Thursday, December 17, 2015

சபாஷ், சரியான '2' போட்டி

தென்னிந்தியத் திரையுலகில், ஏன் இந்தியத் திரையுலகிலேயே தங்களுடைய படைப்புகளால் உலகம் முழுவதும் உள்ள இந்தியத் திரைப்பட ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருபவர்கள் இருவர். அவர்களில் ஒருவர் தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்த ஷங்கர், இரண்டாமவர் தெலுங்குத் திரையுலகத்தைச் சேர்ந்த எஸ்.எஸ். ராஜமௌலி. ஷங்கர் தன்னுடைய முதல் படத்திலிருந்தே தனக்கென ஒரு தனி ஸ்டைலை பின்பற்றி வருகிறார். ராஜமௌலி, 'மகதீரா' படத்தை இயக்கிய பிறகு உச்சத்திற்குப் போனார். தற்போது 'பாகுபலி' படத்தின் வெற்றி மூலம் ஷங்கர் புரியாத ஒரு சாதனையையும் புரிந்துவிட்டார். இந்த இரண்டு ஜாம்பவான்களும் அடுத்தடுத்து தங்களது '2'ஆம் பாகத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்து திரையுலகினரை ஆச்சரியப்படுத்தியுள்ளார்கள். ஷங்கர்...

2.0 மட்டும் தான்! எந்திரன்-2 அல்ல..!

ஷங்கர் இயக்கத்தில் மூன்றாவது முறையாக 'சிவாஜி, எந்திரன்' படங்களுக்குப் பிறகு மூன்றாவது முறையாக ரஜினிகாந்த் நடிக்கும் 'எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகத்திற்கு '2.0' என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். நேற்று பத்திரிகைகளுக்கு அனுப்பப்பட்ட செய்தில் படத்தின் பெயரை '2.0' என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளார்கள். பொதுவாக ஒரு படத்தின் இரண்டாம் பாகம் என்றால் அந்தப் பெயருடன் '2' என்பதை கூடச் சேர்த்துவிடுவார்கள். ஆனால், 'எந்திரன்' படத்தின் இரண்டாம் பாகத்திற்கு 'எந்திரன் 2' அல்லது 'எந்திரன் 2.0' என்றும் வைக்காமல் அதிலும் வித்தியாசமாக '2.0' என்று மட்டுமே வைத்துள்ளார்கள்.நேற்று முன்தினம் கூட இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகப் போவது குறித்து படத்தின் இயக்குனர்...

சிம்புவால் கவிழ்ந்த சொம்பு? விஜய் மில்டன் படத்திலிருந்து டிஆர் கல்தா!

“தன்மான சிங்கம் டிராஜேந்தரை, இப்படி அவமான சின்னம் ஆக்கிவிட்டாரே அவரது மகன்?” என்று அச்சச்சோவாகிறது கோடம்பாக்கம். பெற்ற கடமைக்காக அவரும் பல கஷ்டங்களை அனுபவித்து வருகிறார். இந்த நேரத்தில்தான் இப்படியொரு ஷாக். பத்து எண்றதுக்குள்ள படத்தையடுத்து விஜய் மில்டன் டி.ராஜேந்தரை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை தயாரிக்க முன் வந்தாரல்லவா? அதில் இப்போது டி.ஆர் இல்லையாம். ஐயய்யோ… அவரை வச்ச இடத்துல இன்னொருத்தரை வச்சுப் பார்க்க, கோடம்பாக்கத்திலே நடிகரே இல்லையே?ஏனில்லை? அவர் யாரென்பதுதான் இந்த செய்தியின் கடைசி முடிச்சு! அதற்கு முன் டி.ஆரும் விஜய் மில்டனும் இணைந்ததெப்படி? பத்து எண்றதுக்குள்ள படத்திற்கு முன்பே டிஆரை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கதான் நினைத்திருந்தார் விஜய் மில்டன். ஒரு அலேக் பலேக் தங்கச்சி கதையுடன் டிஆர் வீட்டு வாசலை தட்ட, ஒரிஜனல் தங்கச்சி வந்தால் கூட, “ஓரமா உட்காந்துட்டு ஒண்ணும் பேசாம ஓடிப்போயிடு”...

கோக் – பெப்சி இந்தியாவைச் சூறையாடிய வரலாறு !!!

