட்டில் இருந்து ரோபோக்கள் களமிறங்கியுள்ளன. வெளிநாட்டு தொழில்நுட்ப கலைஞர்களும் சென்னைக்கு வந்திருக்கிறார்கள்.ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் '2.0' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அக்‌ஷய்குமார் முக்கிய வேடத்தில் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார். ஏமி ஜாக்சன் மற்றும் ரஜினி இருவரும் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார். லைக்கா நிறுவனம் இப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது.இப்படத்தின் படப்பிடிப்புக்காக வெளிநாடுகளில் இருந்து ரோபோக்கள் வந்துள்ளன. வெளிநாட்டு தொழில்நுட்ப கலைஞர்கள் பலர் சென்னைக்கு...

தாரை தப்பட்டை நெகிழ வைத்த இளையராஜா- பாடல்கள் ஒரு பார்வை

நேற்று இல்லை நாளை இல்லை எப்பவுமே நான் ராஜா. இது தான் தாரை தப்பட்டை பாடல்கள் கேட்ட ஒவ்வொருவரின் மனதில் ஓடும் வார்த்தை. நான் கடவுள் என்ற தரமான படைப்பை கொடுத்த பாலா அடுத்த படத்திற்கு வேறு ஒரு இசையமைப்பாளரை கமிட் செய்தார்.அப்போது அவரிடம் ஏன் இசையமைப்பாளரை மாற்றினீர்கள் என்று கேட்க, ‘அதற்கு என்ன, எல்லோரும் அவருடைய இசையை தானே, போடுகிறார்கள்’ என்று ஒரே பதிலால் அனைவரின் வாயையும் அடைத்தார்.இந்த மெகா கூட்டணி மீண்டும் தாரை தப்பட்டை படத்தின் மூலம் இணைந்தனர். இப்படம் இளையராஜா அவர்களுக்கு மேலும் ஒரு சிறப்பம்சம். இது இவரின் 1000மவது படமும் கூட.பாடல்கள் நேற்றும் வர, சமூக வலைத்தளத்தில் உள்ளோர் பலரும் நிறைகளும், குறைகளும் சொல்ல தங்கள் காத்திருந்தனர். ஆனால், குறை...

பலம் இழந்து வரும் ஆண்டிபயாடிக் மருந்துகள், பயமுறுத்தும் அசைவ உணவுகள்...

‘நமது உடலை தாக்கும் கிருமிகளை அழித்து நம்மை காப்பாற்றிய ‘ஆண்டிபயாடிக்’ மருந்துகள் மெதுவாக பலம் இழந்து வருகிறது’ என்று உலக சுகாதார மையத்தின் அதிகாரி மார்காட் சான் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.இந்த நோய் கிருமிகள் அதிக சக்தியுடன் ஆண்டிபயாடிக் மருந்துகளை முறியடித்து வளர்வதின் ரகசியம் மேலும் அதிர்ச்சி தருகிறது.உற்பத்தி செய்யப்படும் ஆண்டிபயாடிக் மருந்துகளின் பெரும் பகுதி ஆடு, மாடு, கோழி, பன்றி போன்ற மிருகங்களுக்கு அளிக்கப்படுகிறது. இவற்றை நாம் உண்பதால், இந்த ரக ஆண்டிபயாடிக் மருந்துகளுக்கு நமக்கு வரும் நோய்கள் கட்டுபடுவதில்லை.இது முதல் காரணம்!இரண்டாவது காரணம், புதுவித ஆண்டிபயாடிக் மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி அதிகம் நடைபெறவில்லை என்பது தான்!பிறகு இதற்கு என்ன தான் தீர்வு?‘எல்லோரும் சைவமாக மாறி விடுங்கள்’ என்கிறார் மார்கிரட்!‘இல்லை என்றால் வெகு சீக்கிரம் சாதாரண சளி என்றால் கூட கட்டுபடுத்த...

