Monday, December 14, 2015

ஏற்கெனவே ஒரு ஆபாசப் பாட்டுக்கு கமிஷனரிடம் கைகட்டி நின்றவர் அனிருத்!

பீப் பாடலுக்காக செமத்தியாக வாங்கிக் கட்டிக் கொண்டு, போலீசாரிடமிருந்து தப்பிக்க எனக்கும் அந்தப் பாட்டுக்கும் சம்பந்தமில்லை என்று பொய் சொல்லிக் கொண்டுள்ள அனிருத்துக்கு, இந்த மாதிரி சர்ச்சைகள் புதிதல்ல.ஏற்கெனவே இருமுறை ஆபாச சர்ச்சைகளில் சிக்கி மன்னிப்புக் கோரியவர் இந்த அனிருத்.ரஜினியின் நெருங்கிய உறவினர் என்பதால் அனிருத்து சினிமா உலகில் ஸ்பெஷல் மரியாதை. பெரிய வாய்ப்புகள். அவரை திரையுலகுக்கு அறிமுகம் செய்தவர்கள் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவும் மருமகன் தனுஷும்தான். இன்று வரை தனுஷின் படங்களுக்கு அனிருத்தான் ஆஸ்தான இசையமைப்பாளர்.அனிருத்தை தன் தம்பி என்று கொண்டாடி வருகிறார் தனுஷ்.ஆனால் அந்த அனிருத் செய்யும் வேலைகள் பெரும்பாலும் சில்லியானவை. பரபரப்பான இசையமைப்பாளராக...

உங்கள் தொப்பையை குறைக்க ஒரு கப் கொள்ளு..!

25 வயது தாண்டினாலே நம்ம ஆளுங்களுக்கு லைட்டா தொப்பை எட்டிப்பார்க்கும் அப்போதைக்கு அதை பற்றி பீல் பண்ணாமல் அப்படியே விட்டுவிடுவார்கள். அப்படியே ஒரு அஞ்சு வருசம் கழிச்சி பாத்தா அதுவே ஒரு சுமையாக மாறியிருக்கும் இளைத்தவன் எள்ளு விதைப்பான், கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்பது பழமொழி.இளைத்தவன் எள்ளு விதைப்பான் என்றால் இளைப்பு களைப்பு உள்ளிட்ட உபாதைகள் உள்ளவர்கள் எள்ளு சாப்பிட்டால் ஊக்கம் பெறுவார்கள்.உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் சக்தி கொள்ளுக்கு உள்ளதால், கொழுத்தவன் கொள்ளு விதைப்பான் என்று முன்னோர்கள் குறிப்பிட்டனர்.இந்தப் பழமொழிக்கு மற்றொரு அர்த்தமும் கற்பிக்கப்படுகிறது அதாவது, மழை சரியாகப் பெய்தால் மட்டுமே எள்ளு விதைக்க முடியும் மழை தவறினால் எள்ளு உற்பத்தி அடியோடு சரியும் ஆனால் கொள்ளு விதைத்தால் ஓரிரு மழை தவறினால் கூட அது தாக்குப்பிடித்து நல்ல உற்பத்தியை அளிக்கும் எனவும் சிலர் கூறுகின்றனர்.மருத்துவ...

மருதநாயகம் மீண்டும் தொடக்கம்- தயாரிப்பாளர் இவரா?

தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய சினிமா ரசிகர்கள் அனைவரும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் படம் மருதநாயகம். இப்படத்தின் படப்பிடிப்பு பாதி முடிந்து, பட்ஜெட் காரணமாக நின்றது.இந்நிலையில் இப்படத்தின் போஸ்ட்ரை ஐங்கரன் நிறுவனம் தன் டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டது.இதன் மூலம் ஐங்கரன் நிறுவனமே இப்படத்தின் மீதமிருக்கும் பகுதியை தயாரிக்கவிருப்பதாக தெரிகிறது. மேலும், லண்டனில் உள்ள நண்பர் ஒருவர் இப்படத்தை தயாரிக்க விருப்பப்படுவதாக கமல் ஒரு பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கத...

மருந்து வாங்கும் போது... எச்சரிக்கை! கவனம் தேவை...!

