Friday, December 25, 2015

2015 – 'ஹிட்' இசையமைப்பாளர்கள்

ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு அந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல்களும் காரணமா இல்லையா என்பது குறித்த பேச்சு பல காலமாக இருந்து வருகிறது. ஒரு படத்தின் வெற்றிக்கு அந்தப் பாடல்கள் நல்ல ஒரு ‘விசிட்டிங் கார்டு’ ஆக இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. இசையமைப்பாளர்களின் பின்னணி இசை அவர்களின் திறமைக்கு மணிமகுடமாக விளங்குகிறது.இன்றைய யு டியூப், சமூக வலைத்தள காலத்தில் ஒரு படத்தின் பாடல்கள் எளிதில் ரசிகர்களிடையே பரவி விடுகின்றன. நல்ல பாடல்களை அவர்கள் வரவேற்கவும் தயங்கியதில்லை, மோசமான பாடல்களை எதிர்க்கவும் அவர்கள் தயங்கியதில்லை.மொபைல் போன்கள் வரை பாடல்களின் பயன்பாடு அதிகமாகி விட்ட இந்தக் காலத்தில் நல்ல ‘ஹிட்’ ஆன பாடல்களைக் கொடுக்கும் இசையமைப்பாளர்கள் மட்டுமே...

அதிர வைக்கும் சில உலக மர்மங்கள்….!

உலகத்துல நமக்கு தெரியாத விஷயங்கள் எவ்வளவோ இருக்கு. அப்படிப்பட்ட விஷயங்கள நமக்கு தெரியப்படுத்த/விளக்கத்தான் அறிவியல் ஆய்வு எல்லாம் நடத்த விஞ்ஞானிகள் இருக்காங்க. விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி எல்லாத்தையும் சொல்லிட்டாங்களான்னா, இன்னும் இல்லைங்கறதுதான் உண்மை! அப்படின்னா எல்லாம் வல்ல?!  அறிவியலால கூட புரிஞ்சிக்க முடியாத மர்மங்கள் நமக்கு மத்தியில இன்னும் இருந்துகிட்டுதான் இருக்கு இல்லையா? அதுவும் சும்மா இல்ல, அப்பப்போ நமக்கு “பகீர்…பகீர்” வயித்துல புளியக் கரைச்சிக்கிட்டு இருக்குங்கிறதுதான் உண்மை! உதாரணமா சொல்லனும்னா பேய்/பிசாசு, ஆவி அப்படின்னு நெறைய சொல்லிக்கிட்டே போகலாம். இப்போ நாம இந்த பதிவுல பார்க்க போறது, அந்த மாதிரி மனிதனால/அறிவியலால கூட விளங்கிக்க முடியாத சில அமானுஷ்ய நிகழ்வுககள்/சக்திகளை பற்றித்தான்! சரி, அப்படின்னா முதல்ல மனுஷனிலிருந்தே தொடங்குவோம் நம்ம கணக்கை…. உடல்-மூளை தொடர்பு ! நம்...

சிறுநீரகம், சிறுநீரகத்தில் கற்கள் ... என்னென்ன செய்யலாம்..செய்யக்கூடாது..!

இரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருப்பது எலும்புகளை உறுதிப்படுத்துவது, இரத்தச் சிவப்பணுக்களின் உற்பத்தியைத் தூண்டுவது, உடலின் நீர் மற்றும் அமிலப் பொருள்களைச் சீரான அளவில் கட்டுப்படுத்துவதன் முலம் உயிர் நிலைப்பதற்கான இரசாயன அளவீடுகள் கண்காணிக்கப்படுவது போன்ற இன்றியமையாத பணிகளைச் செய்யும் சிறுநீரகங்கள் உண்மையிலேயே வியப்புக்குரியவைதாம். சிறுநீரகத்திலிருந்து உற்பத்தியாகி வரும் சிறுநீர் இக்குழாய் முலமாக சிறுநீர்ப் பையினை அடைக்கின்றது. சிறுநீர்ப் பையானது விரிந்து கொடுக்கக்கூடிய தசைகளால் ஆன பகுதி. அவ்வப்போது இத்தசைகள் சுருங்கி உள்ளிருப்பதை வெளியேற்றுகின்றன. சிறுநீர் இறக்கு குழாய் அமைப்பில் ஆணுக்கும், பெண்ணுக்கும் வேறுபாடுகள் உண்டு. பெண்களுக்கு இது வெறும் சிறுநீரை வெளியேற்றும் குழாயாக மட்டுமே பயன்படுகிறது. ஆனால் ஆண்களுக்கு பிறப்புறுப்பின் ஒரு பகுதியாகவும் இயங்குகிறது. நரம்பு மண்டலம் சிறுநீர்ப் பையில்...

சக்கரை நோயாளிக்கு வரும் தொற்று நோய்கள்!- தடுக்க 14 குறிப்புகள்!!