ரஜினியுடன் கிறிஸ்துமஸ் - சந்தோச எமிஜாக்சன்

2010 ஆம் ஆண்டு விஜய் இயக்கத்தில் ஆர்யா நாயகனாக நடித்த மதராசபட்டணம் படம் மூலம் நாயகியாக அறிமுகமான எமிஜாக்சனுக்கு 2015 தான் முக்கியமான ஆண்டாக அமைந்ததெனலாம்.இந்த ஆண்டில் ஷங்கர் இயக்கத்தில் விக்ரமுடன் ஐ, தனுஷூடன் தங்கமகன் ஆகிய இரண்டு தமிழ்ப்படங்கள் மற்றும் சிங்ஈஸ்பிளிங் இந்திப்படத்திலும் நடித்திருந்தார்.அதுமட்டுமல்லாமல் ரஜினியுடன் எந்திரன் 2.0 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். உதயநிதி ஜோடியாக அவர் நடித்திருக்கும் கெத்து படமும் இவ்வாண்டே வெளியாகவேண்டியது. சென்னை வெள்ளம் காரணமாக தள்ளிப்போய் அடுத்தஆண்டு தொடக்கத்திலேயே வெளியாகவிருக்கிறது. நேற்று கிறிஸ்துமஸ் நாளும் அவருக்கு விசேசமாக அமைந்துவிட்டது.காலையிலிருந்து ரஜினியுடன் எந்திரன் 2.0 படப்பிடிப்பில்...

சென்னையில் உள்ள ஏரியாக்களின் பெயர் காரணம்

சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம், பல சிறு சிறு கிராமங்களின் இணைவு தான். சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல் பல கிராமங்கள் இணைந்து சென்னை பிரமாண்டமாய் உருவெடுத்துள்ளது. அப்படி இணைந்த கிராமங்களின் பெயர்கள் உருவானதின் பின்னணியை தெரிந்து கொள்வது சுவாரஸ்யமான ஒன்று தான்.     108 சக்தி ஸ்தலங்களில் 51வது ஊர். ஆகையால் ஐம்பத்து ஒன்றாம் ஊர் என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் இவ்வூர் அம்பத்தூர் என மாறியது      Armoured Vehicles And Depot of India என்பதின் சுருக்கமே ஆவடி (AVADI)     Chrome Leather Factory இப்பகுதியில் அதிக அளவில் இருந்ததால் இப்பகுதி குரோம்பேட்டை என அழைக்கப்படலாயிற்று     17,18ம் நுற்றாண்டுகளில் நவாப் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்தது இப்பகுதி. அவருடைய குதிரைகளின் பசியை போக்கும் நந்தவனமாக இது விளங்கியதால், garden...

குறைந்த டாக்டர் ஃபீஸ்! வாழ்நாளுக்கு தேவையான வைத்தியம்!! – பசங்க 2

பசங்களை கசங்க விடுகிற கல்விக் கொள்கை மீது ஓங்கி அடித்திருக்கிறார் பாண்டிராஜ். ஒவ்வொரு அடியும் ஒன்றரை டன் வெயிட்! படமெங்கும் பலூன்களை பறக்க விட்டதைப்போல குழந்தைகள்! அவர்களின் குறும்புகள்! ‘புத்தக மூட்டைக்குள் பூக்களை அடைக்காதீங்க’ என்கிற லட்சிய முழக்கத்தை முன்னெடுத்திருக்கிறார் டைரக்டர். எத்தனை குடும்பங்கள் இவர் பின்னே செல்லப் போகிறதோ? வாழ்க பாண்டிராஜ்.இரண்டு தம்பதிகள். வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் அவர்களுக்கு தங்கள் வீட்டு சுட்டிக்குழந்தையால் பிரச்சனை பிரச்சனை எந்நேரமும் பிரச்சனை. எந்த பள்ளிக்குப் போனாலும், நாலே வாரம்தான். பொறுக்க முடியாமல் “டிசி வாங்கிட்டு போயிருங்க” என்கிறது பள்ளி நிர்வாகம். அப்படியொரு பிள்ளையை வைத்துக் கொண்டு தொல்லை தாங்க...