மருந்து வாங்கும் போது... கீழ்க்கண்ட விஷயங்களை அவசியம் தெரிந்திருக்க வேண்டும். இது உயிர் பற்றிய விஷயம். எனவே அக்கறை அவசியம்.1. மருத்துவரின் சீட்டு இல்லாமல் வாங்காதீர்கள்!தமிழ் சினிமாவின் பிரபல வசனங்களில் ஒன்று, யார் சுட்டாலும் துப்பாக்கி சுடும. யார் வெட்டினாலும் கத்தி வெட்டும். மருந்து, டாக்டர் எழுதிக் கொடுத்தாலென்ன... கடைக்காரரே கொடுத்தால் என்ன? என்று நினைப்பவர் அநேகர். அது உண்மையல்ல. குடும்ப மருத்துவருக்குக் கொடுக்கும் பணம் உங்கள் உடல் நலத்திற்கான முதலீடு என்பதை உணருங்கள். நீங்கள் சரியான மருத்துவரிடம் 50, 100 ரூபாய் கொடுத்தால் அவர் குறைந்தது 5 மடங்கு பணம் மிச்சப்படுத்தும் வேலையைச் செய்வார்!இப்போது பெரும்பாலான மருத்துவர் கள் தங்கள் மருந்துச் சீட்டை தெளிவாக, தனித்தனியாக கொட்டை எழுத்துக்களில் தான் எழுதித் தருகின்றனர். சிலர் கம்ப் யூட்டர் மூலம் பிரிண்ட் செய்யப்பட்ட மருந்துச் சீட்டை கொடுக்கிறார்கள்.கையெழுத்துப்...

மெலிந்த உடல் குண்டாக... குண்டான உடம்பு மெலிய...

அழகு விஷயத்தில் பிரச்சினை இல்லாதவர்களே இல்லை. அதற்காக விலை உயர்ந்த அழகு சாதனங்களை முகத்தில்… உட லில் வைத்து தேய்க்க வேண்டிய அவசியமில்லை. முத லில் அழகு என்பது மனசை பொறுத்ததுதான் என்பதை புரிந்து கொள்ள வேண் டும். மனசு நன்றாக இருந்தால் புன்ன கை முகமாக… எல்லோரையும் வசீகரிக்கும் முகமாக… அழகாக மாறிவிடும். அழகுக்கு எதிராக இருப்பது மன அழுத்தம் மட்டு மே… மன அழுத்தம் ஏற்படாமல் தவிர்க்க வேண்டும். எப்போதுமே மனதும், உட லும் குளிர் ச்சியாகும் விதத்தில் நன்றாக குளிப்பது நல்லது. உடம்பில் எண்ணை தேய்த்து குளித்தாலும் உடலும், மன தும் குளிர்ச்சியடையும். தினமும் எண்ணை தேய்த்து குளிப் பது இளநரையை தடுக்கும். மேலும் வாத நோய்களை போக் கும். உடம்புக்கும் புத்துணர்வு கிடை க்கும். சருமத்துக்கும் மெருகு கூடும். உடலுக்கு ஆரோக்கிய மும் ஏற்படும். அதுமட்டுமின்றி நமது உடம்பில் சேரும் விஷத்தன்மைகளையும் நீக்கும். ஒவ்வொருவரின்...

சென்னை செந்தமிழ் கத்துக்கணுமா??????

அல்வா - To cheatஆத்தா - Motherஅபேஸ் - Loot adiththalஅல்பம் - A silly/cheap dudeஅண்ணாத்தே - The elder brotherஅண்ணி - Anna's figureஅப்பீட்டு - Unsuccessfulஅசத்தல் - Kalakkalபஜாரி - A not-so-friendly figureபந்தா - Pillimபேக்கு - Foolபாடி - Muscular Machiசித்தீ - Aunty Figureடப்ஸா/டூப் - Lieதேசி குஜிலி - An Indian figure in USதில் - Courageதூள் - Superதம் - To smokeடாவு - Site seeingடிக்கிலோனா - A friendly game played in Delhi (courtesy Movie: Gentleman)டமாரம் - Deafடோரி - Squint-eyed Figure item - Young/Attractive Lady/Women/Girlப்ரீயா வுடு மாமே - Forget itகாலி - Appeettuகுஜிலி - Figureகுரு/தல - Head of the gangகுஜால்ஸ் - Having fun with Gujilisகானா - Rap song sung by Machisகலீஜ் - Dirtyகில்லி, கோலி - Traditional games played in Madras Goltti - A dude fromஆந்திரா ஜக்கு - An exclamation on seeing...