இந்திய இயற்கை வளத்தின் சராசரி நிறம் எதுவாகவிருக்கும்? செம்மண், கரிசல், வண்டல், பசுமை என நீங்கள் கருதினால் அது தவறு. கடந்த 10 ஆண்டுகளில் பெப்சியும் – கோக்கும் இணைந்து நீலத்தையும் – சிவப்பையும் இந்தியாவின் தேசிய நிறமென மாற்றிவிட்டன. பெட்டிக் கடைப் பெயர்ப் பலகைகள், பிரம்மாண்டமான விளம்பரப் பலகைகள், தொலைக்காட்சி விளம்பரங்கள் எங்கும் எதிலும் போப்சி – கோக் மயம். மாநகரத் தெருக்களில் கோலாக்களின் லாரிகள் அட்டையாய் ஊர்கின்றன. பெப்சியின் மூடிகளை சேகரித்து பரிசுப் பொருள் வாங்க அலையும் மேட்டுக்குடி சிறுவர்களுக்கு அது ஓய்வு நேரத் தொழிலாகிவிட்டது. தற்போதைய இந்திய வாழ்க்கையின் ஆழ்மனதில் பதிந்துவிட்ட பெப்சி – கோக்கின் படிமத்திற்கு இணையாக வேறு எதையும் ஒப்பிட இயலாது. கேவலம் இரு குளிர்பான நிறுவனங்களுக்கு அப்படி ஒரு மகிமையா, அது சாத்தியமா என்று நீங்கள் கருதலாம். எனில் அவை வெறும் தாகம் தீர்க்கும் குளிர்பானம்...

கார்டன் தந்த சுதந்திரம்! வேகமெடுக்கும் போலீஸ்!

விஐபி வீட்டு பிள்ளைகளுக்கு நாலாபுறத்திலிருந்தும் சப்போர்ட் என்கிற சித்தாந்தம் சிம்பு அனிருத் விவகாரத்தில் செல்லுபடியாகாது போலிருக்கிறது. இந்த விஷயத்தில் பீப் பிரதர்ஸ்சை காப்பாற்றுவதற்காக கார்டனின் கதவை தட்டினார்களாம் இருவரது தரப்பிலிருந்தும்! ஆனால் அங்கு எதுவும் செல்லுபடியாகவில்லை என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல, இந்த பிரச்சனையில் உண்மையை கண்டறிந்து பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்கும்படி கண்ணசைவு காட்டிவிட்டதாம் கார்டன்! இப்படியொரு ஆன்ட்டி கிளைமாக்சை இருவர் குடும்பமும் எதிர்பார்க்கவில்லை என்பதுதான் இப்போதைய நிலை.இதற்கிடையில் சிம்புவின் பாஸ்போர்ட்டை முடக்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது போலீஸ். ஆமாம்… இன்று சென்னை வருவதாக இருந்த அனிருத் என்னவானார்? கிளம்ப வேண்டாம். கனடாவிலேயே இருக்கவும் என்று இங்கிருந்து அறிவுறுத்தப்பட்டதாம். அதுமட்டுமல்ல, இன்னும் சில தினங்களில் கிளம்பி மும்பை போய்விடு...

அர்னால்ட் எந்திரன் 2.0வில் நடிக்காதது ஏன்? தயாரிப்பு தரப்பு தந்த விளக்கம்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் பிரமாண்ட படம் எந்திரன் 2.0. இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் தொடங்கியது.அனைவரும் அர்னால்ட் தான் இப்படத்தில் வில்லனாக நடிக்கின்றார் என கூறப்பட்ட நிலையில், திடிரென்று யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் இதில் அக்‌ஷய் குமார் நடிக்கவிருக்கின்றார்.இதுக்குறித்து தயாரிப்பாளர் தரப்பில் "ஒப்பந்த முரண்பாடுகள்... இந்திய சினிமாவுக்கும் ஹாலிவுட்டுக்கும்மான இடைவெளியை நிரப்புவதில் இருக்கும் உண்மையான சவால் இது. உங்களின் ஆதரவுக்கு நன்றி திரு.பாட்ரிக் ஸ்வார்ஷ்நெகர்” என்று லைக்கா நிறுவனத்தின் படைப்பாற்றல் குழு தலைவர் தன் பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளார...