ரஜினியின் சூப்பர் ஹிட் படத்தை ரீமேக் செய்கிறார் ஆர்யா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொடுத்த ஹிட் படத்தை எண்ண வேண்டும் என்றால் இரு கைகைகள் போதாது. ஆனால், அவர் கொடுத்த ஹிட் படங்களை ரீமேக் என்ற பெயரில் சொதப்பி வைப்பது தான் தற்போதையே ட்ரண்ட்.இதற்கு மாப்பிள்ளை, முரட்டுக்காளை போன்ற படங்கள் உதாரணம். அஜித் நடித்த பில்லா படம் மட்டுமே இதில் ஹிட் வரிசையில் இடம்பிடித்தது.இந்நிலையில் ரஜினியின் சூப்பர் ஹிட் படமான பாண்டியன் படத்தை சுராஜ் இயக்கத்தில் ஆர்யா நடிக்கவிருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகின்றத...

மருக்களை மறைய செய்யும் கை வைத்தியங்கள்...Warts To Disappear

* ஆளி விதையை அரைத்து, அதனுடன் ஆளி விதை எண்ணெய் மற்றும் சுத்தமான தேன் சிறிதளவு சேர்த்து கலக்கவும். இந்த பத்தை மருவின் மீது தடவி, அதன் மேல் பான்டேஜ் ஒட்டவும். இந்த பத்தை தினமும் புதிதாக தயாரித்து உபயோகிப்பது நல்லது. இதை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைப்பதை காணலாம். பூண்டு பல் ஒன்றை நசுக்கி, பாதிக்கப்பட்ட பாகத்தின் மேல் தடவுவது மற்றுமொரு மிகச்சிறந்த வைத்தியமாகும். அவ்வாறு தடவி, அதன் மேல் பான்டேஜ் ஒன்றை ஒட்டி விடுங்கள். * அன்னாசிப்பழத்தை அவ்வப்போது வெட்டி, பாதிக்கப்பட்ட பகுதியின் மீது தடவி வருவது மருக்களை குணமாக்குவதற்கான சக்தி வாய்ந்த மருத்துவ முறையாகும். * அத்திப்பழத் தண்டுகளில் இருந்து சாறு எடுத்து, அதனை ஒரு நாளில் பலமுறை, பாதிக்கப்பட்ட பகுதியின் மீது தடவி வருவது மருக்களைப் போக்குவதற்கான சிறந்த மருத்துவ முறைகளுள் ஒன்றாகும். * கற்பூர எண்ணெய், மருக்களை போக்குவதில் தன் ஆற்றலை...

ரஜினி வசனம்-எம்ஜிஆர் பாடலைத் திருடும் பிரபல இசையமைப்பாளர்

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் சாம் ஆண்டன் இயக்கிய படம் ‘டார்லிங்’. இப்படம் வெற்றி பெற்றதையடுத்து, மீண்டும் சாம் ஆண்டன் இயக்கத்தில் நடிக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இப்படத்திற்கு பாட்ஷா படத்தில் இடம் பெற்ற மிகவும் பிரபலமான வசனமான ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ என்ற வசனத்தை தலைப்பாக வைத்திருக்கின்றனர்.ரஜினி வசனத்தை கைப்பற்றிய ஜி.வி.பிரகாஷ், அடுத்ததாக எம்.ஜி.ஆர் படத்தின் பாடலை கைப்பற்றியிருக்கிறார். எம்.ஜி.ஆர் நடித்த ‘நினைத்தை முடிப்பவன்’ படத்தில் இடம்பெற்ற ‘கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும்...’ என்ற பாடலை ரீமேக் செய்யவுள்ளனர். இப்படத்தில் அறிமுகப் பாடலாக இடம் பெறும் இப்பாடலை தற்போது உள்ள ரசிகர்கள் ரசிக்கும் விதத்தில் இசையமைக்க இருக்கிறார்கள்.மேலும் நா.முத்துக்குமார்...

இந்த வருடத்தில் ரேடியோவில் அதிகம் ஒலித்த பாடல் எது- முதலிடம் யாருக்கு?