திரை வெளிச்சம்: பேரன்பின் பிரதிபலிப்பு!

 ‘ஆபத்துன்னா ஒடி வந்து உதவுறது சினிமாவுல மட்டும்தாம்பா’ என்ற கிண்டலைப் பொய்யாக்கி இருக்கிறது இந்த மாமழை. சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் ஓடி வருவோம் என்று செயலில் காட்டி நெகிழ்ச்சியில் ஆழ்த்திவருகிறார்கள் நம் திரையுலகினர்.கனமழையில் நகரே சிக்குண்டு கிடக்கையில் அடுத்த தெருவில் இருக்கும் வீட்டிற்குச் செல்ல ஆட்டோவுக்கு ரூ.300, குடிநீர் கேன் ரூ.100 என்று முறையற்று சிலரின் அடாவடித்தனம் தொடரவே செய்தது. இப்படி ஒரு சூழ்நிலையில் தங்கள் கார்களையும், நண்பர்களின் வாகனங்களையும் கொண்டு வந்து கொஞ்சமும் விளம்பரம் இல்லாமல் மழையில் பாதிக்கப்பட்டவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்து நிஜ ஹீரோக்களாக வெளிப்பட்டார்கள் பல நடிகர்கள்.தன் வீட்டிற்குள் வெள்ளம்...

கேமரூன் சொல்லும் ரகசியம் நம்ம ஸ்டார்களுக்கும் பொருந்தும்தானே!

ஹாலிவுட்டின் பிரபல நடிகையான கேமரூன் டயஸ் வெளியிட்டிருக்கும் ஒரு நிமிட வீடியோவான “ஹூயூமன்” (HUMAN) செம லைக்ஸ் குவித்துக் கொண்டிருக்கிறது.  அந்த வீடியோவில், “ என்னை ரசிகர்கள் சந்திக்கும் போதெல்லாம் உங்களைப் போலவே நடிகையாக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று கூறுகிறார்கள். அவர்கள் அனைவரிடமும் நான்,  “ஏன்?” என்றுதான். பொதுவாக அமெரிக்கர்கள் பிரபலங்கள் அனைவருமே வெற்றியும், மகிழ்ச்சியும் கொண்டவர்கள்” என்று அமெரிக்க வாசிகள் எண்ணுகிறார்கள், இவ்வாறு எண்ணுவது தவறு. நான் நடிகையாக இருப்பதால் புகழுடன் இருக்கிறேன் என்பது கிடையாது. புகழ் நம்முடைய வேலையின் ஒரு அங்கம். அதே நான் வீட்டில் குடும்பத்துடன், நண்பர்களுடன் இருக்கும்போது புகழுடன் இருக்க விரும்புவதில்லை....

மாச்சர்யம் மறைந்தது! ஆச்சர்யம் பிறந்தது! அதாண்டா நடிகர் சங்கம்!!

கடந்த சில தினங்களுக்கு முன் விஷால், மற்றும் நாசர் உள்ளிட்டோர் தலைமையில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் சங்கம் சார்பாக நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன. அங்குதான் சில ஆச்சர்யங்கள் அரங்கேறின. நடிகர் சங்கத்தில் விறுவிறுப்பான தேர்தல் வருவதற்கு முதல் காரணமாக இருந்தது ராதாரவியும் அவரது காரம் தடவிய டங்க்கும் என்றால், விஷாலை மேலும் தரக்குறைவாக திட்டியவர் சங்கத்தின் பொறுப்பில் இருந்த மூத்த கலைஞரான கே.என்.காளை.நாவினாற் சுட்ட வடுவை வெற்றியை கொண்டு அழித்துக் கொண்டார் விஷால். ஆனால் சுட்ட அந்த தீப்பந்தத்தை என்ன செய்வது? சம்பந்தப்பட்ட ராதாரவியும், காளையுமே அந்த நெருப்பை தணித்துக் கொண்டார்கள் அன்றைய தினம்! கே.என்.காளை நேரடியாக ஸ்பாட்டுக்கு வந்து வரிசையில்...

பீப் பாடல் குறித்து டி.ஆர் கிளப்பிய சர்ச்சை- முற்றுகிறதா சண்டை?

