
இந்நிலையில் தமிழகத்திற்கு மத்திய அரசு முதல் அண்டை மாநிலங்கள் வரை பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல நடிகர்கள் உதவி செய்து வருகின்றனர்.
இளைய தளபதி விஜய் சென்னையில் உள்ள அவரது திருமண மண்டபத்தில் 5 கோடி மதிப்பிலான உணவு மற்றும் மக்களின் அர்த்தியாவசியான பொருட்களுடன் இருப்பதாகவும் மக்களை அங்கே வந்து தங்குமாறு விஜய் ரசிகர்கள் செய்திகளை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஷோபா கல்யாண மண்டபம் என்றும் திறந்திருக்கும் என்றும் கூறியுள்ளனர்.
0 comments:
Post a Comment