பீப் சாங் குறித்து கேட்டவுடன் கோபத்தில் திட்டிய இளையராஜா- பரபரப்பு தகவல்

சிம்பு பாடிய பீப் பாடலால் பலரும் கொதித்து எழுந்துள்ளனர். இதுக்குறித்து பாடலாசிரியர்கள் பலரும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.இந்நிலையில் சென்னையின் பிரபல கல்லூரி ஒன்றில் இளையராஜா சென்ற போது அங்கு ஒரு நிருபர் பீப் சாங் குறித்து கருத்து கேட்டார்.உடனே கோபமான இளையராஜா ‘உனக்கு அறிவு இருக்கா....எங்கு வந்து எதைப்பற்றி கேட்கிறாய்’ என கோபமாக திட்ட, அங்கிருந்தவர்கள் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர...

எந்திரன் 2வில் ஈழக் கலைஞர்களுக்கு வாய்ப்பளித்த ஏ.ஆர். ரகுமான்

ஈழத்து கலைஞர்கள் பல போராட்டங்களுக்கு பிறகு தங்கள் திறமையை வெளிக்காட்ட நிறைய படைப்புகளை படைத்து வருகின்றனர்.அந்த வகையில் ஈழத்து கலைஞர்களான MC Sai, Olyyn Thanasingh, Arjun ஆகியோருக்கு புதிதாக தயாராக இருக்கும் எந்திரன் 2 படத்தில் பாட வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் பாட வேண்டும் என்று பலர் ஆசைப்பட இக்கலைஞர்களுக்கு தற்போது அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.ஏ.ஆர். ரகுமானை தொடர்ந்து இவர்கள் பல வெற்றி இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்து இன்னும் மென்மேலும் வளர சினிஉலகம் சார்பாக வாழ்த்துக்கள்.    MC SAI, Rapper (UK) - Theme Music (Title)    Olynn Thanasingh (Germany) - Roja Kadhal (Title)    Arjun,...

தமிழர்கள் செய்யும் வீண் செலவும் தவிர்க்கும் வழிமுறையும்!

ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்றார் புத்தர். இவர் கூறும் இந்தத் தத்துவத்தின் ஆழத்தை அறியாமல் இருப்பவர்களே வீண் செலவுகள் செய்து சொத்துக்களை இழப்பவர்கள் ஆவார்கள். தவக்கும் குழந்தை முதல் தள்ளாடும் முதியோர் வரை அனைவரின் மனதிலும் தனக்கு இப்பொருள் இருந்தால், இந்த வசதி இருந்தால் நான் மகிழ்வாக இருப்பேன் என்ற மனநிலை ஆணிவேராய் வேரூன்றி இருக்கிறது. தன் வாழ்விற்குத் தேவையான பொருட்களை வாங்க அடிப்படை பணம். இந்தப் பணத்தை எப்படிச் சம்பாதிப்பது? அப்படி சம்பாதித்த பணத்தை எவ்வாறு சிக்கனமாக செலவு செய்வது? என்ற திட்டமிட்டு செயல்படும் மனப்பான்மை பெரும்பாலான தமிழர்களுக்கு இல்லை என்றே கூறலாம். அவ்வாறு இல்லை என்றால் தமிழர்கள் கொஞ்சமும் அறியாத, தெரியாத, பழக்கப்படாத அயல்நாட்டுப் பொருட்களை வாங்கி நுகரும் தன்மைக்கு ஆளாகி இருக்கமாட்டார்கள். அமெரிக்காவின் பொருளாதாரம் சில ஆண்டுகளுக்கு முன்பு மளமளவென சரிந்த போது, அதற்கு...

காலையிலும் இரவிலும் தொலைக்காட்சிகளில் இது போன்ற நிகழ்ச்சிகளை நாம் பார்த்திருக்கலாம் !!