தமிழகத்தில் மழை வெள்ளத்தை மறந்து எல்லோரும் பீப் பாடலுக்கு எதிராக கொடி பிடிக்க தொடங்கிவிட்டனர். இந்நிலையில் இப்பாடலுக்கு நான் இசையமைக்கவில்லை என்று அனிருத் நேற்று கூறினார்.சமீபத்தில் டி.ஆர், இப்பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை, யாரோ திருடி வெளியிட்டுள்ளனர். இதற்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்துள்ளார்.இதில் அனிருத் தான் அப்பாடலுக்கு இசையமைத்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் சிம்பு-அனிருத்துக்கும் இடையே சண்டை வந்தாலும் ஆச்சரியம் இல்ல...

பீப் பாடலுக்கு வைரமுத்து, கங்கை அமரன் அதிரடி கருத்து

பீப் பாடல் தான் தற்போதைய வைரல். சிம்பு-அனிருத் இருவரையும் பெரிய பிரச்சனையில் சிக்க வைத்து விட்டது இந்த பீப் பாடல்.அனிருத் 'நான் இசையமைக்கவில்லை' என்று சொன்னாலும், டி.ஆர் கூறுகையில் அனிருத் தான் இசையமைத்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில் பாடலாசிரியர் வைரமுத்து, ‘நான் அந்த பாடலை இன்னும் கேட்கவில்லை, அதனால் எந்த கருத்தும் கூற இயலாது.ஆனால், பாடல் எழுதும் அனைவரும் தங்களுக்குள் ஒரு சென்ஸாரை வைத்துக்கொள்ள வேண்டும்’ என கூறியுள்ளார்.இது மட்டுமின்றி பாடலாசிரியர்+இசையமைப்பாளர் கங்கை அமரனும், ‘ஆபாசமான பாடல் வரிகளை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டும், இல்லையெனில் எதிர்காலத்தில் இது போல் பல பாடல்கள் வெளிவரும்’ என கோபமாக கூறியுள்ளார...

நாங்கள் அதிர்ஷ்டசாலிகளா இல்லையா?

1930- 1980 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள நம்மைபற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களேWE ARE AWESOME !!!! OUR LIFE IS A LIVING PROOF· தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கியவர்கள் நாம் தான்· எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.· கிச்சன் அலமாரிகளில் சைல்டு புருஃப் லாக் போட்டு இருந்ததில்லை.· புத்தகங்களை சுமக்கும்பொதிமாடுகளாகஇருந்ததில்லை.· சைக்கிள் ஒட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஒட்டி விளையாண்டது இல்லை.· பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான் ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை.· நாங்கள் விளையாடியது நிஜ நண்பர்களிடம் தான் நெட் நண்பர்களிடம் இல்லை.· தாகம் எடுத்தால் தெரு குழாய்க்களில் தண்ணிர் குடிப்போம் ஆனால் பாட்டில் வாட்டர் தேடியதில்லை.· ஒரே ஜூஸை...

ரவுடியிடம் ஏமாந்த ஹீரோ!

நாமக்கட்டி சாத்துறதுல பேர் போன ஊர் எதுவோ? ஆனால் நெத்தியில புள்ளி வச்சு, புத்தியில கொள்ளி வைக்கிற இடம்தான் நம்ம கனவுத் தொழிற்சாலை இயங்குகிற கோடம்பாக்கம். ‘நானெல்லாம் பத்து ஊர் பஞ்சாயத்தை ஒத்தையா நின்னு சமாளிச்சவன்’னு மார்தட்டி வந்தவங்களையெல்லாம் கூட, மாருவலி வந்து படுக்க வைச்ச கடோத்கஜன்கள், இங்க தெருவுக்கு 100 பேரு இருக்கா(னு)ங்க. இங்கதான் கனவுக்கு தீனி போடுறேன்னு கிளம்பி வந்து அது முடியாம வயித்துக்கு பட்டினி போட்டுகிட்டிருக்கிற ஆயிரக்கணக்கான ஆர்வ கோளாறுகளை பார்க்க முடியும். இதுல ஏமாந்தவன் பாதி பேரு. புத்தி தெளிஞ்சவன் மீதி பேருன்னு வரலாறு சுமக்குது வடபழனி ஏரியா. தனியா வர்றவன் கண்ணுல தெரியுற ஆர்வத்தை அப்படியே உள்வாங்கி கறவை மாட்டு காம்புலேர்ந்து பால் கறக்கிற ஆசையோடு நெருங்கி, பையில இருக்கறது கொஞ்சம், கை கால்ல மினுக்கறது கொஞ்சம்னு அடிச்சுகிட்டு கிளம்புறவங்களும் இருக்கா(னு)ங்க. வடபழனியில் இயங்கி...

