Sunday, December 13, 2015

ஓர் ஊரையே தத்தெடுத்து உதவிய சூர்யா, மணிரத்னம்

இந்திய சினிமா அரங்கில் தமிழ் சினிமாவை பெருமை படுத்தியவர் மணிரத்னம். இவரின் படைப்புக்கள் அனைத்தும் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்படுபவை.

இந்நிலையில் சென்னை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மணிரத்னம் தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்தார்.

தற்போது தன் மனைவி சுஹாசினியுடன் களத்தில் இறங்கி சென்னை கோட்டூர் புரத்தில் உள்ள, சூர்யா நகரை தத்தெடுத்து, அங்கு இருக்கும் மக்களுக்கு என்ன தேவையோ, அவை அனைத்தையும் செய்து கொடுத்துள்ளார். அதே போல் நடிகர் சூர்யாவும், தன் அகரம் நிறுவனத்தின் கீழ் சென்னையில் ஒரு ஏரியாவை தத்தெடுத்து உதவி வருகிறார்.

0 comments:

Post a Comment