சக்கரை நோயாளிகளுக்கு சக்கரைநோய் தவிர வேறு தொற்றுநோய்களும் வருகின்றன. அவற்றை அறிந்துகொள்வது அவர்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பதற்கும் நோய்கள் வருவதற்குமுன் தடுத்துக் கொள்ளவும் உதவும். சக்கரை நோய் கட்டுப்பாட்டில் இருத்தலே மிக நல்லது. கட்டுப்பாட்டில் இல்லாத சக்கரையினாலேயே உடலில் நோய் எதிர்ப்புசக்தி குறைந்து நோயாளிகள் பல இன்னல்களுக்கும் ஆளாகிறார்கள். 1.கால்கள்:சக்கரை நோயாளிகளுக்கு கால்களில் பாதத்தில் உணர்ச்சிக் குறைவு, மதமதப்பு ஆகியவை ஏற்படும். அதனால் காலில் அடிபட்டால் அதனை உணரும் தன்மை குறைந்து இருக்கும். இதனால் காலில் ஏற்படும் காயத்தில் நோய்க்கிருமிகள் பெருகி ஆறாத புண் ஏற்படுகிறது. இதனால் விரல்களையும் பல நேரங்களில் காலையும் எடுக்க நேரிடுகிறது. 2.சிறுநீரகம்: சிறுநீர் கழிக்கும் பகுதியில் வெடிப்பு, சிறுசிறு புண்கள், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், பெண்களுக்கு வெள்ளைப்படுதல் ஆகியவை ஏற்படுகின்றன. 3.வயிறு,...

'தாரை தப்பட்டை' இசை - பலத்த வரவேற்பைப் பெற்ற இளையராஜா

இளையராஜாவின் இசையமைப்பில் 1000மாவது படமாக வெளிவர இருக்கும் 'தாரை தப்பட்டை' படத்தின் இசை இன்று வெளியானது. சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் காரணமாக இளையராஜாவும், பாலாவும் இந்த இசை வெளியிட்டிற்கான விழாவை பிரம்மாண்டமாக நடத்தாமல் நேரடியாக சிடிக்களை கடைகளுக்கும், இசை உரிமையை வாங்கிய கம்பெனியின் யு டியூப் இணையதளத்திலும் பாடல்களை வெளியிட்டனர். 'தாரை தப்பட்டை' என்றாலே 'அடி கிழியட்டும்' என்பார்கள். அந்த அளவிற்கு இந்த மண்ணின் இசையை மக்கள் ரசிக்கும் அளவிற்கு அடித்துத் தள்ளியிருக்கிறார் இளையராஜா. இசையமைப்பாளர் இளையராஜாவே இரண்டு பாடல்களை எழுதியிருக்கிறார். மோகன்ராஜ் ஒரு பாடலை எழுதியிருக்கிறார். திருவாசகத்திலிருந்து ஒரு பாடலை எடுத்து அதற்கு இசையமைத்திருக்கிறார்....

A \C கார் பயன்படுத்துபவரா நீங்கள்?

A \C காரை பயன்படுத்தும்போது எப்போதுமே காருக்குள் நுழைந்தவுடன் A \C ஐ இயக்கி ஜன்னலை மூடக்கூடாது .காருக்குள் அமர்ந்தவுடன் காரின் ஜன்னல்களை ஒரு சில நிமிடங்களுக்கு திறந்து வைத்துவிட்டு அதன் பின்னர் தான் A \C ஐ இயக்கவேண்டும் .இது குறித்து நிகழ்த்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளில் பல அதிர்ச்சி உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன .பொதுவாகவே அனைத்து கார்களுக்குள்ளும் அமைந்துள்ள DASHBOARD ,இருக்கைகள் மற்றும் காருக்குள் உள்ள அனைத்து பிளாஸ்டிக்கினால் ஆன பாகங்கள் பென்சீன் எனப்படும் கேன்சரை உருவாக்கும் நச்சை உமிழ்கின்றன .சாதாரணமாக மனித உடல் ஏற்றுக்கொள்ளும் பென்சீனின் அளவு சதுர அடிக்கு 50 மில்லி கிராம் .வீடுகளில் நிழலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் காருக்குள் சதுர அடிக்கு 400 முதல் 800 மில்லி கிராம் என்ற அளவில் பென்சீன் இருக்கும் .அதே வேளையில் வெயிலில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் காருக்குள் பென்சீனின் அளவு சதுர அடிக்கு...

'பசங்க 2, பூலோகம்' நிலவரம் எப்படி ?

2015ம் ஆண்டின் கடைசி வெள்ளிக் கிழமையான நேற்று 'பசங்க 2, பூலோகம், வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்' ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் 'பசங்க 2, பூலோகம்' ஆகிய இரண்டு படங்களுக்கு மட்டும்தான் ரசிகர்களிடம் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.'பசங்க' என்ற தரமான படம் மூலம் தமிழ்த் திரையுலகத்திற்கு இயக்குனராக அறிமுகமான பாண்டிராஜ், முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா ஆகியோரது கூட்டு முயற்சியில் உருவான 'பசங்க 2' படம் எதிர்பார்த்ததைப் போலவே ஒரு தரமான, சிறந்த படமாக அமைந்துள்ளது. பள்ளிப் பருவத்தில் அடியெடுத்து வைத்துள்ள சிறுவர், சிறுமியர்களை எப்படி வளர்க்க வேண்டும் என்பது குறித்து பெற்றோர்களுக்கு உணர்த்தும் ஒரு படமாகவும் இந்தப் படம் அமைந்துள்ளது. குழந்தைகள், சிறுவர், சிறுமியர்களின் உலகம் என்பது தனி உலகம். அதில் அவர்களை உணர்வு ரீதியாக அவர்களின் உளவியல் ரீதியாகவே அணுக வேண்டும் என்பதை ஆணித்தரமாகப் புரிய வைத்திருக்கிறார்...

அபார புத்திசாலித்தனத்திற்குக் கிடைத்த அபராத தண்டனை!