ஒரு படத்தில் வடிவேல் கிட்ட மயில்சாமி சொல்லுவார் இந்த தாயத்தை கட்டிக்கிட்டு நீ இரவு 12 மணிக்கு கூட சுடுகாட்டிற்கு போகலாம் என்று சொல்லுவார் அதற்கு வடிவேலு நாங்க ஏண்டா 12 மணிக்கு சுடுகாட்டிற்கு போறோம் காச தாட போறேன் என்று சொல்லுவார் இது ஒரு நகைசுவையாக இருந்தாலும் நிறைய சிந்திபதற்கு விடையம் இருக்கிறது அதை போல இரவு 12 மணிக்கு மேலதான் இந்த மாதிரியான ராசிக்கல் போன்ற விளபரங்கள் வருகிறது சில முன்னணி தொலைகாட்சிகளில் அதை பற்றிய ஒரு பார்வை. ராசிக்கல் உடம்பு இளைக்க ஏற்ற, செக்ஸ் பிரச்சனையா இந்த நம்பரை தொடர்பு கொள்ளவும் என்று நம்பர் தந்திருக்கும் தெரியாமல் மிஸ்கால் குடுத்துவிட்டால் அடுத்த நிமிடமே நமக்கு அழைப்பு வரும் முதலில் ராசிக்கல் விளம்பரத்தை பார்த்தவுடன் ஏமாந்து வாங்கினால் அதிர்ஷ்டம் அடிக்கும் என்று 2000 ரூபாய்க்கு வாங்குகிறார்கள் அதன் உண்மையான மதிப்பு 5 ரூபாய் மட்டுமே மந்திர தந்திரங்கள் செய்தது என்று...

சித்தார்த்தின் கருத்து எவ்வளவு உண்மையாகிவிட்டது - 5 வருடம் கழித்து வைரலாகும் வீடியோ!

தொடர்ந்து பெய்த மழையால் சென்னை மற்றும் கடலூர் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு இப்போதுதான் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்பிக்கொண்டிருக்கிறது. இந்த சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சித்தார்த் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி இருவரும் தீவிரமாக உதவிகள் செய்தனர்.சென்னை மட்டுமின்றி கடலூர் பகுதிகளிலும் சித்தார்த் சென்று உதவிகள் செய்தார். மழையால் சித்தார்த்தும் பெரிதாக பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் எந்தத் தடையும் சித்தார்த்தை நிறுத்தவில்லை. இந்நிலையில் சித்தார்த் ஒரு நடிகராக மட்டுமின்றி ஒரு மனிதராகவும் இளைஞர்கள் மத்தியில் இடம்பிடிக்க பல வருடங்களுக்கு முன்பு அவர் பேசிய வீடியோக்கள், நிகழ்ச்சிகளின் தொகுப்புகள் என இப்போது வாட்ஸப்,...

வெள்ளத்துக்கு சிங்கிள் நயாபைசா தராத வைரமுத்துவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

வெள்ளத்துக்கு சிங்கிள் நயாபைசா தராத வைரமுத்துவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!கவிஞர் பட்டத்தை வைத்துக்கொண்டு கல்யாண மண்டபம் முதல் எத்தனை வழிகளில் சம்பாதித்துக்குவிக்கமுடியுமோ அத்தனை வழிகளில் கோடிகள் குவித்தவர் வைரமுத்து. ஆனால் தன் வாழ்நாளில் பொதுப்பிரச்சினைகளுக்காக சல்லிக் காசை வெளியே எடுக்கமாட்டார்.இதோ கோரமுகம் காட்டி சென்னை மக்களை சூரையாடிச்சென்றதே மழை, இதற்கும் கூட தன்னிடமுள்ள பழைய துணிகளைக்கூட தரமனமில்லை அவருக்கு.இந்த நிலையில் டெல்லியில் வைத்து அவருக்கு திருவள்ளுவர் வாழ்நாள் சாதனையாளர் வழங்கி கவுரவிக்க இருக்கிறார்களாம்அது தொடர்பாக வைரத்தின் மக்கள் தொடர்பாளர் அனுப்பியிருக்கும் அறிக்கை இதோ;புதுடெல்லி நாடாளுமன்ற வளாகத்துக்குள் வரும் வியாழன்...

அனிருத்தை வேண்டாம் என்றார் ஹரி! அவரது சாபம்தானோ இதெல்லாம்?

