Sunday, December 6, 2015

சென்னை அழியாது... ஏன்? - ஒரு நெகிழ்ச்சிப் பதிவு

 வெள்ளத்தில் தத்தளிக்கிறது சென்னை. வெள்ள நிவாரணப் பணிகள் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்றிருந்தபோது செல்வா ஆதீஸ்வரி தம்பதியைச் சந்திக்க நேர்ந்தது.மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் இல்லத்துக்குப் பின்புறம் உள்ள கோபு சாலையில் வரிசையாக இருக்கின்றன குடிசை வீடுகள். அதில் இரண்டு ஆட்கள் நின்று பேசும் அளவுக்கான உயரத்தில் மூன்று பேர் அமர்ந்து பேசும் அகலத்தில் ஒரு குடிசை வீடு."இது வீடில்லைங்க. எங்க இஸ்திரி கடை. எங்க வீடு தண்ணீல போய்டிச்சி. இப்ப இங்கதான் நாங்க இருக்கோம்" என்கிறார் செல்வா."பூனைங்க எல்லாம் உங்களுதா..?""ஆமாங்க. நாங்களே வளக்குறோம். இதுங்க நம்ம கொழந்தைங்க மாதிரி" ஆதீஸ்வரி."உங்களுக்குக் குழந்தைங்க இருக்கா..?""நாலு பேருங்க..." ஆதீஸ்வரி."சரி......

இப்படி பண்றீங்களேம்மா.. அதிமுகவினருக்கு கொஞ்சமும் சளைக்காத விஜய் ரசிகர்கள்!

அந்த அதிமுகக்காரர்கள்தான், அம்மா ஸ்டிக்கர் ஓட்டினால்தான் நிவாரண பொருள் வழங்கவிடுவோம் என்று தகராறு செய்கிறார்கள் என்று பார்த்தால், இங்கு ஒரு நடிகரின் ரசிகர் மன்றமும், ஸ்டிக்கர் ஒட்டி நேரத்தை விரையம் செய்துகொண்டிருப்பது அம்பலமாகியுள்ளது. இடது கை கொடுப்பது வலது கைக்கு தெரியாமல் செய்யப்படுவது தர்மம் என்பார்கள். ஆனால், ஒரு டியூப் லைட்டை அன்பளிப்பாக கொடுத்துவிட்டு, அந்த லைட்டில் வெளிச்சம் வெளியே தெரியாத அளவுக்கு கொட்டை எழுத்தில் தனது பெயரை பொறித்து வைக்கும், அற்ப சமூகத்தில்தான் நாம் வாழ்த்து வருகிறோம்.ஆனால், அவசர நேரத்தில், இந்த வெத்து விளம்பரங்களுக்காக காலத்தை விரையம் செய்யாமல், உயிர் காக்கும் பணியில் இறங்க வேண்டியது மனிதாபிமானம் உள்ள மனிதர்களின்...

‘உறுமீன்’ திரை விமர்சனம் - சரியான இலக்கு.

ஜென்ம பகை தொடர்பான மூன்று தலைமுறை கதைத்தொகுப்பே உறுமீன். செல்வவளம் மிக்க ஒரு நாட்டின் வீரமிக்க மன்னராக வரும் பாபி சிம்ஹா, பிரிட்டிஷ் படைகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குகிறார். பஞ்சபூதங்களின் தன்மைகளை அறிந்து எதிர்காலத்தை கணிக்கும் அசாத்திய திறன் கொண்டவர். படையெடுத்து வரும் பிரிட்டிஷ் படைகளை சிதறடித்து விரட்டியடித்து வெற்றிக்கொடி நாட்டுகிறார். ஆனால், காட்டிக்கொடுத்த தன் நண்பன் கலையரசனால் அவர் வாழ்க்கை முடிகிறது.கலையரசன் கொடுத்த தகவலின்பேரில், சுற்றி வளைத்த பிரிட்டிஷ் படைகள் கண்ணில் மண்ணைத் தூவும் பாபி சிம்ஹா, அங்கிருந்து தப்பிச் சென்று தன் குருவை சந்திக்கிறார். அப்போது, எப்படியும் தன்னை பிரிட்டிஷ் படைகள் பிடித்து கொன்றுவிடுவார்கள் என்பதை உணர்ந்த...