ஷெர்லாக் ஹோம்ஸ் பற்றிப் பலரும் அறிவோம். இவரது துப்பறியும் திறமையே தனிப்பட்ட ஒன்று. அதனால்தான், அவர் ஒரு கற்பனைப் பாத்திரம் என்றாலும், நூறாண்டுகளுக்கும் மேலாக, நம்மிடையே உலவி வருகிறார். ஆனால் ஹோம்ஸுக்கு முன்பு கூட அவர் போன்ற கதாபாத்திரங்களை எட்கார் ஆலன் போ மற்றும் பிரான்ஸ் நாட்டுப் பேரறிஞர் வால்டேர் போன்ற சிலர் படைத்திருக்கிறார்கள். வால்டேர் தனது நண்பருக்காக, வேடிக்கையாக ஜடிக் என்ற அதிமேதையை வைத்து ஓர் அருமையான கதையைக் கூறினார். ஜடிக் ஒரு அதிமேதாவி. இவர் ஒரு நாள் ஒரு காட்டின் வழியே சென்று கொண்டிருந்தபோது அரண்மனைச் சேவகர்கள் எதையோ தேடிக் கொண்டு மிகவும் பரபரப்பாகச் சென்று கொண்டிருந்ததைக் கண்டார். அந்தச் சேவகர்கள் ஜடிக்கிடம் அவர் வரும் வழியில் ஒரு நாயைக் கண்டாரா என்று கேட்டனர். அந்நாய் மகாராணியினுடையது. அதைத்தான் அவர்கள் தேடிக் கொண்டிருந்தார்கள். ஜடிக், அவர்களிடம் அந்த நாயைப் பற்றி விவரித்தார்....

எவனையும் சமாளிப்பான் இந்த மார்கெட்டிங் வேலை செய்பவர்கள்

மார்க்கெட்டிங் வேலை செய்பவர் ஓருவர் ஆறேழு மாசமா டாக்டரிடம் வந்து  போயிட்டு இருந்தாரு... டாக்டர் பொண்ணு அவர் சின்சியாரிட்டிய  பார்த்து லவ் பண்ண ஆரம்பிச்சுட்டா. இந்த விசயம் டாக்டருக்கு தெரிஞ்சு போச்சு., டாக்டர் "எம்பொண்ண ஒரு பிச்சைகாரனுக்கு  கல்யாணம் பண்ணி தந்தாலும் தருவேன் ஆனால்  ஒரு மார்கெட்டிங் வேலை செய்பவனுக்கு கல்யாணம் பண்ணி தரமாட்டேனு" சொல்லிட்டாரு.. டாக்டர் பொண்ணுக்கு தோஷம் இருக்கு அவளை  யார் கல்யாணம் பண்ணாலும் ஒரே மாசத்துல  செத்துடுவாங்க..டாக்டர் அவர் பொண்ணை ஒரு டாக்டருக்கு  கல்யாணம் பண்ணி வைக்கிறாரு.. அந்த டாக்டர் ஒரே மாசத்துல செத்துடுறான்.. அப்புறம் இன்ஜினியருக்கு மேரேஜ் பண்ணி வைக்கிறார். அந்த இன்ஜினியரும் செத்து போயிடுறான். ஆசிரியருக்கு மேரேஜ் பண்ணி வைக்கிறார், அந்த ஆசிரியரும் செத்து போயிடுறான்... என்னடா இது நம்ம பொண்ணு வாழ்க்கை இப்பிடி  ஆகிடுச்சே.....

சிம்புவுக்கு ஆதரவாக சிவசேனா கட்சி..ஐயா சாமி இதுக்கு ஒரு முடிவில்லையா..?

சிம்புவுக்கு எதிராக பலர் எதிர்ப்பு காட்டி வந்தாலும், தற்போது சிவசேனா கட்சி தங்கள் ஆதரவினை தெரிவித்துள்ளனர்.பீப் பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. அப்படி இருக்க ஏன் சிம்புவை இப்படி துன்புறுத்துகிறார்கள் என்றனர். நடிகர் சங்கத் தலைவர் நாசர் ஒரு முஸ்லீம். இதுவரை கமல் படத்தில் ஆபாசங்கள் இருந்தது இல்லையா?பல படங்களிலும் மோசமான வரிகளில் பாடல்கள் வெளியாகி இருக்கின்றன.இதுபோன்ற மோசமான விஷயங்களுக்கு குரல் கொடுக்காத பெண் இயக்கம், இதற்கு மட்டும் குரல் கொடுக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் சிம்புவின் குடும்பம் ஒரு ஹிந்து குடும்பம் என்கின்றனர...

ஆண்கள் வெறுக்கும் பெண்களின் சில செயல்கள்

பெண்கள் செய்யும் சில செயல்கள் ஆண்களுக்கு பிடிக்காது. உதாரணமாக, பெண்களுக்கு மேக்-கப் போடுவது மிகவும் பிடிக்கும். ஆனால் ஆண்களுக்கு அது சுத்தமாக பிடிக்காது. பெண்களுக்குப் பிடித்து ஆண்களுக்கு பிடிக்காத சில செயல்கள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.* பெண்கள் வெளியே கிளம்ப வேண்டுமெனில் குறைந்தது 1 மணிநேரம் எடுத்துக் கொள்வார்கள். இதனால் நீண்ட நேரம் காத்திருப்பதால், ஆண்கள் வெறுப்படைந்துவிடுவார்கள்.* பெண்களின் செயல்களில் முக்கியமான ஒன்று மேக்-கப் போடுவது. பெண்களுக்கு எங்கு செல்லும் போதும், நன்கு அழகாக பொலிவோடு இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் ஆண்கள் இயற்கை அழகையே விரும்புபவர்கள். சொல்லப்போனால் மேக்-கப் போடும் பெண்களை விட, மேக்-கப் போடாத பெண்களாலேயே ஆண்களை எளிதில் கவர முடியும்.* பெண்களுக்கு எவ்வளவு தான் வீட்டில் துணிகள் இருந்தாலும், புது ஆடைகள் வாங்குவதில் உள்ள நாட்டம் குறையாது. அதிலும்...