ஹரி மாதிரியான டென்ஷன் பார்ட்டிகள் சினிமாவிலிருப்பது சினிமாவுக்கு நல்லது. ஆனால் ஹீரோக்களுக்கு நல்லதல்ல! எவ்வளவு பெரிய ஹீரோவாக இருந்தாலும் எட்டாம் கிளாஸ் பையனை, கண்டிப்பான கணக்கு வாத்தியார் டீல் பண்ணுவது போலவே பண்ணுவார். கோவில் படத்தில் கூட சிம்பு இவரிடம் சிக்கி சின்னாபின்னப்பட்டார். அவரது சட்டாம்பிள்ளை கதைகளை கேட்டால், மனுஷனுக்கு இவ்வளவு சூடு ஆகாதுப்பா என்று ஹீரோக்களுக்கு மனது பரிதாப்பட்டாலும் ஆச்சர்யமில்லை.இப்போது ஹீரோக்கள் வரிசையில் ஹரியிடம் சிக்கி, கழண்டு ஓடியவர் அனிருத்! சிங்கம் 3 படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ்தான் இசையமைக்கிறார். ஆனால் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர் அனிருத்துதானாம். ராவெல்லாம் கண் விழிச்சு, பகலெல்லாம் குட்டித்தூக்கம் போடுகிற அன்வான்ட்டட் அக்லி பழக்கம் அனிருத்தையும் ஒட்டிக் கொண்டது. அதற்கெல்லாம் காரணம், இப்போது கூடா நட்பில் சிக்கி குழி எது பழி எது என்று தெரியாமல் ஓடக் காரணமாக...

மொபைல் ஃபோன் கம்பெனிகள் எக்ஸ்சேஞ் ஆஃபர் அளிப்பதன் ரகசியம் இதுதானா ?

மொபைல் ஃபோன் கம்பெனிகள் எக்ஸ்சேஞ் ஆஃபர் அளிப்பதன் ரகசியம் இதுதானா ?பழைய கைத்தொலைபேசிகளை விற்கவோ தானமாக கொடுக்கவோ வேண்டாம் ஒரு விழிப்புணர்வு பதிவு நண்பர்கள் கண்டிப்பாக படித்து உங்களுடைய குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள் நம்மில் பலர் புதிய கைத்தொலைபேசிகள் பாவனைக்கு வரும் போது அவை தொடர்பான கவர்ச்சிகரமான விளம்பரத்தில் மயங்கி அல்லது அவற்றில் உள்ள புதிய தகவல் தொழில் நுட்ப வசதிகளுக்காக அவற்றை வாங்கும் போது ஏற்கனவே வைத்திருந்த பழைய தொலை பேசிகளை விற்றுவிடுகிறோம் அல்லது நண்பர்கள் தெரிந்தவர்களுக்கு அன்பளிப்பாக கொடுத்துவிடுகிறோம். இவ்வாறு செய்யும் போது நாம் அவற்றிலுள்ள நமது தரவுகளையும் விபரங்களையும் அழித்துவிட்டு கொடுப்பதாகவும் நினைத்துக்கொள்கிறோம். அனால் நாம் நினைப்பது போல அவை அவ்வளவு சுலபத்தில் அழிந்து விடுவதில்லை என்றும் தகவல் தொழில்நுட்பத் திருடர்கள் அவற்றை திரும்ப கண்டுபிடித்து...

ஷங்கரின் எந்திரன்2 அக்ஷய்குமார்தான் வில்லன்!

இன்று மேளதாளத்துடன் துவங்கிவிட்டது எந்திரன்2. ஏதோ கபாலி ஷுட்டிங் நேற்றுதான் துவங்கியது போலிருந்தது. அதற்குள் கபாலியின் பெரும் பகுதியை நடித்து முடித்துவிட்டு எந்திரன்2 மேக்கப் டெஸ்டுக்கு வந்துவிட்டார் ரஜினி. இன்று சென்னையில் அதன் அதிகாரபூர்வமான ஷுட்டிங் துவங்கிவிட்டது. எந்திரன் முதல் பகுதியை விட, இந்த பார்ட் 2 செம ஸ்டிராங்காக வரும் போலிருக்கிறது. காரணம்… எந்திரன் 2 ன் தயாரிப்பு நிறுவனம் அப்படி. லைக்கா என்றால் சொல்லவே வேண்டாம். எளிதில் ‘பொருள்’ விளங்கும். அதற்கேற்றார் போல இந்தப்படம் 300 கோடி செலவில் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.இன்று அந்த நிறுவனம் சார்பில் அனுப்பப்பட்டிருக்கும் புகைப்படத்தில், ஷங்கருக்கும் ரஹ்மானுக்கும் நடுவில் நிற்பது பிரபல...