Monday, December 14, 2015

பீப் பாடல் குறித்து டி.ஆர் கிளப்பிய சர்ச்சை- முற்றுகிறதா சண்டை?

தமிழகத்தில் மழை வெள்ளத்தை மறந்து எல்லோரும் பீப் பாடலுக்கு எதிராக கொடி பிடிக்க தொடங்கிவிட்டனர். இந்நிலையில் இப்பாடலுக்கு நான் இசையமைக்கவில்லை என்று அனிருத் நேற்று கூறினார்.

சமீபத்தில் டி.ஆர், இப்பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை, யாரோ திருடி வெளியிட்டுள்ளனர். இதற்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்துள்ளார்.

இதில் அனிருத் தான் அப்பாடலுக்கு இசையமைத்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் சிம்பு-அனிருத்துக்கும் இடையே சண்டை வந்தாலும் ஆச்சரியம் இல்லை.

0 comments:

Post a Comment