குழந்தைங்க கெட்ட வார்த்தை பேசுறதில்லை... கேட்ட வார்த்தையைத்தான் பேசுறாங்க! பசங்க 2 - விமர்சனம்!

ஏ.டி.ஹெச்.டி. என்று சுருக்கமாகச் சொல்லப்படும் அட்டென்ஷன் டெபிஷிட் ஹைபர்ஆக்டிவிட்டி டிஸ்ஆர்டர் என்கிற குழந்தைகளின் குறைபாட்டை பின்னணியாகக் கொண்டு இப்போதைய கல்வி முறை, பகட்டான நகரவாழ்வுக்கு ஆசைப்பட்டு இயல்பு வாழ்க்கையைத் தொலைத்தவர்களின் நிலை, குழந்தைவளர்ப்பு முறை என பல விஷயங்களை நெஞ்சில் தைக்கிற மாதிரி சொல்லியிருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.முனீஸ்காந்த் வித்யா, கார்த்திக் குமார் பிந்துமாதவி ஆகிய தம்பதியினருக்கு ஒரே சமயத்தில் குழந்தை பிறக்கிறது. அதற்கும் முன்னும் பின்னுமான சம்பவங்களின் உணர்ச்சிக் கோர்வைதான் படம். வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஆறுமாதம் ஆகும்போதே பள்ளிக்கூடத்தில் சேர்க்க விண்ணப்பம் வாங்குவது, நிறைமாதமான பிறகு, உங்கள் குழந்தை என்னவாக...

‘இந்தியால குளிக்க ஷாம்புவும் குடிக்க கோலாவும் நாமளே தயாரிச்சுக்க முடியாதா?’ - பூலோகம்

லோக்கல் வியாபாரமே குளோபல் முதலாளிகளின் கல்லா கணக்கு என பாக்சிங் க்ளவுஸால் முகத்தில் அறைந்து சொல்கிறான் பூலோகம்! ஹைலைட் :  ‘ஒரு நாளைக்கு 100 கார் விக்கிறதைவிட 1 கோடி கீரை கட்டு விக்கலாம். கட்டு 5 ரூபான்னு வைச்சாலும் தினம் 5 கோடி ரூபாய் பிசினஸ்!’, ’இந்த நாட்டுல பணக்காரங்க கொஞ்சமா இருக்காங்க... அவங்களை விடு. குடிசைங்கதான் கோடிக்கணக்கா இருக்கு. அந்த ஒவ்வொரு குடிசைல இருந்தும் கொள்ளையடி!’, ‘நான் போட்டி நடத்துறது விளையாட்டை வளர்க்கவா..? இல்லை... ரெண்டு கோஷ்டியை உருவாக்கி, அவங்களுக்கு நடுவுல கோஷ்டி பூசலை உருவாக்கி... அதுல இருந்து நான் காசு சம்பாதிப்பேன்!’ - கார்ப்பரேட்கள் விரிக்கும் சூழ்ச்சி வலையை சுளீரென புரியவைக்கும் இயக்குநர் கல்யாணகிருஷ்ணனின்...

சர்க்கரை நோயாளிகளா ? – சீத்தாப்பழம் சாப்பிடுங்கள்

சீத்தாப்பழம் நமக்கு வரும் நோய்களில் பெரும்பாலானவற்றை தீர்க்க இயற்கையிலேயே பல வழிமுறைகள் உள்ளன. மூலிகைகள், காய்கறிகள் மற்றும் பழங்களை உற்பத்தி செய்வதன் மூலம் மனிதனுக்கு மரணத்தைத் தரும் நோய்களைக் கூட விரட்டு முடியும் என்பது உண்மை.அந்த வகையில் மனிதனுக்கு மரணவாயிலை திறக்கும் நோய்களில் ஒன்றாக சர்க்கரை நோயும் உள்ளது. சர்க்கரை அளவை முறையாக பராமரிக்க இயற்கையான வழிமுறைகள் சில உள்ளன. மருந்துகளை சாப்பிடுவது முக்கியமானதாக இருந்தாலும், இயற்கை வழிமுறைகளில் சர்க்கரை நோயை விலக்கி வைத்திருப்பது எளிதான செயலாகும்.உங்களுடைய உடலின் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு நீங்கள் ஒரு சர்க்கரை நோயாளியாக இருந்தால் கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில், அதுதொடர்பான வேறு சில பிரச்சனைகளுக்கும் ஆளாகிட நேரிடும். சாப்பிடும் உணவு மற்றும் தொடர்ந்த உடற்பயிற்சி ஆகியவை இரண்டும் நீரிழிவு நோயாளிகள் தங்களை பாதுகாத்துக்...

ரஜினி, விஜய் தவிர எல்லாரும்தான் கெட்ட வார்த்தை பேசுறாங்க! சிம்புவுக்கு ஆதரவாக ராதிகா கொடி!

