Monday, December 7, 2015

தாரை தப்பட்டையிலும் பாலா பிராண்ட் ஹீரோவா?

 பாலா படங்களின் ஹீரோக்களுக்கென்று தனி அடையாளம் உண்டு. அழுக்கு உடை, கரைபடிந்த பற்கள், நீண்ட தலைமுடி, ஆக்ரோஷமான கோபம். இதுதான் பாலா பட ஹீரோக்களின் தோற்றம். பாலாவின் ஹீரோ பாத்திர படைப்புகள் யதார்தத்திலிருந்து விலகி நிற்பவை என்ற விமர்சனம் உண்டு. சேது படத்தில் தலையில் அடிபட்டு மனநோயால் பாதிக்கப்பட்ட ஹீரோவாக விக்ரம் நடித்தார், அதன் பிறகு பிதாமகன் படத்திலும் அழுக்கு உடை கறைபடிந்த பற்களுடன் வெட்டியானாக நடித்தார். நந்தா படத்தில் சூர்யா பூனைக்கண் குட்டை தலைமுடியென தாதாவாக நடித்தார். நான் கடவுள் படத்தில் ஆர்யா நீண்ட சடாமுடி, கஞ்சா புகைக்கும் வாய், அழுக்குப்படிந்த முகம் என அகோரியாக நடித்தார். பரதேசி படத்தில் அதர்வா இதுவரை யாரும் வைத்திராத சிகை...

பிபிசி வானிலை முன்னெச்சரிக்கையால் 'பீதி'யும் தமிழ் வலைப் பதிவரின் ஆறுதல் விளக்கமும்

மேலே: பிபிசி வெதர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட வரைபடப் பதிவு. | கீழே: டிச.7 மாலை 5.50 மணியளவில் பிபிசி வானிலை வலைப்பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட பதிவு.சென்னையில் கனமழை பெய்யத் தொடங்கி ஒரு மாத காலம் ஆகிவிட்டது. மழையின் கோரத் தாண்டவத்திலிருந்து தப்ப முடியுமா என்ற மன அவசத்தில் மக்கள் சிக்கித் தவித்து வரும் நிலையில், அதிகாரபூர்வ வானிலை மைய எச்சரிக்கைகள் தவிர, பிபிசி வானிலை முன்னறிவிப்பும் தன் பங்குக்கு மக்களிடையே கணிசமாக கவனத்தைப் பெற்று வருகின்றன.இந்நிலையில், வரும் புதன்கிழமை தொடங்கி சென்னையில் கனமழை மீண்டும் புரட்டியெடுக்கப்படவுள்ளதாக பிபிசி முன்னெச்சரிக்கையில் விளக்கப்படத்துடன், அதன் அதிகாரபூர்வ ட்விட்டரில் வெளியிடப்பட்டது. ஆயிரக்கணக்கானோரால்...

தராத பணத்திற்கு சண்டையிட்டு கொண்ட ரசிகர்கள்

சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களைப் புரட்டிப் போட்ட மழை வெள்ளத்துக்கு நிவாரண நிதியாக முதலில் நடிகர்கள் யாரும் எதுவும் தராமல் இருந்தனர். அப்போதுதான் திரையுலகைச் சேர்ந்த சிலரே மக்களால் சம்பாதிக்கும் நாம், அவர்களுக்கு எதுவும் செய்ய வேண்டாமா என பேச ஆரம்பித்தனர்.சில தினங்களில் நடிகர் சங்க நிர்வாகிகளான கார்த்தி, விஷால் உள்ளிட்டோர் நிவாரண நிதி அளிப்பு படலத்தை ஆரம்பித்து வைத்தனர். சில நடிகர்கள் அடுத்தடுத்து நிவாரணத் தொகை வழங்கினர்.நடிகர் ரஜினிகாந்த் தன் பங்குக்கு ரூ 10 லட்சம் வழங்கினார் டிசம்பர் 1-ம் தேதி. அதாவது சென்னையை பெரு வெள்ளம் தாக்குவதற்கு முன். அப்புறம் ஆள் சத்தத்தையே காணோம். இவருக்குத் தான் நாட்டிலேயே மிகப் பெரிய ரசிகர் மன்றம் எல்லாம் உண்டு....

