Sunday, December 27, 2015

ஓட்ஸ் உண்மையிலேயே எடையை குறைக்க வழிவகுக்குமா..?

ஓட்ஸ் கஞ்சி என்பது வெள்ளை ஓட்ஸில் இருந்து செய்யப்படும் ஒரு பொதுவான உணவு. ஓட்ஸ் என்பது முழுமையான தானிய வகையை சேர்ந்தது.அது தவிடு மற்றும் அதன் நுண்மங்களைக் கொண்ட உணவாகும்.ஓட்ஸ் உடலுக்கு தேவையான பல நன்மைகளை தருகிறது. அவற்றுள் சில: இது கொழுப்புச்சத்து அளவை குறைக்கிறது, இருதய செயல்பாடு மற்றும் உடல் செயல்பாட்டை அதிகரிக்கிறது மற்றும் தேவையான வளர்சிதை மாற்றத்தையும் ஏற்படுத்துகிறது. உடல் எடையை குறைக்கும் பண்பை இது கொண்டுள்ளதால் ஓட்ஸ் அதிகமான புகழைக் கொண்டுள்ளது.அதிகமான மக்கள் ஓட்ஸ்கஞ்சி குடிப்பதின் மூலம் உடல் எடை குறைகிறது என்று நம்புகின்றனர். ஓட்ஸ்கஞ்சி அடிப்படையில் தயாரிக்கப்பட்ட உடனடி உணவு பொருட்கள் மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுப்பொட்டலங்கள்...

"பரம்பரை "யின் உண்மையான பொருள்!

நாம் ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி பேசும்  பொழுது, பரம்பரை பரம்பரையாய் இருக்கிறது  என்று சொல்வதுண்டு... பரம்பரை என்றால் என்ன? வழி வழியாக  என்று சொல்லலாம் என்றாலும்,  "தலைமுறை தலைமுறையாக" என்பதே உண்மை பொருள் ஆகும். அப்படியென்றால், பரம்பரை என்பது முந்தைய தலைமுறையை குறிக்கும் சொல்லா? ஆம்!.. பரன் + பரை = பரம்பரை  நமக்கு அடுத்த தலைமுறைகள்: நாம்  மகன் + மகள்  பெயரன் + பெயர்த்தி  கொள்ளுப்பெயரன் + கொள்ளுப்பெயர்த் தி  எள்ளுப்பெயரன் + எள்ளுப்பெயர்த்தி  நமக்கு முந்தைய தலைமுறைகள்: நாம் - முதல் தலைமுறை  தந்தை + தாய் - இரண்டாம் தலைமுறை  பாட்டன் + பாட்டி - மூன்றாம் தலைமுறை  பூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறை  ஓட்டன் + ஓட்டி - ஐந்தாம் தலைமுறை  சேயோன் + சேயோள் - ஆறாம் தலைமுறை  பரன் + பரை - ஏழாம் தலைமுறை  ஒரு தலைமுறை...

பிரமிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம்!

மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள்.கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன. (நெல், கம்பு,...

பூலோகம் தன்னை தானே சுற்றி, ரசிகனையும் சுற்ற வைத்து மகிழ வைக்கிறது-திரை விமர்சனம்.

வட சென்னையின் குத்து சண்டை அரசியல்தான் ‘பூலோகம்’! போன தலைமுறையில் மிச்சம் வச்ச நெருப்பை, மறு தலைமுறையும் சுடசுட தொடர்ந்தால் என்னாகும்? நிஜத்தை பெருமளவும், கற்பனையை சிறிதளவும் மிக்ஸ் பண்ணி பலத்த குத்தாக குத்தியிருக்கிறார் அறிமுக இயக்குனர் கல்யாண கிருஷ்ணன்.ராசமாணிக்கம் பரம்பரைக்கும், நாட்டு மருந்து பரம்பரைக்கும் நடுவே நடக்கும் குத்து சண்டை போட்டிதான் இரு கோஷ்டிகளுக்கான கவுரவம்! போட்டியினால் ஏற்பட்ட தோல்விக்கு வெட்கப்பட்டு தூக்கில் தொங்கிவிடுகிறார் ஜெயம் ரவியின் அப்பா. குழந்தையாக இருக்கும்போதே, சாவுக்கு காரணமான மற்றொரு பரம்பரை குத்து சண்டை வீரனை ஜென்ம எதிரியாக நினைக்கிறார் ரவி. வளர்ந்து பெரியவனாகி (?) (நிஜமாகவே மனுஷன் கட்டுமஸ்தாக தளும்பி நிற்கிறார்)...