வேடிக்கை பார்த்தவன் வேட்டியிலேயும் வெத்தலப் பாக்கு எச்சின்னு ஆகிவிடும் சில விமர்சனங்கள். அப்படிதான் ஆகிவிட்டது ராதிகா சரத்குமாரின் சிம்பு சப்போர்ட் விவகாரமும்! ஒரு டேஷ் பாடலை பாடிவிட்டு, அப்பளம் போல நொறுங்கிக் கிடக்கிறார் சிம்பு. போலீஸ் தேடுவதாக ஒரு புறம் சொல்லப்பட்டாலும், அதெல்லாம் ஒண்ணுமில்லங்க. அவர் வீட்லதான் ஜம்முன்னு இருக்கார் என்கிறது இன்னொரு தகவல். அவர் கைதுதான் இப்போது பிரச்சனையா என்பதையெல்லாம் தாண்டி, இந்த விவகாரம் வேறொரு திசைக்கு இழுத்துச் செல்லப்பட்டு வருகிறது.முதலில் இந்த விஷயத்தில் நடிகர் சங்கம் என்ன பண்ணுது என்று கேள்வி கேட்ட நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சரத்குமார், தற்போது சிம்பு செய்தது மன்னிக்கக் கூடிய தவறுதான். அதை இவ்வளவு பெருசுபடுத்த தேவையில்லை என்று கூறிவிட்டார். இன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவரது மனைவி ராதிகா, சற்று ஸ்டிராங்காகவே சிம்புவுக்கு...

விஜய் மனைவியை பாராட்டிய பிரபல பாடகர்

விஜய்யை பாராட்டிய நிறைய பிரபலங்களை பார்த்திருப்போம். தற்போது விஜய்யின் மனைவி சங்கீதாவை பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ் பாராட்டியுள்ளார்.அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், விஜய் அவரது மனைவி சங்கீதா இருவரையும் விமானத்தில் சந்திக்க நேர்ந்தது. விஜய்யின் மனைவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் தீவிர ரசிகர் என்பதையும் புரிந்து கொண்டேன்.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பாடகர்களின் பெயர்கள் பலரை சங்கீதா நினைவில் வைத்திருந்தது என்னை ஆச்சரியமடைய செய்தது. எலிமினேட் ஆன சிங்கர்களின் பெயர்களை கூட சங்கீதா என்னிடம் கூறி அவர்களுடைய திறமையை பற்றி பேசியது என்னை ஆச்சரியத்தின் உச்சத்திற்கே அழைத்து சென்றது என்று பாடகர் ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளார...

ராக்கெட் முதல்முறையாக பூமிக்கு திரும்பியது விஞ்ஞான தொழில் நுட்பத்தில் மகத்தான சாதனை

விண்வெளியில் செலுத்தப்பட்ட அமெரிக்காவின் பால்கன்–9 ராக்கெட், பத்திரமாக மீண்டும் பூமிக்கு திரும்பியது. விஞ்ஞான தொழில் நுட்பத்தில் இது மகத்தான சாதனையாக கருதப்படுகிறது. ராக்கெட்டுகள் செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிற வாகனங்களாகத்தான் ராக்கெட்டுகள் பயன்படுகின்றன. அந்த வகையில் செயற்கைக்கோள்களை ராக்கெட்டுகள் சுமந்து சென்று, விண்வெளியில் புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தி விடுவதுடன் அவற்றின் பணி முடிந்து விடும். அந்த ராக்கெட்டுகள் பூமிக்கு திரும்புவதில்லை. அவை சாம்பலாகி விடும். இதுதான் இயல்பு. இதுவரை நடந்து வந்ததும் இதுதான். இந்த நிலையில், அமெரிக்காவை சேர்ந்த பெரும் கோடீசுவரர் எலன் முஸ்க்கிற்கு சொந்தமான ‘ஸ்பேஸ்எக்ஸ்’ நிறுவனம், செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு...

கோபிநாத்.. கூச்சமில்லாத பொம்மை! : உடைபடும் உண்மைகள்!

விஜய் டிவி “நீயா நானா” பார்த்து ரசித்து கலங்கி அழும் ரசிகரா நீங்கள்? அவசியம் இந்த கட்டுரையை படியுங்கள்.சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கவிஞரும் எழுத்தாளருமான கார்த்திக் புகழேந்தி இந்த நிகழ்ச்சி குறித்து தனது முகநூல் பக்கத்தில் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.“இந்த நிகழ்ச்சியில் தங்கள் நிறுவன ஊழியருக்கே வயதானவர் வேடமிட்டு பேச வைக்கிறார்கள், ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளை கூட்டத்தில் கலந்துவிட்டு அவர்களைப் பிழியப் பிழிய அழவைக்கிறார்கள்” என்று அதிர்ச்சி கருத்துக்களையும் வெளிப்படுத்தி இருக்கிறார்.இதோ அவரது கருத்து:“நீயா? நானா? நிகழ்ச்சி பற்றிய அதிருப்தியை எழுதலாமா வேண்டாமா என்ற கேள்வி நான்கைந்து நாட்களுக்கு மேலாக மனதைக் குடைந்துகொண்டேதான் இருக்கிறது.ஒண்ணு...

தமிழில் திக்கித் திணறிய விஜயகாந்த் மகன்!

