Saturday, December 26, 2015

இந்த வருடத்தில் ரேடியோவில் அதிகம் ஒலித்த பாடல் எது- முதலிடம் யாருக்கு?

2015ம் வருடம் முடியும் நேரத்தில் பல பிரிவுகளில் கருத்துக்கணிப்பு தொடங்கி விட்டது. அந்த வகையில் இந்த வருடத்தில் ரேடியோவில் அதிகம் ஒலித்த பாடல் எது என்று ஒரு கருத்துக்கணிப்பு நடந்துள்ளது. இதன் முடிவுகளை பிரபல இணையத்தளம் ஒன்று வெளியிட்டுள்ளது.

இதில் ஜி.வி.பிரகாஷ் இசையில் யுவன் பாடிய முத்தம் கொடுத்த மாயக்காரி பாடல் தான் முதலிடத்தை பிடித்துள்ளது. இதன் ரிசல்ட் விவரங்கள் இதோ...

    1)முத்தம் கொடுத்த மாயக்காரி- 2216(த்ரிஷா இல்லன்னா நயன்தாரா)
    2)டானு டானு- 2207(மாரி)
    3)மெண்டல் மனதில்- 2200(ஓ காதல் கண்மணி)
    4)டண்டனக்கா- 2057(ரோமியோ ஜுலியட்)
    5)உனக்கென்ன வேனும் சொல்லு- 2015(என்னை அறிந்தால்)
    6)ஏண்டி ஏண்டி- 1939(புலி)
    7)மழை வரப்போகுதே- 1841(என்னை அறிந்தால்)
    8)மெர்சலாயிட்டேன்- 1826(ஐ)
    9)காதல் கண் கட்டுதே- 1824(காக்கி சட்டை)
    10)ஏயா என் கோட்டிக்காரா- 1798(பாபநாசம்)

0 comments:

Post a Comment