2015ம் வருடம் முடியும் நேரத்தில் பல பிரிவுகளில் கருத்துக்கணிப்பு தொடங்கி விட்டது. அந்த வகையில் இந்த வருடத்தில் ரேடியோவில் அதிகம் ஒலித்த பாடல் எது என்று ஒரு கருத்துக்கணிப்பு நடந்துள்ளது. இதன் முடிவுகளை பிரபல இணையத்தளம் ஒன்று வெளியிட்டுள்ளது.இதில் ஜி.வி.பிரகாஷ் இசையில் யுவன் பாடிய முத்தம் கொடுத்த மாயக்காரி பாடல் தான் முதலிடத்தை பிடித்துள்ளது. இதன் ரிசல்ட் விவரங்கள் இதோ...    1)முத்தம் கொடுத்த மாயக்காரி- 2216(த்ரிஷா இல்லன்னா நயன்தாரா)    2)டானு டானு- 2207(மாரி)    3)மெண்டல் மனதில்- 2200(ஓ காதல் கண்மணி)    4)டண்டனக்கா- 2057(ரோமியோ ஜுலியட்)    5)உனக்கென்ன வேனும் சொல்லு- 2015(என்னை...

நல்லெண்ணெய் குளியல் அவசியமா?!

நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் கேசம் பொலிவு பெறுவதுடன், உடல் உஷ்ணத்தைக் குறைப்பது, ஒளி, ஒலி, திறன் அதிகரிப்பது, சரும வியாதிகளில் இருந்து காப்பது, பித்தத்தைச் சமன்படுத்துவது என இதன் பலன்கள் பற்பல. எண்ணெய்க் குளியல் கூடாது என்று பல ஆண்டுகளாகவே மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். குறிப்பாக, குழந்தைகளுக்குக் கூடவே கூடாது என்கிறார்கள். இதற்குக் காரணம், முறையாக எண்ணெய்க் குளியல் எடுக்கத் தெரியாத, குழந்தைகளைக் குளிக்க வைக்கத் தெரியாத தலைமுறையாக நாம் இருப்பதுதான். குறிப்பாக, சீகைக்காய் துகள்கள் குழந்தையின் நாசிக்குச் சென்று, சுவாசப் பாதையில் அலர்ஜியை ஏற்படுத்த ஆரம்பித்தும் என்பதால்தான் எண்ணெய் குளியலே தேவையில்லை என்று சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.  மற்றபடி, முன்கூட்டியே சீகைக்காயை சரியாக குழைத்துக்கொண்டு முறையாக எண்ணெய் தேய்த்துக் குளிப்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை'' என்று வலியுறுத்துகிறார்...

தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது - ஆய்வறிக்கை..!

தேள் (Scorpion) கணுக்காலிகள் பிரிவைச் சேர்ந்த உயிரினமாகும். தேள்களில் கருந்தேள் உள்ளிட்ட பல வகைகள் உள்ளன இதன் உடல் கணுக்களால் ஆனது. இது ஆறு கால்களும் இரண்டு முன்பக்கக் கொடுக்குகளும் கொண்டிருக்கும். இதன் வால் கணுக்களாகவும் நுனியில் ஒரு நச்சுத்தன்மையுள்ள கூர்மையான கொடுக்கும் கொண்டிருக்கும். முன்பக்கக் கொடுக்குகள் இரையைக் கவ்விப் பிடிப்பதற்கும் பின்பக்கக் கொடுக்கு இரை அல்லது எதிரிகள் மீது நஞ்சைப் பாய்ச்சிக் கொல்வதற்கும் உதவுகின்றன. தேள் கடித்தால் ஆயுள் முழுவதும் இதயத்தில் அடைப்பு, இதயம் செயலிழப்பால் இறப்பு நேரிடும் வாய்ப்பை தடுக்கிறது. இதை இங்கிலாந்தை சேர்ந்த லீட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சி தெரிவிக்கிறது. அது மேலும் கூறியதாவது: இதயத்தின் ரத்த தமனிகளில் நியோயின்டிமல் ஹைபர்பிளேசியா என்ற பிரச்னை ஏற்படும் வாய்ப்புள்ளது. இந்த பிரச்னை உள்ளவர்களின் இதய ரத்த தமனிகளில் ரத்த செல்கள் புதிதாக வளரும். தமனியில்...