ஒரு பீப் பாடல் திசை திருப்பி விடும் என்று நான் நினைக்கவில்லை' சீமான்

சிம்பு மன்னிப்பு கேட்டால் பீப் பாடலை மன்னித்து, மறந்து விடலாம் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்திருக்கிறார்.தமிழ்நாட்டில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய பீப் பாடல் வழக்கில் பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.இன்னும் முற்றுப்புள்ளி பெறாத இந்த விவகாரம் குறித்து நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் கூறும்போது 'பீப் பாடல் தவறானது. இதற்காக தமிழக மக்களிடம் சிம்பு மன்னிப்பு கேட்க வேண்டும்.இந்த விஷயத்தில் நடிகர் சிம்பு மன்னிப்பு கேட்டால், அவரை மன்னித்து இந்த பீப் பாடலை மறந்து விடலாம்' என்று தனது கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.முன்னதாக தமிழக மக்களை மழை, வெள்ள பாதிப்புகளில் இருந்து இந்த விவகாரம் திசை திருப்புகிறதா?...

விஜயகாந்தின் அடங்காத கோபம்.... அன்று நாய்...நாய்... தூக்கி அடிச்சுருவேன்.. இன்று ...த்தூ.....

சென்னையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிக் கொண்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், ‘பத்திரிகைகாரங்களா நீங்க தூ..' எனக் காறித் துப்பிய விவகாரம் பெரும் சர்ச்சையாகியுள்ளது. சென்னை அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில் ரத்த தான முகாமை தொடங்கி வைத்த விஜயகாந்த், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ஒரு கேள்விக்கு ‘பத்திரிகைகாரங்களா நீங்க..த்தூ.........' எனக் காறித் துப்பினார். இந்த சம்பவம் ஊடகங்கள் மற்றும் சமூகவலைதளங்களில் வீடியோவாக வைரலாகப் பரவி வருகிறது. ஆனால், செய்தியாளர்கள் மத்தியில் இவ்வாறு அநாகரீகமாக, அத்துமீறி நடந்து கொள்வது விஜயகாந்திற்கு இது முதல்முறையல்ல. ஏற்கனவே இது போல் பலமுறை பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார் அவர். கோபத்தில் எகிறிய கேப்டன்... கடந்தாண்டு லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக டெல்லியில் அறிவிப்பேன் என்று சென்னையில் அறிவித்துவிட்டுப் போனார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். சென்னை திரும்பிய...

ஸ்மார்ட் போன்கள் வேஸ்ட் ! ஓல்ட் போன்கள்தான் பெஸ்ட் ! – ஆய்வு ரிசல்ட்

சமீப காலமாக சகலர் கையிலும் ஸ்மார்ட் போன்கள் புழ ங்குவதைக் முடிகிறது.இப்படி விலை உயர்ந்த ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதிலும் சிலருக்கு கவுரவம். ஆனால் தற்போதைய ஸ்மார்ட் போன்களை விட பத்தாண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த பழைய போன்களே சிறப்பானது என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.சிக்னல்கள் கிடைப்பதில் ஸ்மார்ட்போன்களை விட சாதாரண போன் கள் 7 மடங்கு கூடுதல் செயல் திறன் கொண்டதாம்.கிளாஸ், உலோகங்கள் மற்றும் மெலிதான மேற்புறம் போன்றவை காரணமாக ஸ்மார்ட்போன்கள் சிக்னல்களை பெறுவதில் குறைவான செயல்பாடு கொண்டுள்ளது என் கிறது அந்த ஆய்வு. பிளாஸ்டிக் மேற்புறம் இருந்த பழைய நோக்கியா போன்களில் இந்த சிக்கல்கள் இல்லையாம். அதுபோல பேட்டரிகளின் பயன்பாட்டிலும் பழைய போன்களே சிறப்பாக...

புரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை..!!!!

விருதுநகரில் கடந்த இரண்டு மாதமாக இறந்தவர்களின் வயது 33/31/34/35/37/39/ 41/43/46. இதில் அதிக பேர் மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டனர். தயவு செய்து யாரும் புரோட்டாவும் முட்டை யும் அதிக அளவில் தினமும் உட்கொள்ள வேண்டாம்…கடலை எண்ணெய் (or) பாமாயிலில் ஊற வைத்து சாப்பிட்ட எண்ணெய் புரோட்டாவால் மாரடைப்பு பாதிப்பு அதிகம். திங்கள் அன்று இறந்தவர் வயது 37(மாரடைப்பு/) தினமும் புரோட்டாவும் /சென்னை சென்றால் பீசா பர்க்கரும் சாப்பிடும் பழக்கமுடையவர் தேவையற்ற உணவு பழக்கத்தை கை விடுங்கள்.புரோட்டா என்ற இந்த இனிய சிற்றுண்டியை நினைத்தாலே நாக்கில் எச்சில் ஊறும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எல்லாரும் விரும்பும் ஒரு எளிமையான உணவு,  புரோட்டா. தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது பல புரோட்டாக் கடைகள்.இதில்தான் எத்தனை வகைகள்? விருதுநகர் புரோட்டா, தூத்துக்குடி புரோட்டா, கொத்து புரோட்டா… சில்லி புரோட்டா இப்படியாக...