வீழ்வது நாமாக இருந்தாலும், வாழ்வது தமிழாக இருக்க வேண்டும்.... தமிழன் என்று சொல்லடா... என்றெல்லாம் தமிழில் முழங்குவார் நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த். ஆனால் அவரது மூத்த மகனுக்கு சுட்டுப் போட்டாலும் தமிழ் பேச வரவில்லை.சிசிஎல், ஐசிஎல் என ஆளாளுக்கு ஒரு விளையாட்டுக் கம்பெனியை ஆரம்பித்து பணம், பப்ளிசிட்டியை ஏகத்துக்கும் குவிப்பதைப் பார்த்த கேப்டன் மகன் விஜய பிரபாகரனுக்கு, தானும் அப்படி ஒரு கம்பெனியை ஆரம்பித்துவிட வேண்டும் என்ற ஆசை போலிருக்கிறது.பிபிஎல் - பிரிமியர் பேட்மின்டன் லீக் - என்ற பெயரில் நடக்கும் பேட்மின்டன் விளையாட்டுப் போட்டிகளில் ஆடும் சென்னை அணியை விலைக்கு வாங்கி சென்னை ஸ்மாஷர்ஸ் என்று பெயர் வைத்துள்ளார்.இதுகுறித்த அறிவிப்பை வெளியிட...

பசங்க 2 - கவனத்துக்குரிய 'ஹைக்கூ' உலகம்!

 'பசங்க', 'மெரினா' படங்களை இயக்கிய பாண்டிராஜ் 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்துக்குப் பிறகு யு டர்ன் அடித்து மீண்டும் குழந்தைகளை மையமாக வைத்து ஒரு படம் இயக்கியுள்ளார் என்றால் எதிர்பார்ப்புக்கு பஞ்சம் இருக்குமா?படத்தைத் தயாரித்ததோடு, நடிப்பிலும் தன் பங்களிப்பு செய்த சூர்யா, சின்ன இடைவெளிக்குப் பிறகு அமலாபாலின் நல்வரவு என்ற இந்த காரணங்களே கதாபாத்திரம் படம் பார்க்கத் தூண்டியது.'பசங்க 2' எப்படி?நிஷேஷ், தேஜஸ்வினி என்ற இரு சுட்டிகளும் துறுதுறு சுறுசுறுவென்று ஜாலியாக பிடித்ததை மட்டும் செய்கிறார்கள். இவர்களை சமாளிக்க முடியாமல் பள்ளிக்கூடங்கள் திண்டாடுகின்றன. இவர்களின் பெற்றோர் அடிக்கடி ஸ்கூல் மாற்றியே கடுப்பாகிறார்கள். அதற்குப் பிறகு வேறு வழியில்லாமல்...

பட்டயக் கிளப்பும் தாரை தப்பட்டை பாடல்! எவர் ‘ ரெய்ன் ’ இளையராஜா!

          இளையராஜாவின் ஆயிரமாவது படம்! பட்டன் மட்டுமல்ல, சட்டையே தங்கமாய் ஜொலிக்கும் போலிருக்கிறது!! மிக பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்று திட்டமிடப்பட்டிருந்த ‘தாரை தப்பட்டை’ பாடல் வெளியீட்டு விழா, தமிழகத்தின் மழைத்துயரம் காரணமாக அமைதியாக முடிந்துவிட்டது. எவ்வித ஆர்ப்பாட்டமும் இன்றி காற்று வெளியில் தவழ வந்திருக்கும் இப்படத்தின் பாடல்களின் ஓப்பனிங்கே செம செம… அதுவும் அந்த நாயனமும், மேளமும் கலந்தொலிக்கும் அந்த முதல் தீம் பாடலில் “வாங்கடா… முடிஞ்சா நின்னு பாருங்கடா…” என்று சவால் விட்டிருக்கிறார் இளையராஜா. ...

ராதிகாவை தொடர்ந்து பீப் பாடல் குறித்து சரத்குமார்

சிம்பு வெளியிடாத பீப் பாடல் குறித்து பரபரப்பாக பேசப்படுகிறது. அப்பாடல் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தோடு பாடவில்லை என்பது அதைக் கேட்ட அனைவருக்கும் புரியும்.சிம்புவின் எதிர்காலத்தோடு விளையாட நினைத்த ஒரு குற்றவாளியின் செயலுக்கு அவர் பலிகடா ஆகியுள்ளார்.ஏதாவது படத்திலோ, மேடையிலோ, ஆல்பத்திலோ சிம்பு வெளியிட்டிருந்தால் அது மன்னிக்க முடியாத குற்றமாகும்.இதுதொடர்பாக 30 ஆண்டுகளுக்கு மேலாக கலைத்துறையில் அர்ப்பணிப்போடு ஈடுபட்டு வரும் டி.ராஜேந்தர் மற்றும் சிம்புவின் தாயார் கண்ணீர் மல்க இதுபற்றி பேட்டியளித்துள்ளார். இந்த விஷயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கருதுகிறேன்.‘தவறு செய்வது மனித இயல்பு, மன்னிப்பதே தெய்வப் பண்பு’ என்ற அடிப்படையில்...

ஒரு மகன் தன் அப்பாவைப்பற்றி என்ன நினைக்கிறான்?

4 வயதில்- என் அப்பா தான் பெஸ்ட். அவரை விடச் சிறந்த அப்பா ஒருவரும் இல்லை. 6 வயதில்- என் அப்பாவுக்கு எல்லோரையுமே தெரியும். 10 வயதில்- என் அப்ப நல்ல அப்பாதான். ஆனால் அவருக்கு அடிக்கடி கோபம் வருகிறது.. 12 வயதில்- ஹும்! நான் சின்னவனாக இருந்தபோது அப்பா என் மீது பாசமாக இருந்தார். 14 வயதில்- என் அப்பா தான் எல்லா விஷயத்தையும் சரியாகச் செய்வதாக நினைத்துக்கொண்டிருக்கிறார். 16 வயதில்- அப்பா அந்த காலத்து மனிதர். லேட்டஸ்ட் விஷயங்களே தெரிவதில்லை. 18 வயதில்- அப்பா ஏன் இப்படி பல சமயங்களிலும் பைத்தியக்காரத்தனமாக நடந்து கொள்கிறார்? 20 வயதில்- அப்பாவுடன் இருப்பதே கஷ்டமாக இருக்கிறது. அம்மா எப்படித்தான் இவரை சகித்துக்கொள்கிறாரோ? 25 வயதில்- என் அப்பாவுக்கு என்ன ஆச்சு? நான் என்ன செய்தாலும் அதை எதிர்ப்பதையே முதல் காரியமாகச் செய்கிறாரே? 30 வயதில்- என் மகனை சமாளிப்பது பெரியகஷ்டம்! நான் சின்னவனாக இருந்தபோது...