சீரியஸ் ஹீரோவான விஜய் ஆண்டனி

நான், சலீம், இந்தியா-பாகிஸ்தான் ஆகிய படங்களில் நடித்த இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் நடிப்பில் பிச்சைக்காரன் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகளும் முடிந்து விட்டது. சொல்லாமலே சசி இயக்கியுள்ள இந்த படமும் இதற்கு முன்பு விஜய் ஆண்டனி நடித்த நான், சலீம் படங்கள் வரிசையில் ஒரு சமூக பிரச்சினையை உள்ளடக்கிய கதையில் உருவாகியிருக்கிறது. அதோடு முதல் இரண்டு படங்களிலும் சீரியசான கதையில் நடித்த விஜய் ஆண்டனி, அந்த முத்திரையை மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இந்தியா பாகிஸ்தான் படத்தில் காமெடி கலந்த காதல் கதையில் நடித்தார். ஆனால் விஜய் ஆண்டனிக்கு அது பெரிதாக கைகொடுக்காததால், மறுபடியும் சஸ்பென்ஸ் திரில்லர் நாயகனாகவே உருவெடுத்திருக்கிறார்.அந்த வகையில், இந்த பிச்சைக்காரன்...

மதத்தை மிஞ்சிய மனித நேயம்: இந்து கோயிலில் தஞ்சம் அடைந்தவர்களுக்கு முஸ்லீம் இளைஞர்கள் உதவி

 சென்னையில் வெள்ளத்தால் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து, உறவுகளை தொடர்பு கொள்ள முடியாத இந்த சூழ்நிலையில் சாதி, மதங்களையும் கடந்து மனிதர்கள் ஒன்றுபட்டு உதவிகளை செய்து வருகின்றனர். சென்னையில் பெய்த நூற்றாண்டு காணாத கன மழை காரணமாக நகரை முற்றிலும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அடையாறு, கூவம் ஆற்றங்கரையோர குடியிருப்புகளை வெள்ளம் அடித்துச்சென்றது. பல்வேறு பகுதிகளில் முதல் மாடி வரை மழை நீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர் நகரின் பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள், அருகில் இருந்த இந்து கோவில், சமூக நலக்கூடங்கள், பள்ளிகள், மசூதிகள் உள்பட பல்வேறு இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். திருவல்லிக்கேணி பகுதியில்...

சாப்பிடும்போதே தண்ணீர் குடிப்பவர்களுக்கு ஓர் எச்ச‍ரிக்கைத் தகவல்!

உணவருந்தும் போது தண்ணீர் குடித்தால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். உணவருந்தும்போ து ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது என்பதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள் ளது. அதைப்படித்துபார்த்துஇனி மேல் சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பதை தவிர்த்திடுங்கள். இரைப்பை சாறுகளை நீர்க்கச் செய்யும். வயிற்றில் செரிமான அமிலங்கள் உள்ளது. செரிமான த்திற்கும் உணவை உடைக்கவு ம் இதுபயன்படுகிறது. இதுபோக, உணவோடு சேர்ந்து செரிமானமானதொற்று இயற்றிகளை அழிக்கவும் இ ந்தசாறுகள் உதவுகிறது. ‘செரிமான தீ‘ என அழைக்கப் படும் செரிமான என்சைம்கள், உண்ணும் உணவை அரைக்க உதவும்.அதனால் இது உங்கள் ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற் கும் பயனுள்ளதாக உள்ளது. இந்த தீ நீருடன்சேர்ந்து நீர்த் து போகும்போது, இது ஒட்டு மொத்த அமைப்பை மந்தமா க்குவதோடு, குடல்சுவர்களில் பிடிப்பை ஏற்படுத்தும். ஒட்டுமொத்த செரிமான அமைப்பு ம் தேங்கிபோவதால், உட்கொண் ட உணவு வயிற்றிலேயே...