பாபிலோன் தொங்கும் தோட்டம் பற்றிய தவகல் !!!

பண்டைக்கால நகரங்களுள் பாபிலோன் மிகவும் புகழ்பெற்ற நகரமாகத் திகழ்ந்தது. பாபிலோனின் வளர்ச்சிக்கும், பெருமைக்கும் காரணமாக ஹமுராபி மன்னர் இருந்தார். இவருக்குப்பின், இவரது தளபதி நெபோபலாசர் மன்னரானார். பின்பு, நெபோபலாசரின் மகன் நெபுகட்நேசர் மன்னரானார். இவரே தொங்கு தோட்டத்தை அமைத்த பெருமைக்குரியவர். காசர் குன்றுப் பகுதியில் புகழ்பெற்ற அரண்மனை ஒன்றினைக் கட்டி, அருகில் தொங்கு தோட்டத்தையும் அமைத்துள்ளார். இத்தோட்டத்தினை அமைத்ததற்குச் சுவையான கதை ஒன்று சொல்லப்படுகிறது. மீட்ஸ் அரசர் சையாக்சரசின் மகள் அமிடிசை மன்னன் நெபு திருமணம் செய்கிறார். உலகப் புகழ்பெற்ற அழ-கு ராணியாக அமிடிஸ் திகழ்ந்தார். பாபிலோன் நகரமும், அரண்மனையும் அமிடிசின் மனதைக் கவரவில்லை. எனவே,...

இயக்குநர் அவதாரம் எடுக்கும் நடிகர் விக்ரம்!

’10 எண்றதுக்குள்ள’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஆனந்த் ஷங்கர் மற்றும் இயக்குநர் திரு ஆகியோர் படங்களில் நடிக்க தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் விக்ரம். ஜனவரி முதல் வாரத்தில் ஆனந்த் ஷங்கர் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.இந்நிலையில், டிசம்பரில் சென்னையை கடுமையாக வெள்ளம் பாதித்தது. மக்கள் பலரும் ஒருவருக்கு ஒருவர் உதவிகளைச் செய்து சென்னை சகஜ நிலைக்கு மீண்டும் திரும்பி கொண்டிருக்கிறது.கடுமையான வெள்ள பாதிப்பிலும், சென்னை மக்கள் எவ்வாறு மீண்டு எழுந்தார்கள் என்பதைக் கூறும் வகையில் பாடல் ஒன்று தயாராகி இருக்கிறது. அப்பாடலை இயக்க இருக்கிறார் விக்ரம்.இப்பாடலை சென்னையின் முக்கிய இடங்களில் படமாக்குவதற்கு உயர் போலீஸ் அதிகாரிகளிடம் சிறப்பு அனுமதி...

ரத்தப் கொதிப்பை தடுக்க உதவும் உணவுகள்!

நம்மைச் சுற்றி எல்லா இடத்திலும் மூன்று நபருக்கு ஒருவர் ரத்தக் கொதிப்பு உடையவராகத் தான் இருக்கின்றார். இது உலகெங்கிலும் உள்ள ஆய்வு முடிவு. குறிப்பாகச் சொல்லப்போனால், 30 வயதினை அடையும் முன்பே 20-25 சதவீத மக்கள் ரத்தக் கொதிப்பு நோய்க்கு ஆளாகின்றனர். மூட்டு வலி, முதுகு வலி போல், முதலில் எந்த அறிகுறியும் பலருக்கு ரத்தக் கொதிப்பு காட்டுவது இல்லை. அநேகருக்கு பல காலம் ரத்தக் கொதிப்பு இருந்தும், நலமோடு இருப்பது போலவே இருப்பர். மாரடைப்பு (அ) பக்கவாதம் போன்ற பாதிப்புகள் திடீரென ஏற்படும்போதே ரத்தக் கொதிப்பு பாதிப்பு தெரியவரும். இதன் காரணமே நன்றாக இருக்கிறேன் என்று சொல்லும் ஒருவரையும், மருத்துவர் சில அடிப்படை மருத்துவ பரிசோதனைகளை செய்துக் கொள்ள சொல்கின்றனர். ஒரு 35 வயது மனிதன் சரியான ரத்த அழுத்த நிலையில் வாழும்போது அவன் ஆயுள் சுமார் 75 வயது செல்ல முடியும். இளவயதிலேயே ரத்தக் கொதிப்பு எனும்போது அவன்...