நடிகர் சங்கத்தின் 'குருதட்சனை திட்டம்'!

தென்னிந்திய நடிகர் சங்கம் வரும் 27.12.15 ஞாயிறு அன்று காலை 9.00 மணிக்கு தமிழகமெங்குமுள்ள மூத்த தலைமுறை முதல் இளைய தலைமுறை அங்கத்தினர் வரையிலான கலைஞர்களின் முழு விபரங்கள் சேகரிக்கும் மற்றும் பதிவு செய்யும் நிகழ்வு நடைபெற உள்ளது. இதில், உறுப்பினர்களின் கலைத்திறன், முகவரி, குடும்பம் பற்றிய முழு விபரங்கள், குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான கல்வி மற்றும் மருத்துவ உதவிகள் தேவப்பட்டால் அதைப் பற்றிய விபரங்கள் காப்பீடு என அனைத்து விபரங்களையும் நேரடியாக சேகரித்து பதிவு செய்யப் பட உள்ளது. இதற்காக புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்ய  இருபது வீடியோ கேமராக்களுடன் "வேல்ஸ் கல்லூரி" நிறுவனத்திலிருந்து விஸ்காம் படிக்கும் மாணவர்கள் குழுவும், மேலும் உறுப்பினர்களின்...

தொப்பையை குறைக்க அருமையான வழி !

* உடல் எடையை குறைக்க சரியான வழி காலை உணவை தவிர்ப்பது அல்ல. ஏனெனில் காலை உணவு தான் அன்றைய தினத்திற்கு ஏற்ற எனர்ஜியை தருகிறது. அவற்றை தவிர்த்தால், உடல் நலம் தான் பாதிக்கப்படும். பின் எப்போது பார்த்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆகவே மறக்காமல் காலை வேளையில் மறவாமல் ஏதேனும் ஆரோக்கியமானவற்றை சாப்பிட வேண்டும். * பானை போன்ற வயிறை குறைக்க, மற்ற வழிகளை வி…ட சிறந்தது உடற்பயிற்சி தான். அதிலும் நடைப்பயிற்சி தான் சிறந்தது. ஆகவே காலையில் எழுந்ததும் தினமும் குறைந்தது 30 நிமிடமாவது நடந்தால் நல்லது. இதனால் உடல் மற்றும் தொடையில் இருக்கும், தேவையற்ற கலோரிகள் கரைந்துவிடும். * எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருள். ஆகவே காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர் நீரில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது மிளகு தூள் சேர்த்து, தினமும் குடிக்க வேண்டும். * காரமான...

வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான் - திரை விமர்சனம்

சிறுவயதிலேயே தாயை இழந்த பிரவீன் குமார், தனது அப்பா ஜெயப்பிரகாஷ் மீது அதிக பாசம் கொண்டவராக இருக்கிறார். என்ஜினீயரிங் முடித்த அவர், தனது மனைவி சனம் ஷெட்டி மற்றும் கைக்குழந்தையுடன் வெளிநாட்டிற்கு சென்று வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சென்னையில் வசிக்கும் ஜெயப்பிரகாஷ் புற்று நோயால் பாதிக்கப்படுகிறார். இதனால் பிரவீன் குமார் தனது குடும்பத்துடன் சென்னைக்கு வருகிறார்.தனது அப்பாவிற்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய ரூ.50 லட்சத்திற்கும் மேல் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. தனது கையில் அவ்வளவு பணம் இல்லாததால் தனது நண்பரிடம் உதவி கேட்கிறார். அவரது நண்பன் பாலசரவணன் மூலமாக கந்து வட்டிக்காரர் அருள்தாஸிடம் ரூ.50 லட்சம் வட்டிக்கு வாங்கி தனது தந்தைக்கு அறுவை...

வெற்றிமாறன் கூப்டாக... எஸ்.ஏ.சி.

 விஜய்யின் தந்தை என்பதற்காக இப்படியா மனுஷன் தலையில் ஐஸை கொட்டுவார்கள்? அவர்கள்தான் கொட்டினார்கள் என்றால், அது வெறும் ஐஸ் என்பது இவருக்கு எப்படி தெரியாமல் போனது? நையப்புடை படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன்தான் ஹீரோ. இன்னொரு ஹீரோ கோடம்பாக்கத்தில் விலை போகாமல் கிடக்கும் பா.விஜய். சச்சின், துப்பாக்கி, தெறி என்று விஜய் தொடர்ச்சியாக தாணுவுக்கு கால்ஷீட் தருவதால் தாணுவுக்கு விஜய் குடும்பத்தின் மீது தனிப்பாசம் இருக்கும்தானே. முக்கியமாக விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனின் மீது. நையப்புடை படத்தில் நீங்க நடிச்சாதான் நல்லாயிருக்கும் என்று அட்வான்ஸை கையில் வைத்து அழுத்தியிருக்கிறார். அவரும் நடித்திருக்கிறார். நையப்புடை படவிழாவில் பாராட்டியே நம்மை புடைத்துவிட்டார்கள். அமிதாப்பச்சன்...