எந்திரன் 2 படத்தின் தொடக்க விழா நடந்து முடிந்ததா ?

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் 2010ம் ஆண்டு வெளிவந்த படம் எந்திரன். இப்படத்தின் அடுத்த பாகம் வெளிவரும் என்று அப்போதே ஷங்கர் கூறி இருந்தார் .இந்நிலையில் எந்திரன் 2 வை கத்தி படத்தை தயாரித்த லைகா நிறுவனம் 300 கோடி ரூபாயில் செல்வவில் தயாரிக்க உள்ளதாக ஏற்கனவே தெரிவித்து இருந்தோம். இந்நிலையில் மிக பெரியஅளவில் ஏவிம்-மில் எந்திரன்2 படத்தொடக்கவிழாவை நடத்தத் திட்டமிட்டிருந்தார்களாம்.சென்னையில் ஏற்பட்ட மழைவெள்ளப் பாதிப்புகள் காரணமாக அந்த நிகழ்ச்சியை ரத்துச் செய்துவிட்டதாகச் சொல்கிறார்கள். இதனால் இயக்குநர் ஷங்கர் மற்றும் தயாரிப்புநிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் கலந்துகொண்டு அலுவலகத்தில் பூஜை போட்டு மிக எளிமையாக நிகழ்ச்சியை முடித்துவிட்டார்களாம்.இன்று...

தந்தை ஓ.பி.எஸ் 8 அடி பாய்ந்தால் மகன் 16 அடி பாய்கிறாரே..!

தந்தை ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் படத்தை சட்டைப்பையில் வைத்து சுற்றிவரும் நிலையில், மகன் அதைவிட ஒரு படி மேலே போய் ஜெயலலிதாவின் கட்-அவுட் வைத்து நிவாரண உதவி செய்கிறாராம்.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வரும் நிவாரண உதவி பொருட்களில் முதல்வர் படத்தை ஒட்ட வேண்டும் என்று அதிமுகவினர் கலாட்டா செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து, கலாட்டா செய்வோர் பற்றி புகார் தெரிவிக்க, 044-28130787, 044-28132266, 044-28133510 ஆகிய தொலைபேசி எண்களிலும், info@aiadmk.com என்ற இ-மெயில் முகவரியிலும், @aiadmkofficial என்ற டிவிட்டர் அக்கவுண்டிலும் தொடர்பு கொள்ளலாம் என்று அதிமுக தலைமை அறிவித்தது.பொதுமக்களிடம் பிரச்சினை செய்ததாக இதுவரை, 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை...

தேவாவை ஓடவிட்ட வாலி, வைரமுத்து!

ஆர்மோனிய பொட்டியில் நாலு கட்டையை உருவிட்டு ‘இந்தாங்க…’ என்று கொடுத்தால் கூட அதிலும் அசத்தலாக ஒரு ட்யூன் போட்டுக் கொடுப்பார் தேவா. யாழினிது, குழலினிது, தேனினிது, தேவா இனிது என்று வரிசைப்படுத்துகிற அளவுக்கு நல்ல மனுஷர். ‘கொடுக்கறதை வாங்கிக்குங்க’ என்று வற்புறுத்துகிற இசையமைப்பாளர்கள் மத்தியில், ‘கேளுங்க கொடுக்கிறேன்’ என்கிற தாராள மனசு அவருக்கு. ‘இந்த பாட்டை அந்த பாட்டுல மிக்ஸ் பண்ணி, அந்த சந்தத்தை இந்த சந்தத்துல கலந்து கொடுத்தா நல்லாயிருக்குமா?’ என்று சங்கதீம் தெரியாத தற்குறி கேட்டாலும், ‘அதுக்கென்ன ட்ரை பண்ணுவோமே?’ என்பார் மெர்க்குரி பல்பு போல முகத்தை வைத்துக் கொண்டு.அதற்காக கலைவாணியை கள்ளத்தோணியில் சென்று சந்தித்தவரல்ல அவர். இசைஞானி இளையராஜாவின்...