பத்திரிகைகாரங்களா நீங்க...த்தூ...செய்தியாளர்கள் முகத்தில் காறித் துப்பிய விஜயகாந்த்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், 'பத்திரிகைகாரங்களா நீங்க....தூ....... என முகத்தில் காறித்துப்பிய சம்பவம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.சென்னை அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில் ரத்த தான முகாமை இன்று விஜயகாந்த் தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.இச்சந்திப்பின் போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார் விஜயகாந்த். அப்போது கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துக் கொண்டிருந்த விஜயகாந்த்,2016 ஆம் ஆண்டு அ.தி.மு.க, ஜெயலலிதா ஆட்சியைப் பிடிக்க முடியாது;இந்த கேள்வியை நீங்க ஜெயலலிதாகிட்ட போய் கேட்க முடியுமா?கேட்கவே மாட்டீங்களே... பயப்படுவீங்கபத்திரிகைகாரங்களா நீங்க..த்தூ............

சுதந்திர இந்தியாவுக்குள் ஒரு அந்நிய நாடு – பாண்டிச்சேரி அரிய தகவல்!

இன்னைக்கு ஒரு நண்பர் கேட்டிருந்தாரு இந்த பக்கத்துல சென்னை மழையில காலி அந்த பக்கம் கடலூர் காலி ஆனா பாண்டிச்சேரி பத்தி தகவலோ அதிக சேதாரமோ இல்லையே என்று? இந்த பாண்டியை எத்தனை பேர் நன்கு பார்த்திருப்பீர்கள் என தெரியாது – ஆனால் பாண்டியின் வடிவமைப்பு 1674ல் இருந்து 1962 வரை ஆட்சி செய்த பிரெஞ்சு அரசின் கட்டுமான பணி ஆச்சர்யமான ஒன்று.என்னாது 1962 ஆம் ஆண்டா? இந்தியாதான் 1947ல் சுதந்திரம் அடைந்ததே அப்புறம் எப்படி 1962னு கேட்பவர்களுக்கு முதலில் பதில் கூறிவிடுகிறேன். பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் தான் நாம் விடுதலை பெற்றோமே தவிர பாண்டி பிரஞ்சு அரசாங்கத்தின் கண்ட்ரோலில் தான் இருந்தது 1962 வரை. 1954 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் தேதி பிரெஞ்சு அரசாங்கம் இந்த நாட்டை இந்தியாவுக்கு...

இளையராஜாவுக்குக் குவியும் பாராட்டுகள்

தமிழ்நாடும், தமிழ்நாட்டின் திரைப்பட ரசிகர்களும் கடந்த இரண்டு வார காலமாக 'பீப் சாங்'கைப் பற்றிப் பேசிப் பேசி தங்களது காதுகளை மோசனமான ஒரு பாடலைக் கேட்டு கெடுத்துக் கொண்டுவிட்டார்கள். வேறு வழியே இல்லாமல் அந்தப் பாடலில் என்னதான் இருக்கிறது என்று கேட்க நினைத்ததே அதற்குக் காரணம். ஒரு கேவலமான பாடலைக் கேட்ட காதுகளுக்கு இளையராஜாவின் 'தாரை தப்பட்டை' பாடல்கள் மூலம் நம் மண்ணின் இசையைக் கேட்கும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.இசை என்பது ஒரு வரம், இசை என்பது என்பது ஒரு தெய்வீகம், இசை என்பது ஒரு கடவுள் என்று இசையைப் பற்றிப் போற்றிப் பேசுபவர்கள்தான் அதிகம். நல்ல இசை என்பதுதான் நம்மையும், நம் குணத்தையும் பேணிப் பாதுகாக்கும். அப்படி ஒரு இசைதான் 'தாரை தப்பட்டை' படத்தில்...

உலகிலேயே அதிக பொது விடுமுறை தினங்கள் கொண்டுள்ள நாடுகளில் இந்தியாவே முதலிடம்!

நம் நாட்டில் அரசு ஊழியர்களுக்கு குடியரசு தினம், சுதந்திர தினம் மற்றும் காந்தி ஜெயந்திக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதோடு சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வார விடுமுறையாக 104 நாட்களும், மத்திய, மாநில அரசு விடுமுறை, மருத்துவ விடுப்பு உள்ளிட்ட 164 நாட்கள் விடுமுறையாக கிடைக்கிறது. ஆண்டில் 196 நாட்கள் மட்டுமே வேலை பார்க்கின்றனர். பள்ளிகளில் 230 நாட்கள் வரை வேலைபார்க்கிறார்கள்.இதோடு தேர்தல் காலங்களில் தேர்தல் பணிகளில் அரசு ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். இதனால் பொதுமக்களின் மனுக்கள் அரசு அலுவலகங்களில் ஆண்டுகணக்கில் தேங்குகின்றன. அரசு ஊழியர்களால் மக்கள் பணியாற்ற முடியாமல் போகிறது. இந்த சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பது மேற்கத்திய நாடுகளின் வழக்கம். அங்கு மக்களும் குறைவு, மக்கள் பிரச்னையும் குறைவு. இதனால் உடனுக்குடன் பிரச்னைகள் தீர்க்கப்படும்.பட்டா மனுக்கள் லட்சக்கணக்கில் நிலுவையில் உள்ளன. ஓட்டுநர்...