வெளிநாட்டு மகனின் தந்தையின் கண்ணீர்…

வெளிநாட்டு மகனின் தந்தையின் கண்ணீர்… வாங்கிய கடனுக்காக நகையை வட்டி கடையிலும், பத்திரத்தை வங்கியிலும், என் மகனை வெளிநாட்டிலும் அடகு வைத்தேன் கண்டிபாக ஒரு நாள் அவனையும் மீட்டுவிடுவேன் ஆனால் அவன் இல்லாத ஊர் திருவிழாவையும், உறவினர் திருமணத்தையும், நண்பனின் மரணத்தையும், செல்போனிலும் பேஸ்புக்கிலும் கேட்டு கேட்டு வாழ்கையையும், இளமைகாலத்தையும், தொலைத்த அவனை நான் எப்படி மீட்டுதருவேன்? வீசாவிற்க்கு பணம் கட்டி, காதலுக்கு சமாதி கட்டி, சூழ்நிலைக்கு தாலிகட்டி, வட்டி கட்ட சென்றவனின் மனைவியை தவறாகத்தானே பார்கிறது இந்த சமூகம்! பையன் பக்கத்தில் இல்லை என்றால் பக்கத்து வீட்டுகாரன்கூட பகைக்க பார்க்கிறான் என் மகன் வந்தால் சென்ட் வியாபாரியாக, தைலம் விற்பவனாக, ஃபாரின் சரக்கு தருபவனாகதான் பார்க்கிறார்கள் ஆனால் என் கண்களுக்கு மட்டும் அவன் வாளருந்த பட்டமாகதான் தெரிகிறான் உங்கள் குழந்தைகளுக்கு குடிப்பதும், புகைப்பதும்...

இளையராஜா.. நாம் வாழும் காலத்தின் அதிசயம்! - கொண்டாடும் ரசிகர்கள்

காலையில் இருந்து 'தாரை தப்பட்டை' இசையைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன், இன்றைய பொழுது உயிர் வாழ்க்கையின் வெகு அரிதான சிலிர்ப்பான கணங்களை திரும்பத் திரும்ப வழங்கிக் கொண்டிருக்கிறது, ஒவ்வொரு செல்லின் உள்ளிருக்கும் நியூக்ளியசும் ஆடிக்களிப்பதை நாளங்களில் உணர முடிகிறது, துடிப்போடு கண்ணை மூடி வெவ்வேறு உலகங்களில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.இசை உடலை அலாக்காகத் தூக்கிக் கொண்டு போய் எப்போதோ சிறுவனாய் இருந்த காலத்தின் டவுசரைத் தேட வைக்கிறது, திருவிழாக் காலங்களில் கலர் கலராய் பறக்கும் பலூன்களில் ஏற்றிக் கொண்டு மறந்து போன அத்தை மகளின் கண்களில் இறக்கி விடுகிறது, கண்மாய்க் கரையெல்லாம் பஞ்சு மிட்டாய் பொதி நுரைக்க புளியங்காற்றை நாசியில் ஏற்றுகிறது.பறையும், உறுமியும்,...

பரசிட்டமோல் பற்றித் தெரியுமா?