திருவண்ணாமலையே சிவனானால் நந்தி எங்கே?? அரிய புகைப்படம்..!

திருவண்ணாமலையில் உள்ள மலையே சிவன் என்று அனைவரும் அறிவோம். அப்படியென்றால் நந்தி எங்கே?? திருவண்ணாமலையில் உள்ள மலையே சிவன் என்று அனைவரும் அறிவோம். அப்படியென்றால் நந்தி எங்கே?? இதோ பாருங்கள் மலையின் முன் உள்ள நந்தி வடிவம் கொண்ட சிறுபாறை!!! &nbs...

கண் சிவந்த பாரதிராஜா, அகத்தியன் - திறமையால் அசரடித்த கார்த்திக்

இயக்குநர் பாரதிராஜா மற்றும் அகத்தியன் ஆகியோர் தன் மீது கோபத்தில் இருந்த போது, தனது டப்பிங் திறமையால் அசரடித்திருக்கிறார் நடிகர் கார்த்திக்.சீன் 1: 'நாடோடித் தென்றல்' டப்பிங் விவகாரம்பாரதிராஜா இயக்கத்தில் கார்த்திக், ரஞ்சிதா நடிப்பில் உருவான படம் 'நாடோடித் தென்றல்'. அப்படத்திற்காக கார்த்திக் டப்பிங் மட்டும் பாக்கி இருந்தது. அப்போது கார்த்திக் சரியான நேரத்திற்கு வருவதில்லை என பல பஞ்சாயத்துகள் நடந்து கொண்டிருந்தது. டப்பிங் பண்ணுவதற்காக நீண்ட நாட்களாக கார்த்திக்கை படக்குழு கேட்டுக்கொண்டே இருந்திருக்கிறது. ஆனால், கார்த்திக் வரவே இல்லை.ஒரு நாள் பாரதிராஜா பரணி ஸ்டூடியோவில் பயங்கர கோபமாகி, "இன்று கார்த்திக் வந்து டப்பிங் பேசியே ஆக வேண்டும். நான் வீட்டுக்குப்...

முட்டைக்கும் நீரிழிவு நோய்க்கும் என்ன சம்பந்தம்...?

வாரத்திற்கு 4 முட்டை சாப்பிட்டால் நீரிழிவு நோய் குறையும் என்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.மனித குலத்திற்கு எதிரியாக விங்கும் நீரிழிவு நோய்க்கான தீர்வு குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.மேலும், அவர்களுக்கான உணவுகளும் பரிந்துரைக்கப்பட்டு வருகின்றன, இந்நிலையில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், முட்டை சாப்பிடுவதன் மூலம் டைப்-2 நீரிழிவு நோயின் தாக்கம் குறையும் என்று தெரியவந்துள்ளது.கிழக்கு பின்லாந்து பல்கலைக்கழகத்தின் இருதய நோய் தடுப்பு பிரிவை சேர்ந்த நிபுணர்கள் 432 பேரிடம் ஆய்வு நடத்தினார்கள்.அதில் வாரத்துக்கு ஒரு முட்டை சாப்பிடுபவர்களை விட வாரத்துக்கு 4 முட்டை சாப்பிடுபவர்களுக்கு டைப்–2 நீரிழிவு நோய் தாக்குதல் குறைவாக இருந்தது.முட்டையில் உள்ள கொழுப்பு சத்து உடலில் சுரக்கும் குளுக்கோஸ் அளவை சரிசமமாக சீரமைத்து நீரிழிவு நோய் வராமல் தடுக்கிறது.அதன்மூலம் முட்டை சாப்பிட்டால்...