பீப்-தமிழ்நாட்டை விட்டு வெளியேற மாட்டோம்; சட்டரீதியாக சந்திப்போம்

 பீப் பாடல் சர்ச்சைக்காக தமிழ்நாட்டை விட்டு வெளியேற மாட்டோம் பிரச்சினையை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்று டி.ராஜேந்தர் உறுதிபட தெரிவித்தார்.இசையமைப்பாளர் அனிருத் இசையில், நடிகர் சிம்பு பாடியதாக கூறப்படும் பீப் பாடல் ‘யூடியூப்' மூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த பாடலில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் வரிகள் இருப்பதாகக் கூறி, நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் மீது தமிழகம் முழுவதும் பல காவல் நிலையங்களில் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.சமீபத்தில் சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் பேசிய வீடியோ பதிவு ஒன்று வெளியிடப்பட்டது. அதில் "தமிழ்நாட்டை விட்டு வெளியேறுகிறோம்" என்று அவர் பேசியிருந்தார்.இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரத்தில்...

பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கலக்கும் பூலோகம்

ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் பூலோகம். இப்படம் கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டது.ஒரு சில காரணங்களால் படத்தின் ரிலிஸ் தள்ளிப்போக, ஒரு வழியாக வெளிவந்தது. இப்படம் ரசிகர்களால் மிகவும் வரவேற்கப்பட்டு வருகின்றது.படத்தில் வட சென்னை பாக்ஸர்கள் பற்றி காட்டியிருப்பது சென்னை மக்களை மிகவும் கவர்ந்துள்ளது. பூலோகம் கடந்த 3 நாட்களில் சென்னையில் மட்டும் ரூ 1.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்....

காலில் பித்தவெடிப்பா? கவலையை விடுங்கள்! அரிய தகவல்கள் இங்கே உள்ளது..!

சளி, இருமல், தொண்டை வலிக்கு நம்ம பாட்டியோட கை வைத்தியந்தான் இருக்கவே இருக்கே. பித்த வெடிப்புக்கும் நம்ம பாட்டியோட சூப்பரான க்ராக் க்ரீம் இதோ..... பித்தவெடிப்பு மறைய காலில் பித்தவெடிப்பா? கவலையை விடுங்கள். தேனையும், சுண்ணாம்பையும் ஒன்றாய்க் குழைத்து பித்தவெடிப்பில் தடவி வந்தால் பித்தவெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். தொண்டை வலிக்கு பால் இல்லாத டீயுடன் கொஞ்சம் எலுமிச்சை சாறு விட்டு குடித்து பாருங்கள் தொண்டை வலி நீங்கும். இருமல் தொல்லைக்கு தூங்க போகும் முன் 1 கப் சூடான தண்ணீ­ரில் 1 ஸ்பூன் உப்பு போட்டு வாய் கொப்பளிக்கவும். இது இருமல் தொல்லையையும் நீக்கும். கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால் கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால் வாழைபழத்தோலை அந்த காயத்தின் மீது வைத்து காட்டுங்கள். ரத்த போக்கு நின்று காயம் விரைவில் ஆறும். அதற்கு முன் காயத்தை நன்றாக வெதுவெதுப்பான நீரால் கழுவவேண்டும். இருமல்...

ஆன் லைன் மோசடியில் நைஜீரியா தம்பதியிடம் 31/2 லட்சத்தை இழந்த பெங்களூரு ஜட்ஜ்!

ஆன்லைன் ஷாப்பிங்கில் பல நல்ல விஷயங்கள் இருப்பது போல ஏமாற்று விஷயங்களும் இன் றளவும் இருக்கவே செய்கின் றன. போலி பொருட்களை விற்பது, குறிப்பிட்ட காலத்துக்குள் பொருளை டெலிவரி செய்யாமல் இழுத் தடிப்பது, போலி தளங்களை உருவாக்கி ஏமாற்றுவது என்பது தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அதே சமயம் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத் தும் நோக்கில் போலீஸ் எச்சரிக்கை விடுவதும், மீடியாக்கள் அவ்வப்போது நடந்த மோசடி களை வெளிச்சமிட்டு காட்டினாலும் மோசடி தொடர்கதைதான்!இது குறித்து ஆராய்ந்த போது கல்வி, வியாபாரம், சிகிச்சை, பணி உட்பட பல்வேறு நோக்கங்களுக் காக, இந்தி யாவுக்கு வரும் வெளிநாட்டு பிரஜைகளில், ஆப்ரிக்கா கண்டத்தைச் சேர்ந்தவர்களே அதிகம். குறிப்பாக, நைஜீரியா, காங்கோ நாட்டைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், பெங்களூரு மற்றும் சென்னை வருகின்றனர்.இவர்களில் பெரும் பாலானோர், விசா காலம் முடிந்த பின்னரும், தங்கள் நாட்டிற்கு திரும்பிச்...