ஏன் ஜூலை மற்றும் ஆகஸ்ட்டு மாதங்கள் மட்டும் அடுத்தடுத்து 31 தேதிகள் கொண்டுள்ளன

ஏன் ஜூலை மற்றும் ஆகஸ்ட்டு மாதங்கள் மட்டும் அடுத்தடுத்து 31 தேதிகள் கொண்டுள்ளன என்று தெரியுமா ..?எல்லா மாதங்களும் கிரேக்க மன்னர்களின் பெயர்களை கொண்டது …!! அதில் ஜுலியஸ் மற்றும் அகஸ்டியஸ் மன்னர்கள் இருவரும் நல்ல உயிர் நண்பர்கள். அவர்கள் இருவர்களிக்கும் சம உரிமை அளிப்பதற்கே அவர்கள் பெயர்களை கொண்ட ஜூலை மற்றும் ஆகஸ்ட்டு மாதங்களுக்கு 31 தேதிகள் அமைக்கப்பட்டது …!! இது ஒரு நட்பின் சிறந்த எடுத்துக்காட்டு…!! வெற்றியின் போது கை தட்டும் பல கைகளை விட – தோல்வியின்போது கண்ணீரை துடைக்கும் ஒரு விரலே சிறந்தது          – அதுதான் ” நட்பு ”...

சக்கரை வியாதியை சமாளிக்க எளிய கைமருந்து

இன்று உலகில் அதிகமானவர்கள் இன்று இந்த வியாதியினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றால் அது மிகையாகாது.  அது மட்டுமல்ல இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் விஷேட நிகழ்வுகளில் கலந்து இனிப்பான பண்டங்களை சாப்பிட முடியாது மற்றும் உறவினர்களின் வீட்டுக்குச் சென்றால் அவர்களிடமிருந்து ஏதாவது ஒரு இனிப்பு பண்டத்தை சாப்பிட முடியாது. அத்துடன் இந்த நோய் பரம்பரையாகவும் வருகின்றன எனலாம். இந்த நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த சிறிய கைமருந்து முறை இங்கே உங்களுக்காக தரப்படுகின்றன. Suger நீரழிவு சக்கரை(Sugar) நோய்க்கு ஒரு எளிய மருந்து. சர்க்கரை நோய்க்கு ஒரு எளிமையான சிகிச்சை. முயற்சித்துப் பார்க்கலாமே…! மருந்து:- வெந்தையம் – 50 கி கருஞ்சீரகம் – 25 கி ஓமம் – 25 கி சீரகம் – 25 கி இவற்றை ஒன்றாக சேர்த்து வறுத்து பொடி செய்து கொள்ளவும். (வறுத்த பின் மிக்‌ஷியில் போட்டு பொடி செய்து கொள்ளவும்). தினமும் காலை சிறிய...

விரைவில் திரையில் நடிக்கவரும் டைரக்டர் ஷங்கர்..!

தமிழ் சினிமாவின் இயக்குனர் இமயமாக இருக்கும் பாரதிராஜா, சினிமாவில் நடிக்க வேண்டும் என்று வந்தவர். ஆனால், பதினாறு வயதினிலே படத்தை இயக்கி அந்த படம் கொடுத்த வெற்றி காரணமாக முன்னணி இயக்குனராகி விட்டார். ஆனபோதும், அவருக்குள் இருந்த நடிப்பு ஆர்வம் காரணமாக கல்லுக்குள் ஈரம், ரெட்டைச்சுழி, பாண்டியநாடு போன்ற படங்களில் நடித்தார். இப்போதும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அதேபோல், அஜீத் நடித்த வாலி, விஜய் நடித்த குஷி படங்களை இயக்கிய எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்க வேண்டும் என்று வந்தவர்தான். அதனால் சில படங்களை இயக்கியதும் நியூ, அன்பே ஆரூயிரே படங்களில் இருந்து நடிகரானார்.இவர்கள் வரிசையில்தான் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரும், சினிமாவில் நடிகராக வேண்டும் என்று வந்தவர்....

ஆண்மை அதிகரிக்கும் சிரசாசனம்

ஆண்மை அதிகரிக்கும் ஆசனங்கள் சிரசாசனம் என்றால் ஒருவர் தலைகீழாக நின்று செய்யப்படும் ஆசனமாகும். சிரசு என்றால் தலை என்று பொருள். செய்முறை விரிப்பின் மீது கால் முட்டிகளை அகட்டி வைத்து மண்டியிட்டு உட்காரவும். கை விரல்களை கோர்த்து முக்கோணம் போல் விரிப்பின் மீது கைகளை வைக்கவும். உச்சந்தலையை விரிப்பின்மீது வைத்து கைகளால் தலையை பற்றி பிடித்துக் கொள்ளவும். தலை கை முட்டி, கால் விரல்கள் ஆகியவற்றை விரிப்பின் மீது அழுத்தி கால்முட்டிகளை உயர்த்தவும். அதே நேரத்தில் முதுகுத் தண்டு நேராக வரும்படி கால்களை முன்னால் நகர்த்தி கொண்டு வரவும். இது அர்த்த சிரசாசன நிலை. இதை ஆரம்ப நிலையினர் 1 மாதம் பழகி வரவும். குறைந்தது 50 எண்ணிக்கையும் அதிகபட்சம் ஆரம்ப நிலையினர் 1...