Keyboard-ஐ எப்படி Mouse போல பயன்படுத்துவது என்று தெரியுமா??

Mouse என்ற ஒரு அமைப்பு 1946ஆம் வருடம் தான் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போ அதற்கு முன்பு எப்படி பயன்படுத்தியிருப்பார்கள் என்று தெரியுமா?Keyboard தான் அப்போது Mouse ஆகப் பயன்படுத்தப்படது. எனினும், அப்போது இருந்த கணிப்பொறிகள் இன்றைய கணிப்பொறி அளவு வேகம் கிடையது என்பதால் Keyboad தொழில்நுட்பம் போதுமானதாக இருந்தது.நாம் பயன்படுத்தும் Mouse செயலிழந்து விட்டால் தற்சமயத்திற்கு என்ன செய்வது என்று முழிக்காமல் பழைய முறையையே பயன்படுத்தலாம்.உங்கள் Keyborad-ஐ எப்படி Mouse போல பயன்படுத்துவது என்று பார்க்கலாம். Windows 7,8 போன்றவற்றில் எப்படி இதனை மாற்றுவது என்பது குறித்து கீழே காணலாம்.முதலில் கன்ட்ரோல் பேனலை ஓபன் செய்து, அதில் Ease of Access Center என்ற செயலியை கிளிக் செய்யவும்.பின்னர் அதில் Make the mouse easier to use என்ற ஆப்ஷனை கிளிக் செய்க.Turn on Mouse Keys என்பதை டிக் செய்து ஒகே கொடுத்தால் அவ்வளவு தான்.உங்கள்...

பம்பாய்' படத்தின் முதல் நாயகன் விக்ரம்

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமி, மனிஷா கொய்ராலா, நாசர் நடிப்பில் வெளியான 'பம்பாய்' திரைப்படம் அமோக வரவேற்பைப் பெற்றது.ஆனால், அப்படத்தில் முதலில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமானது விக்ரம் தான் என்பது தெரியுமா?'புதிய மன்னர்கள்' படத்துக்காக தலைமுடி எல்லாம் வளர்த்து நடித்துக் கொண்டிருந்தார் விக்ரம். அப்போது மணிரத்னம் "'பம்பாய்' என்ற தலைப்பில் ஒரு படம் பண்ணுகிறேன். அதில் ஹீரோவாக பண்றியா" என்று கேட்டிருக்கிறார்.அதனைத் தொடர்ந்து விக்ரம், மனிஷா கொய்ராலா இருவரையும் வைத்து போட்டோ ஷுட் எல்லாம் பண்ணினார்கள். 'புதிய மன்னர்கள்' படப்பிடிப்பு பாதி தான் முடிவடைந்து இருந்தது. அச்சமயத்தில் "'பம்பாய்' கதைப்படி உனக்குத் தாடி இருக்கக் கூடாது" என்று மணிரத்னம் கூறியிருக்கிறார்.அச்சமயத்தில்...

இது பெட்ரூமு இங்க நீங்க… – ரியல் எஸ்டேட்காரர்களின் ரவுசு!

முன்பெல்லாம் இரவு 10 மணிக்கு மேல் லோக்கல் சேனல்களில் கவுண்டமனி செந்தில் காமெடி போடுவாங்க ! சிரிச்சிகிட்டே நிம்மதியா தூங்குவோம் !எப்ப பார்த்தாலும், ரியல் எஸ்டேட்காரங்க உட்கார்ந்துகிட்டு உசுர வாங்கறாங்க ! அதிலும் கம்பெனியில் வேலை செய்யும் மொக்கை பீஸ்களை காம்பியர் பண்ண விட்டுடறாங்க ! அதுங்க “செம எடம் வெச்சிருக்கோம்.. இப்பா பாத்திங்கன்னா, நீங்க பாக்கற எடம்… இப்ப வந்து இங்க பஸ்டாண்டு வருது, அங்க சைக்கில் ஸ்டாண்டு வருதுன்னு அடிச்சி விடுதுங்க..கொடுமைடான்னு அடுத்த சேனல் மாற்றினால்.. ஒரு காட்டுகுள்ள ஒரு வீட்ட கட்டி வெச்சிகிட்டு, இதான் கிச்சன் இங்க நீங்க சமைக்கலாம்..! ( வாவ்வ்வ்) இதான் ஹால் இங்க நீங்க ஜாலியா டிவி பாக்கலாம், இது பெட்ரூமு இங்க நீங்க….. இது கக்கூசு இங்க நீங்க………….. இப்படியெல்லாம் டெமோ காட்டி உசுர வாங்கறானுங்க !இப்பலாம் ஆப் ஆன டிவி ஸ்க்ரீன பார்த்தாலே அங்கு ரியல் எஸ்டேட்காரனுங்க உட்கார்ந்துகிட்டு...