நம்ம தமிழ்நாட்டில் இப்படியும் ஒரு ஹை-டெக் கிராமம் !!!

பார்த்தால் ஒரு சின்ன கிராமம், இதில் இத்தனை வசதிகளா? என்று ஆச்சர்யத்தில் நம்மை புருவம் உயர்த்த வைக்கிறது தூத்துக்குடி மாவட்டம், கோவில் பட்டி தாலுகா, குருவி குளம் ஒன்றியத்தில் இருக்கிற ஜமீன் தேவர்குளம். இரண்டாம் நிலை ஊராட்சியான ஜமீன் தேவர்குளத்தில், 1,550 பொது மக்களும், 4 ஆண் உறுப்பினர்கள் மற்றும் 2 பெண் உறுப்பினர்கள் என மொத்தம் 6 உறுப்பினர்கள் கொண்ட இந்த ஊராட்சிக்கு, கமலா பாலகிருஷ்ணன் தலைவியாக உள்ளார். இந்த கிராமத்தில் அரசியல் மற்றும் சாதி தலைவர்களின் கொடிகள், பேனர்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. “திருட்டு, கொள்ளை, வழிப்பறி போன்ற அசம்பாவிதங் களிலிருந்து ஊர் மக்களை காப்பாற்ற, எல்லாத் தெருக் களிலும் மொத்தம் 7 சி.சி.டி.வி கண்காணிப்பு கேமராக்கள்...

ஷாருக்கானுக்கு நேர்ந்த சோகம்- அதிர்ச்சியில் திரையுலகம்

இந்திய சினிமாவின் கிங்கான் என்று அழைக்கப்படுபவர் ஷாருக்கான். இவருடைய படங்கள் வருகிறது என்றாலே பல படங்கள் வட இந்தியாவில் பின் வாங்கும்.இந்நிலையில் கடந்த வாரம் இவர் நடிப்பில் தில்வாலே படம் திரைக்கு வர, மிகவும் துணிச்சலாக வளர்ந்து வரும் நடிகர் ரன்வீர் சிங் நடித்த பஜிரோ மஸ்தாணி படமும் திரைக்கு வந்தது.ஷாருக்கானுடன் போட்டிப்போட முடியுமா என்று எல்லோரும் கேட்ட நிலையில் வெளியான 8 நாட்களில் தில்வாலே ரூ 111 கோடி வசூல் செய்ய பஜிரோ மஸ்தானி ரூ 98 கோடி வசூல் செய்து அதிர வைத்தது.மேலும், இன்னும் சில தினங்களில் தில்வாலே வசூலையே இப்படம் முறியடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. இவை இந்திய சினிமாவையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இதுமட்டுமின்றி நல்ல கதை தான் வெற்றி...

”காற்று வாங்கலையோ.. காற்று!” – விலை போகும் இயற்கை வளங்கள்

சென்னை போன்ற பெருநகரங்களில் தண்ணீர் வணிகம் அமோகமாக நடைபெற்று வருவது நாம் அறிந்ததே.இப்போது இயற்கை தந்த மற்றொரு வரப்பிரசாதமான காற்றையும் வியாபாரப் பொருளாக்கி விட்டனர் பன்னாட்டு வணிகர்கள். காற்று விற்பனையா? உண்மைதான். தூய்மையான காற்றை புட்டிகளில் அடைத்து விற்கும் தொழிலை வெற்றிகரமாகத் தொடங்கி விட்டது கனடா வைச் சேர்ந்த ஒரு நிறுவனம். “விட்டாலிட்டி ஏர்’ என்ற அந்த பன்னாட்டு நிறுவனம் கனடாவில் உள்ள பான்ஃப் மலை உச்சி, லூயிஸ் ஏரி மற்றும் அதைச் சுற்றியுள்ள வனப்பகுதியிலிருந்து தூய்மையான காற்றை புட்டிகளில் அடைத்து வணிக முத்திரையுடன் விற்பனையைத் தொடங்கி விட்டது. இப்போதைக்கு மக்கள் தொகையில் முதலிடம் வகிக்கும் சீனாவில் அந்நிறுவனத்தின் காற்று விற்பனை கொடிகட்டிப்...

