Thursday, December 3, 2015

வெள்ள நீரினால் சொறி, சிரங்கு வராமல் இருக்க பெட்ரோலியம் ஜெல்லி யூஸ் பண்ணுங்க...

வேஸ்லின் என்று பலராலும் அறிப்பட்ட பெட்ரோலியம் ஜெல்லி பலவாறு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் தற்போது கனமழையால் முழங்கால் அளவில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தண்ணீர் உள்ளது. அதிலும் இந்த நீரில் வெறும் மழை நீர் மட்டுமின்றி, சாக்கடை நீர் மற்றும் இதர கழிவு நீரும் கலக்கப்பட்டுள்ளதால், பல்வேறு நச்சுமிக்க மோசமான கிருமிகள் நம்மை தாக்க தயாராக இருக்கும்.

குறிப்பாக இந்த நீரால் முதலில் நம் சருமம் தான் அதிக அளவில் பாதிப்பிற்குள்ளாகும். எனவே எக்காலத்திலும் நம் சருமத்திற்கு போதிய பாதுகாப்பை வழங்க வேண்டியது அவசியம். இந்த பாதுகாப்பை பெட்ரோலியம் ஜெல்லி வழங்கும். ஏனெனில் இது மிகவும் அடர்த்தியானது என்பதால், சருமத்திற்கு மேல் ஓர் படலத்தை உருவாக்கிவிடும்.

இங்கு வேஸ்லின் என்னும் பெட்ரோலியம் ஜெல்லியைக் கொண்டு நம் சருமத்தைப் பராமரித்தால் பெறும் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

0 comments:

Post a Comment