திண்டுக்கல் தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணி

தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் தலப்பாக்கட்டு பிரியாணி கடைகளைப் பார்க்கலாம். அந்த அளவில் அது மிகவும் பிரபலமானது. ஆனால் அந்த தலப்பாக்கட்டு பிரியாணியை எப்படி செய்வதென்று தெரியுமா? அதுவும் திண்டுக்கல் தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள ஆசையா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள்.ஏனெனில் இங்கு திண்டுக்கல் தலப்பாக்கட்டு சிக்கன் பிரியாணியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து இந்த வார இறுதியில் செய்து சுவைத்து எப்படி இருந்து என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.தேவையான பொருட்கள்: நெய் - 2 டேபிள் ஸ்பூன்எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்பாசுமதி அரிசி - 2 கப்வெங்காயம் - 1 (நறுக்கியது)பச்சை மிளகாய் - 3இஞ்சி பூண்டு...

ஆண்மையை வீரியப்படுத்தும் கருப்பட்டி

உடலுக்கு ஆரோக்கியம் தரும் கருப்பட்டிகிராமங்களில் எப்போதுமே ‘கருப்பட்டி’ காபி என்றால் எக்ஸ்டிரா ஸ்பெஷல்தான். பதநீரை காய்ச்சி அதிலிருந்து பெறப்படும் கருப்பட்டிக்கு சுவை, மணம் இருப்பதோடு மட்டுமல்லாமல், மருத்துவ குணமும் அதிகம் இருக்கிறது. கருப்பட்டியை இனிப்புக்காக மட்டும் பயன்படுத்த வில்லை. ஏனெனில் இதில் இருக்கும் கூடுதலான மருத்துவத் தன்மையின் காரணமாக இதை இன்றும் கிராமங்களில் பயன்படுத்துகின்றனர்.இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் கருப்பட்டியானது நமது உடலை சுத்தப்படுத்தி செரிமானத்திற்கும் பணிபுரிகிறது. பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால் இடுப்பு எலும்புகள் வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக...

சுந்தர் சி.யின் அருணாச்சலம் மலரும் நினைவுகள்

 யுடிவி தனஞ்செயன் நடத்திவரும் பாஃப்டா கல்லூரியில் உரையாற்ற சுந்தர் சி. வந்திருந்தார்.நான் ஒரு மினிமம் கியாரண்டி இயக்குனர், அப்படி இருக்கவே ப்ரியப்படுகிறேன் என்று சினிமாவில் நுழைந்த ஆரம்பகாலம் முதல் சொல்லி வருகிறவர். அபூர்வமாக சொன்னதை இன்றுவரை நிலைநாட்டியும் வந்திருக்கிறார்.நகைச்சுவை படங்கள் எடுப்பது எப்படி என்பதை கற்றுக் கொள்ள சிறந்த குருகுலம், சுந்தர் சி. காமெடிக் காட்சிகளை அவர் எப்படி உருவாக்குகிறார் என்பதை கவனித்தாலே ஒருவர் சிறந்த நகைச்சுவை படத்தை எடுத்துவிட முடியும். சுந்தர் சி.யின் படங்கள் பார்வைக்கு எளிதாக தெரியும். ஆனால், அதனை அவர் சாத்தியப்படுத்த எவ்வளவு மெனக்கெட வேண்டியிருக்கிறது என்பதை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார். முக்கியமாக...

வெள்ளை விஷம் – சர்க்கரை ( சீனி ) !! வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயானப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம் !!

உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்?இனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை; சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்.இந்த வெள்ளை சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள்.குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயானப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று...