Wednesday, December 16, 2015

ஷங்கரே கூறிவிட்டார்- ரசிகர்கள் உற்சாகம்

இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படுபவர் ஷங்கர். இவர் படம் வருகிறது என்றாலே எதிர்ப்பார்ப்பு விண்ணை முட்டும்.

அந்த வகையில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்தால் சொல்லவா வேண்டும்....3வது முறையாக ரஜினியுடன் இணைந்து ஷங்கர் இயக்கவிருக்கும் படம் தான் எந்திரன்-2.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்றிலிருந்து தொடங்குவதாக ஷங்கர் தன் சமூக வலைத்தளப்பக்கத்தில் கூறியுள்ளார்.

இச்செய்தி ரசிகர்களை மிகவும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. எந்திரன்-2 படக்குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள்.

0 comments:

Post a Comment