Thursday, December 24, 2015

பீப் பாடல் விவகாரத்தில் கமலை சீண்டிப்பார்த்த ராதிகா

பீப் பாடலால் பல திரைப்பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் இளையராஜா கோபப்பட்டு, பின் அவை சர்ச்சைக்கு ஆனது தான் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் இன்று ராதிகா ரசிகர்களுடன் தன் டுவிட்டர் பக்கத்தில் பேசினார். அப்போது சிம்புவிற்கு எதிராக ஒருவர் கருத்து தெர்வித்தார்.

உடனே ராதிகா, நேத்து ராத்திரி அம்மா என்ற பாடலை கூட குழந்தைகள் பாடுகிறார்கள், அதை என்னவென்று சொல்வது என கேட்டார். இது கமல் ரசிகர்களிடம் மிகவும் கோபத்தை உண்டாக்கியுள்ளது.

0 comments:

Post a Comment