ஹோட்டல்ல சாப்பிடுற பழக்கமா ? முதல்ல இதைப் படிங்க ....

நம்ம ஊர் ஹோட்டல்களில் எப்படி எல்லாம் டுபாக்கூர் வேலை நடக்குது என்று அந்தக் கடைக்காரர்களிடமே போட்டு வாங்கிய தகவல்கள்...இட்லி: பொதுவா இட்லி மெத்துனு இருக்கணும்னா, ஒரு டம்ளர் இட்லி அரிசிக்கு கால் டம்ளர் உளுந்து தேவை. இரண்டையும் தனித்தனியா ஊறவெச்சு, தனித்தனியாதான் அரைக்கணும். அஞ்சு மணி நேரம் புளிக்கவெச்சு, சுட்டீங்கன்னா பஞ்சு மாதிரி இட்லி தயார். ஆனா, என்ன நடக்குது இங்க? கடை இட்லி அரிசி கால் பங்கு, ரேசன் அரிசி முக்கால் பங்கு, உளுந்து கால் பங்கு, ஜவ்வரிசி முக்கால் பங்கு, நைட்டு ஊறவெச்ச பழைய சாதம் கொஞ்சம், சோடா உப்பு எக்கச்சக்கமா... எல்லாத்தையும் அரைச்சு, மூணு மணி நேரம் வெயில்ல வெச்சுட்டு எடுத்து சுட்டால், கும்முன்னு குஷ்பு இட்லி தயார். அந்த இட்லியும் மீந்துருச்சின்னா, அப்பவும் பிரச்னை இல்லை. அடுத்த நாள் அரைக்கிற மாவுல மீந்துபோன இட்லியைப் போட்டு அரைச்சிடுவாங்க!சோறு: தரமான சோறுன்னா, சோத்துப் பருக்கையை...

கோயில்களில் மணி அடிப்ப‍தும் சங்கு ஊதுவதும் ஏன்? எதற்கு?

கோயில்களில் மணி அடிப்ப‍தும் சங்கு ஊதுவ தும் ஏன்? ஓர் அரியதொரு விளக்க‍ம்சங்கு உருவானதால் சங்கொலி அதர்மத்தின் அழிவை யும், தர்மத்தின் வெற்றியையும் காட்டுகிறது. சங்கு பிறந்த கதைக் கேற்ப சங்கை நம் காதருகில் வைத்துக் கேட்டால் கடல் அலைகளின் ஓசையை நம்மால் கேட் க முடியும்.வேதங்களின் பொருளான ஓ ம்கார மந்திரத்தைத் தருவதா லும், தர்மத்தை நிலைநாட் டும் பொருளைத் தருவதாலு ம் பூஜையறையில் இறைவ ன் முன்பு வைத்து வணங்கப் படும் அளவு சங்கிற்கு சிறப்பு உண்டு. மங்கலகரமான பூ ஜை நேரங்களில் அமங்கல மான வார்த்தைகளோ, பேச்சுக்களோ பக்தர்களின் காதில் விழு ந்து பக்தி மனோபாவத்தைக் குறைத்து விடாதிருக்கவும் சங்கு ஊதுவது உதவுகிறது.மேலும் சங்கு ஊதுவது ஆன்மி க ரீதியாக அல்லாமல், ஆரோக் கிய ரீதியாகவும் உதவுகிறது. சங்கு ஊதும் போது நாதமானது மூலாதாரத்தில் இருந்து எழுகி றது. அதனால் சங்கு ஊதுவதன் மூலம் மூலாதார சக்ரா நன்றா க செயலாக்கம் பெறுகிறது.மேலும்...