(paracetamol) எனப்படும் மாத்திரை எங்கும் எப்போதும் எவராலும் வாங்கிக் கொள்ளக் கூடிய மாத்திரை. மிகவும் குறைந்த பின்விளைவோடு காய்ச்சலைக் குறைக்கும் மற்றும் வலியினைக் குறைக்கும் வல்லமை இந்த மாத்திரைக்கு இருக்கிறது.உண்மையில் இந்த மாத்திரை மனிதனுக்குக் கிடைத்த ஒரு வரப் பிரசாதம் கூட.இந்த மாத்திரையை தன் வாழ் நாளில் ஒருமுறையேனும் உட்கொள்ளாத நபர்கள் எவருமே இருக்க சந்தர்ப்பம் இல்லை. இதற்குக் காரணமே இந்த மாத்திரையால் ஏற்படுகிற பின்விளைவுகள் குறைவு என்பதே.இந்த பரசிட்டமோல் சில நாடுகளில் acetaminophen என்று அழைக்கப்படும். paracetamol அல்லது acetaminophen என்பது இந்த மாத்திரையின் விஞ்ஞானப் பெயராகும். வெவ்வேறு நிறுவனங்களால் இந்த மாத்திரை தயாரிக்கப் படும் போது அந்தத் தயாரிப்புக்கு அந்த கம்பனி ஒரு குறிப்பிட்ட பெயரை வைத்துக் கொள்ளும்.குறிப்பாக இலங்கையை எடுத்துக் கொண்டால் பரசிடமோல் என்றால் விளங்கிக் கொள்பவர்கள்...

சர்க்கரை நோயை குணப்படுத்தும் ‘வில்வம் ’Sugar Curing 'Vilwa'

இலைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவை நாம் சாப்பிடதொடங்கும் வரை சுவாசித்துக்கொண்டிருக்கின்றன. அதனால் தான் காற்றுப்புகாத பையில்  போட்டு கட்டினால் அவை அழுகிவிடுகின்றன. எனவே அவற்றை உயிருள்ள உணவுகள் என்கிறோம். அந்த உயிர்சத்து தான் நோய் தீர்க்கும் மருந்தாக  பயன்படுகிறது. அனைத்து பாகங்களும் பயன்தரும் பல தாவரங்கள் உள்ளன. அதில் இலை, பூ, காய், பழம், வேர், பிசின், பட்டை அனைத்தும் மருந்தாக  பலன்தரும் மணமுடைய இலைகளை பெற்ற முட்கள் உள்ள பெரிய மரம் வில்வம். இந்திய சீதோஷ்ண நிலையில் வாழும் இம்மரம் தற்போது அரிதாகவே காணப்படுகின்றன. இது சாம்பல் நிறத்தில் பூ பூக்கும். இலை காரத்தன்மை  கொண்டவை. வேர் கசப்பானது. இதன் தாவரவியல் பெயர் கிமீரீறீமீ Aegle...

127 ஆண்டுகால தயாரிப்பு இரகசியத்தை பெட்டகத்தில் வைத்து பாதுகாக்கும் 'கோக்கோ கோலா

18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தலைவலிக்காக நிவாரணம் தேடி மருந்துக் கடைகளுக்கு வந்தவர்களுக்கு கடைக்காரர்கள் ஒரு ரகசிய பொருளை தண்ணீரில் கரைத்து தந்தனர்.இதை சாப்பிட்ட பலருக்கு உடனடியாக தலைவலி பறந்தே போனது. அந்த 'ரகசிய மருந்து' தான் நாளடைவில் போத்தல்களில் அடைக்கப்பட்டு 'கோக்கோ கோலா' என்ற வணிகப் பெயருடன் உலக நாடுகளில் உள்ள விற்பனை கூடங்களில் பிரபலமடைந்தது.அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் கோக்கோ கோலாவின் தலைமை அலுவலகம் உள்ளது. இங்குள்ள ஒரு பாதுகாப்பு பெட்டகத்தில் உச்சகட்ட பாதுகாப்புடன் 127 ஆண்டுகால பழமை வாய்ந்த கோக்கோ கோலாவின் தயாரிப்பு ரகசியம் வைக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர், இந்த தயாரிப்பு ரகசியம் தொடர்பான குறிப்புகள் தன்னிடம் இருப்பதாகவும்,...