“இந்தியாவின் சாணக்யதனத்தால் இந்தியாவிடம் மண்டியிட்ட நேபால்………”

உலகத்திலே ஐரோப்பாவை அடுத்து இந்திய நேபாள் நாட்டினர் மட்டுமே இரண்டு நாட்டுக்கும் பாஸ்போர்ட் கூட இல்லாமல் போய் வர வேலை செய்ய குடியமர முடியும். அப்படி ஒரு அன்னோன்ய நாடாக இருந்த இந்திய நேபாள் ரிலேஷன் 2001 மன்னராட்சி முடிவுக்கு வந்ததில் இருந்து நேபாளுக்கு கெட்ட நேரம் ஆரம்பதித்தது. அதற்க்கு பிறகு 2006 ஆம் ஆன்டு வரை உள் நாட்டு போர் 2006 ஆம் ஆண்டு ஒரு வகையில் முடிவுக்கு வந்தாலும் பிரச்சினை நேபாளுக்கு தொடர்ந்து இருந்து கொண்டே தான் இருந்தது.சமீப கால அதாவது 2015 ஆம் ஆண்டு நேபாளுக்கு மிக மோசமான ஆண்டாக அமைந்தது. ஏற்கனவே நில நடுக்கம் காத்மன்டு மற்றும் பல நேபாள் முக்கிய நகரங்களுக்கு வந்து அனேக மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் சென்றது குறிப்படதக்கது. அதன் பிறகு...

சென்னையில் யார் பாக்ஸ் ஆபிஸ் கிங் இந்த வருடத்தில்- லிஸ்ட் இதோ

இந்த வருடம் வெளிவந்த படங்களில் சுமார் 20 படங்களே தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுத்திருக்கும். இதில் 6 அல்லது 7 படங்கள் தான் அனைத்து தரப்பினர்களுக்கும் லாபம் தந்த படங்கள்.அந்த வகையில் தற்போது சென்னை பாக்ஸ் ஆபிஸில் எந்த படம் எவ்வளவு வசூல் செய்து இருக்கும் என்பதன் லிஸ்ட் இதோ...    ஐ- ரூ 9.67 கோடி    பாகுபலி- ரூ 8.29 கோடி    தனி ஒருவன்- 6.68 கோடி    வேதாளம்- ரூ 6.63 கோடி    காஞ்சனா-2 ரூ 6.27 கோடிஇதில் வேதாளம் இன்னும் சென்னையில் சில திரையரங்களில் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கத...

நாங்க மரச் செக்கு எண்ணெய்க்கு மாறிட்டோம்! – ஏன் தெரியுமா?

இப்போதெல்லாம் நாள்தோறும் சந்தைக்கு வரும் ஒவ்வொரு புது சமையல் எண்ணெயுமே ‘ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம்’ என்று விளம்பரப்படுத்திக் கொண்டு, வருவதால் நம்மில் பலருக்கு குழப்பம் அதிகரிப்பதுதான் மிச்சம். இந்தக் குழப்பத்துக்கு விடை காண்பதற்கு முன், இந்த எண்ணெய் நல்லதா, கெட்டதா, கண்டிப்பா தேவையா? என்கிற தகவல்களைத் தெரிந்து கொள்வோம்.எண்ணெய் என்பது கொழுப்பு... இந்த கொழுப்பு ஏன் தேவை?உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்க,  செல்களின் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலத்தைக் கொடுப்ப தற்கு, உள் உறுப்புகளைப் பாதுகாப்பதற்கு… புரதத் திலும் மாவுச் சத்திலும் உள்ளதைப் போல 2 மடங்கு ஆற்றல், கொழுப்பில் இருந்து கிடைக்கிறது. ஒரு கிராம் புரதத்தில் கிடைப்பது 4 கலோரிகள் என்றால் அதே அளவு கொழுப் பிலோ 9 கலோரிகள்! கண்ணுக்குத் தெரிந்தது, கண்ணுக்குத் தெரி யாதது என கொழுப்பில் 2 வகை. எண்ணெய், நெய், வெண்ணெய் என எல்லாம் கண்ணுக்குத்...

ஸ்கேன் பற்றிய ஸ்கேன் ரிப்போர்ட்

நவீன மருத்துவ உபகரணங்களில் ஸ்கேன் முக்கிய இடம் பெறுகிறது அவற்றின் விபரம் வருமாறு.டெஸ்டா எம்ஆர்ஐ ஸ்கேன்காந்த அதிர்வை உடலில் செலுத்தி தேவைப்படும் பாகங்களை குறுக்கு வெட்டாக துல்லியமாக படம் பிடித்து கட்டிகளை கண்டறிய உதவுகிறது.சிடி ஸ்கேன் தலைப்பகுதியின் உட்பாகங்களில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை இந்தக் கருவியின் மூலமாக மட்டுமே துல்லியமாக கண்டறியமுடியும். எக்ஸ்ரேயில் தெரியாத தலையின் எலும்பு உள்பாகங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை இதன் மூலம் கண்டறிந்து அதற்கேற்ற சிகிச்சை அளிக்க பயன்படுகிறது. இந்த கருவி மிகவும் விலை உயர்ந்தது என்பதால் குறிப்பிட்ட பெரிய மருத்துவமனைகள் அல்லது பெரிய மருத்துவ பரிசோதனை கூடங்களில் மட்டுமே உள்ளன.அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்உடலின் உள் அமைப்புகளை முப்பரிமான முறையில் கண்டறிய முடியும். குறிப்பாக திரவப் பகுதியில் ஊடுருவி உடலில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள், கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சி நிலை...