ஜலதோசம், மூக்கடைப்புக்கு மாத்திரைகளே இல்லாமல் உடனடி நிவாரணம் …

உலகிலே மிகப்பெரிய நோய் என்று சொல்லக்கூடிய நோய்களில் ஒன்று தான் ஜலதோசம், மூக்கில் இருந்து தண்ணீர் வடிந்து கொண்டே இருக்கிறது அதோடு தலைவலி, மூக்கடைப்பு என அனைத்தும் இருக்கிறது இதற்கு சித்த மருத்துவத்தில் உடனடியாக தீர்வு காண பல மருந்துகள் புத்தகத்தில் படித்தாலும் எந்த மருந்துமே உடனடியாக வேலை செய்யவில்லை என்று பலர் இமெயிலில் தெரியப்படுத்தி இருந்தனர். மிக மிக உடனடியாக ஜலதோசத்தை குணப்படுத்தும் மருந்துகள் குருநாதர் அகத்தியரில் நூலில் நிறைந்து கிடைக்கிறது. உதாரணமாக நூலில் இருந்து ஒரு மருந்தை எடுத்து 10 பேருக்கு கொடுத்து பார்த்தோம் உடனடியாக தீர்வு கிடைத்தது.முதலில் ஜலதோசம் ஏன் வருகிறது என்று பார்த்தால் குறிப்பிட்ட வைரஸால், தலையில் ( மண்டையில் ) நீர் சேர்வதால் வருகிறது, ஜலதோசம் வருவது நல்லது தான் மண்டையில் இருக்கும் நீரை மூக்கின் வழியாக வெளியே தள்ளிக்கொண்டே இருக்கிறது, தொடர்ந்து சளி பிடித்து தும்மல்...

உங்கள் கணிணிச்செயல்பாட்டை விரைவாக்க வேண்டுமா???

மிக மெதுவாகச் செயல்படும் கணிணி உங்களை வெறுப்பேற்றுகிறதா? கீழ்க்கண்டவற்றைப் பின்பற்றுவதன் மூலமாக உங்கள் கணிணியை விரைவாகச் செயல்பட வைக்க முடியும். 1. உங்கள் கணிணியைச் சுத்தம் செய்யுங்கள்: உங்கள் கணிணியின் டெஸ்க்டாப் அடைசலாக இல்லாமல் இருந்தாலே உங்கள் கணிணி விரைவாகச் செயல்படத் தொடங்கும். அதேபோல், உங்கள் சி வட்டியக்கி (ட்ரைவ்) முழுக்க கோப்புகளை அடைத்து வைக்காமல் நிறைய வெற்றிடம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். குறைந்தது 25 சதவீத இடமாவது காலியாக இருந்தால்தான் கணிணியின் வேகம் அதிகரிக்கும்.அ. இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யுமுன் உண்மையிலேயே அது தேவையான கோப்புதானா என்று பார்த்துக்கொண்டு பதிவிறக்கம் செய்யுங்கள். அக்கோப்பின் பயன்பாடு முடிந்தபின் அதை அழித்துவிடுங்கள்.ஆ. உங்களுக்குப் பயன்படாத மென்பொருட்களைத் தேவையில்லாமல் சேமித்து வைக்கவேண்டாம்.இ. புகைப்படங்கள், பவர்பாயிண்ட்கள், திரைப்படங்கள்,...

பிரண்டையின் மருத்துவ குணங்கள் என்ன? எல்லோரும் சாப்பிடலாமா?

பிரண்டையின் மருத்துவ குணங்கள் என்ன? எல்லோரும் சாப்பிடலாமா? பிரண்டையை மேல்தோல் கணு நீக்கி, சிறு சிறு துண்டுகளாக வெட்டி, புளித்த மோரில் ஒருநாள் முழுவதும் ஊறவைத்து, மறுநாள் மைய இடித்து, வறுத்த மிளகு, சீரகம், எள், ஓமம், மல்லி, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து, பட்டாணியளவு மாத்திரைகளாகவோ அல்லது உலர்த்தி, பொடியாகவோ எடுத்துக்கொள்ள வேண்டும். 1 முதல் 2 மாத்திரைகள் அல்லது 1 கிராம் பொடி தினமும் ஒரு வேளை சாப்பிட்டுவர பசி உண்டாகும்.  உணவு நன்கு செரிக்கும். கல்லீரல் பலப்படும். வயிற்றில் தங்கிய காற்று வெளியேறும...