பொது இடத்தில தும்மவோ, இருமவோ சிரமமா இருக்கா?

நாற்பது வயதினைக் கடந்தாலே பெண்களுக்கு மெனோபாஸ் பருவம் தொடங்கிவிடும். உடலில் வலிகள், மன அயற்சி போன்றவைகளோடு அடிக்கடி சிறுநீர் தொற்றுகோளாறுகளும் வாட்டி வதைக்கும்.இருமினாலோ, தும்மினாலோ சிறுநீர் கசியும். இதனால் பொது இடத்திற்கு எங்காவது செல்லவேண்டும் என்றால் கூட கூச்சப்பட்டுக்கொண்டு செல்லமாட்டார்கள். இதற்கு காரணம் உடை நனைந்து விடுமோ என்ற அச்சம்தான்.மொனோபாஸ் கட்டத்தை நெருங்கும் பெண்களுக்கு இந்த சிறுநீர் தொற்று ஏற்படுவது இயற்கைதான் என்கின்றனர் நிபுணர்கள். இதற்கு காரணம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதும் ஒரு காரணமாக இருக்கிறது.மெனோபாஸ் பெண் உறுப்புகள் வலுவிழந்து காணப்படுவதோடு அதன் சுவர்களில் பாக்டீரியாக்கள் குடியேறுகின்றன என்கின்றனர் மருத்துவர்கள். இதுவே சிறுநீர் தொற்றின் ஆரம்பமாகிறது. பின்னர் படிப்படியாக அரிப்பு, வலி, சிறுநீர் பிரியும் போது எரிச்சல், சிறுநீர் கலங்கலாக இருத்தல் போன்றவை காணப்படும்...

ரெயிலில் காணாமல் போன இளையராஜாவின் ஆர்மோனியம்!

கச்சேரிக்கு ரெயிலில் கோவில்பட்டி சென்றபோது, இளையராஜா மிகவும் நேசித்த ஆர்மோனியப்பெட்டி காணாமல் போய்விட்டது.இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-'மதுரை சித்திரைத் திருவிழா முடிந்த நேரத்தில் மறுநாளே கோவில்பட்டியில் கச்சேரிக்காக புறப்பட்டோம். மதுரையில் இரவு 12-30 மணிக்கு ரெயில் வந்தது. நெல்லை எக்ஸ்பிரசோ, செங்கோட்டையோ ஞாபகம் இல்லை.எங்களை ரெயிலேற்றிவிட பாரதியும் வந்திருந்தார். ரெயில் புறப்படும் முன்பாக அவர் விடை பெற்றுச்சென்று விட்டார்.முந்தின நாட்களில் சரிவர தூங்காத அலுப்பு கண்களை செருக வைக்க, பெட்டி, படுக்கைகளை கீழே வைத்த நாங்கள் மேலே காலியாக இருந்த 'பெர்த்'தில் ஏறி படுத்துவிட்டோம். சாதாரணமாக படுத்தவுடன் தூக்கம் வராத எங்களுக்கு முந்தின நாள் பொருட்காட்சியில் அலைந்த களைப்பில் படுத்ததும் தூக்கம் தூக்கிக்கொண்டு போனது.ரெயில் மதுரையில் அரை மணிக்கும் மேலாக நின்றது போலும். அதுதான் பிரச்சினையாகிவிட்டது.நாங்கள்...

இருபெரும் கோபுர வாயில்கள்தான்.....!

தஞ்சை கோயில் கட்டி முடிக்கப்பட்டதும் கோயில் கருவறையின் நேர் கிழக்கே அமைந்திருந்த "கேரளாந்தகன்" வாயில், "ராச(ஜ) ராச(ஜ)ன்" வாயில் ஆகிய இரு பெரும் கோபுர வாயில்கள் தான் தமிழ்நாட்டிலேயே பெரிய கோபுரங்களாக அப்போது திகழ்ந்தன, இதை மையமாய் வைத்து தான் இதற்கு பின்னர் கட்டப்பட்ட கோயில்களில் 13 நிலைகள் வரை கோபுரங்கள் உயர்ந்தது. இந்த இரு வாயில்களையும் கடந்து நாம் உள்ளே சென்றதும் விண்ணை முட்டி நிற்கும் விமானத்தின் உயரமும் அகலமும் பல பகுதிகளாலான பாறைகளை, இணைத்தது தெரியாமல் ஒரே கல்லை போன்று இணைத்து விமானத்தின் மீது அமர்த்தப்பட்டிருக்கும் அந்த 80 டன் எடையுடைய பாறையும் நம் கண்ணில் பட்டதும் கோயிலை சுற்றி இருக்கும் மற்ற விசயங்கள் நம் கண்களுக்கு சாதராணமாக தோற்றமளிக்கும்,...